புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
75 Posts - 51%
heezulia
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
1 Post - 1%
Shivanya
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
15 Posts - 3%
prajai
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
9 Posts - 2%
jairam
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
4 Posts - 1%
Jenila
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_m10உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் உறவு உலகம்! - வாழ்வியல் ஞானி சுவாமி சுகபோதானந்தா


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 10:20 am

எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. என் மாமியார் என்னை எப்போதும் மட்டம் தட்டுகிறார். அதோடு, தன் மகள் என்னைவிட அதிக சாமர்த்தியசாலி என்று சொல்லி எல்லாவற்றுக்கும் ஒப்பிடுகிறார். முதலில் நானும் கண்டு கொள்ளாமல்தான் விட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து இப்படி என்னைத் தாழ்த்திப் பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் என்ன செய்வது?

எந்த ஒரு சூழ்நிலையிலும் மாட்டிக்கொண்டு தவிக்காமல் அந்த சூழ்நிலையிலிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக் கொள்ள முயல வேண்டும். இதற்கு நம் மனத்தை பழக்கிக் கொள்ளுதல் மிக அவசியமாகிறது.

தொலைக்காட்சியில் ஒரு நாள் தமிழ் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பாடகி தினமும் பதினெட்டு மணி நேரம் சாதகம் செய்வதாகக் கூறினால். அதனால் அவளால் மிக அழகாகப் பாட முடிந்தது. ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்ய முதலில் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு மனத்தைப் பக்குவப் படுத்த வேண்டும். அப்படிச் செய்வதற்கு முதலில் சிந்தனைகளில் தெளிவு வேண்டும். நம் சிந்தனை நம்மை நல்வழிப்படுதுவதாக இருக்க வேண்டுமே தவிர வீழ்த்தும்படியாக இருக்கக்கூடாது. அப்படி உங்களை உயர்த்தும்படியான எண்ணங்கள் வரும்போது, உங்கள் மாமியார் வீழ்த்தும்படியான சிந்தனைகளில் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்வீர்கள். அதனால்தான் அவரும் மற்றவரை வீழ்த்த முயல்கிறார் என்பதையும் புரிந்து கொள்வீர்கள். அவர் தன்னையும் வருத்திக் கொண்டு மற்றவர்களையும் அதனால் வருத்துகிறார் என்பதுதான் உண்மை. உங்களிடம் இருப்பதைத் தானே உங்களால் கொடுக்க முடியும். இதை உணர்ந்தால் அவர்மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடத்துக்கு அவருக்கு மானசிகமாக நன்றி சொல்வீர்களே தவிர அவர் மீது கோபப்பட மாட்டீர்கள்.

நியாயமாக யோசித்துப் பாருங்கள். நாம் அனைவருமே வாழ்க்கையில் சதா ஒப்பிடுகிறோம் இல்லையா? ஒருத்தி அழகாக இருக்கிறாள் என்றால் அதை அமைதியாக ரசிக்கிறோமா அல்லது மனத்திற்குள் ஒப்பிட்டு ஏக்கப்படுகிறோமா? ஒருவரோடு ஒப்பிடுவதால் உயரமுடியும் என்ற சமுதாயத்தின் பொய்யான கூற்று நம்மை ஒப்பிடச் சொல்கிறது. உண்மையில் ஒருவரோடு ஒப்பிடுவதால் உயருவதில்லை; மாறாக காழ்ப்புணர்ச்சியே வலுக்கிறது. அதனால் சமுதாயம் உங்கள் மாமியார் மீது ஒப்பிடும் குணத்தை திணித்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களானால், அவர் சொல்வதை நினைத்த வருத்தப்படாமல், உங்கள் துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்.

தொடர்ந்து அவர் உங்களைத் தாழ்த்திப் பேசினால் அவருக்கு மெள்ள நீங்கள் புரிய வைக்க முயல வேண்டும். "என்ன சொன்னாலும் அவர் திருந்த மாட்டார்' என்று நீங்கள் நினைத்தால், முதலில் உங்கள் சிந்தனையில் மாற்றம் தேவை. இதை ஒரு விளையாட்டுப் போட்டியாக, ஏற்றுக்கொண்டு, அவருக்குப் புரிய வைப்பதில் புதிய முயற்சிகளைக் கையாளுங்கள்.

இக்கட்டான சூழ்நிலைகளில் புன்னகைக்கவும் மனத்தை இலேசாக வைத்துக்கொள்ளவும் பழக்கிக்கொள்ளுங்கள். பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வர்த்தகங்களுக்கு நான் பேசும்போது அவர்களிடம் சொல்வதுண்டு. உங்களுக்கு உங்கள் உயரதிகாரியைப் பாராட்ட வேண்டுமென்று தோன்றலாம். ஆனால், அவர் அதை முகஸ்துதி என்று நினைப்பவராக இருக்கலாம். அது போன்ற சூழ்நிலையில், பத்து பேர் இருக்கும் பார்ட்டி போன்ற இடத்தில் அவர் காதுபட அவருடைய குணாதிசயத்தை வேறு யாரிடமாவது கூறுங்கள். இது போன்று சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டு புதிய யுக்திகளைக் கையாள்வதை ஒரு கலையாகப் பயிலுங்கள். சுவாரஸ்யமாக இருக்கும். உங்கள் மாமியாரை ஆட்கொள்ள உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக நினைத்துக் கொண்டு அவரோடு அன்னோன்யத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

என்னுடைய அண்ணி தன் கணவனோடு தனிக்குடித்தனம் செல்ல ஆசைப்படுகிறாள். என் வயதான பெற்றோரால் இந்த வயதுக்கு மேல் தனியாக வாழ்க்கையைத் துவங்க முடியாது. நானோ கூட்டுக் குடும்பத்தில் இருப்பதால் என்னோடு இருப்பதும் முடியாது. என் அம்மா இதைப் பற்றி அழும்போதெல்லாம், கொஞ்சம் அண்ணியோடு அனுசரித்துப் போகும்படி கூற முயல்கிறேன். என் பெற்றோருக்கு எப்படி நான் புரியவைப்பது?

உங்களுடைய ஒவ்வொரு செயலும் உங்கள் சிந்தனையைப் பொறுத்தது. உங்கள் சிந்தனைகள் உங்கள் வாழ்க்கை நெறியைப் பொறுத்தது. எந்த நெறி உங்களுக்கு மிக முக்கியம் என்று நினைக்கிறீர்களோ அதுவே உங்கள் வாழ்க்கை நெறி. அதனால்தான் நான் எப்போதும் கூறுகிறேன்: குடும்பத்துக்கென்ற லட்சியம், பண்பு, பாதுகாப்பு, சுமுகமான பேச்சுவார்த்தை, தொண்டு ஆகியவை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவை என்று, இவையனைத்தையும் ஒவ்வொரு குடும்பமும் பயனோடும், தியானத்தோடும், விடாமுயற்சியோடும் திட்டமிடுவது அவசியம்.

நல்ல பேச்சுவார்த்தை வளர்க்கும் ஸ்தாபனமாக குடும்பம் இருக்க வேண்டும் என்கிறேன். இதற்கு என்ன அர்த்தமென்றால், குடும்பமானது வாரத்துக்கொரு முறையாவது பிரச்னைகளைப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்; விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மருத்துவமனையில் நோய்க்குத் தீர்வு காண்பது போல பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். மற்றவருக்கு அறிவுரை சொல்வதைவிட மற்றவர் மனம் விட்டுப் பேசுவதைக் கேட்பது அவசியம். நம் எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே இல்லாமல் மற்றவர் எண்ணங்களுக்கு செவி சாய்க்க முயல வேண்டும். அப்படிச் செய்கையில் ஒருமைப்பாடு உண்டாகும்.

ஒரே அணியாகத் திரளும்போது சின்னச் சின்ன பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம்.

உங்கள் அம்மாவிடம் கவலைப்படுவதை விட்டு நல்லதை நினைக்கச் சொல்லுங்கள். கவலை என்பது முன்பின் ஆடும் சாய்வு நாற்காலி போல்தான். அதில் எங்கும் செல்ல முடியாது. பிடிப்பை அதிகமாக்கிக் கொள்ளாமல் விலகி இருக்கப் பழகுங்கள். உங்கள் திருமணத்துக்குப் பின் உங்களிடமிருந்து விலகி உங்கள் அம்மா இருக்க பழகவில்லையா. அதுபோன்று விடுபட்டு இருப்பது மகிழ்ச்சியைத் தரும். தூங்கும்போது அது நிம்மதியைத் தரவில்லையா? அதுபோல் விடுபடுதல் நிம்மதியைத் தரும் என்பதை புரிய வையுங்கள்.

என் மனைவியும் தாயும் எப்போதும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் மனநிலை இருவருக்குமே இல்லை. எனக்கு யார் பக்கம் பேசுவது என்றே புரியவில்லை. அவர்களும் சுமுகமாக இருக்க வேண்டும். நானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்.

அவர்களுக்கு என்ன புரிய வேண்டுமென்றால் நாம் எவ்வளுக்கெவ்வளவு மற்றவரைப் பற்றி நினைக்காமல், நம்மைப் பற்றியே நினைக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு மன அழுத்தம் தான். உங்களுக்கு நன்மை செய்து கொள்வதாக நினைத்து ஒருவர் சுயநலமாக இருப்பது சக்கரை வயதுக்காரர் இனிப்பு சாப்பிடும் அளவுக்கு துன்பம் விளைவிக்க கூடியதாகும். தான் என்ற அகம்பாவம் தேவையற்றது. ஏனெனில் உண்மையில் நாம் நமதென்று நினைக்கும் அழகு, அறிவு, ஞானம் என்று எல்லாமே நமக்கு அளிக்கப்பட்டிருப்பவை. நமக்கு இருப்பவற்றை நினைத்து நாம் நன்றியுணர்ச்சியோடு இருக்க வேண்டுமே தவிர கர்வப்பட ஒன்றுமில்லை. அந்த மனப் போக்கை வளர்த்துக் கொள்ள அவர்கள் இருவரும் பழகிக் கொண்டால், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் தவழும்.

-உஷா ராமகிருஷ்ணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக