புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_m10மனிதனை நேசிக்கும் பூனைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை நேசிக்கும் பூனைகள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 5:53 am

மனிதனை நேசிக்கும் பூனைகள்
(நன்றி துளிர் குழந்தைகள் அறிவியல் மாத இதழ்)
மனிதனை நேசிக்கும் பூனைகள் Cat-mouth-full





பூனை என்‍ற‌தும் ந‌ம‌க்கு நினைவிற்கு வ‌ருவ‌து அந்த‌ கூரிய‌ க‌ண்க‌ளும் மெல்லிய‌ கால்க‌ளும் அழ‌கான‌ மீசைக‌ள் தானே. பூனைக‌ளுக்கும் ம‌னித‌ர்க‌ளுக்குமான‌ உற‌வு மிக‌ நீண்ட‌ வ‌ர‌லாற்றினை கொண்ட‌து. பூனைக‌ள் சில‌ நாடுக‌ளில் பூஜிக்க‌வும் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. பூனைக‌ள் எப்போதும் க‌லைஞ‌ர்க‌ளின் பார்வையில் இருந்து த‌ப்பிக்க‌வில்லை. எழுத்தாள‌ர்க‌ளாட‌க்க‌ட்டும், ஓவிய‌ர்க‌ளாக‌ட்டும் எங்கேனும் பூனை ஓர் அங்க‌ம் வ‌குத்துவிடும். ஆமாம் எல்லா வில‌ங்குக‌ளை விட‌ பூனைக‌ள் எப்ப‌டி ந‌ம‌க்கு அன்னோன்னிய‌மான‌து. வ‌ர‌லாற்றினை கொஞ்ச‌ம் ஆய்வோமா?



முதல் வீட்டு விலங்கு


ஆதிகால‌த்தில் ம‌னித‌ன் க‌ற்க‌ளின் உர‌ச‌லின் நெருப்பினை க‌ண்டுபிடித்தான். அத‌ன்
பின்ன‌ரே இறைச்சிக‌ளை சுட‌ வைத்து உண்ண‌ ஆர‌ம்பித்தான். வேட்டையாடும் போது கொடிய‌ மிருக‌ங்க‌ளை கொன்றான். ஆனால் அப்ப‌டி கொன்றுவிட்டு அவ‌ர்க‌ள் த‌ங்கும் இட‌த்திற்கு அந்த‌ மிருக‌ங்க‌ளை எடுத்து வ‌ந்த‌தால் அந்த‌ மிருக‌ இறைச்சி விரைவிலேயே கெட்டுப்போனது.தீர்ந்தும் போன‌து. அத‌னால் முத‌ன்முத‌லாக‌ ந‌ரியின் குட்டியினை த‌ன் இருப்பிட‌த்திற்கு எடுத்து வ‌ந்தான்.அந்த‌ குட்டி வ‌ள‌ர‌ நாளாகும் அல்ல‌வா.அது வ‌ள‌ர்ந்த‌ பின்ன‌ர் அத‌னை கொன்று உண‌வாக‌ உட்கொள்ள‌லாம் என‌ யோசித்து உள்ளான்.



குட்டி ந‌ரி பய‌ம் அறியாம‌ல் ம‌னித‌னுட‌னும் அவ‌ன் இல்லாத்தாருட‌னும் விளையாடிய‌து. ம‌னித‌ன் அதனை விரும்பினான். அத‌னை கொல்லாம‌ல் சில‌ கால‌ம் விட்டான். வ‌ள‌ர்ந்த‌ ந‌ரி ம‌னித‌னுக்கு உண‌வினை வேட்டையாடுவ‌தில் உத‌வி புரிந்த‌து. எல்லா ம‌னித‌னும் த‌னக்கும் ஒரு ந‌ரி வேண்டும் என‌ ஆசைப்ப‌ட்டான். இப்ப‌டியாக‌ ந‌ரிக‌ள் முத‌ன்முத‌லாக‌ வீட்டு வில‌ங்காக‌ மாறிய‌து.இந்த‌ ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ ந‌ரிக‌ளே ப‌ல‌ ஆண்டுக‌ள் க‌ழித்து இப்போது நாய்க‌ள் என்று அழைப்ப‌டுகின்ற‌து.


வ‌ள‌ர்ந்த‌ ந‌ரி ம‌னித‌னுக்கு உண‌வினை வேட்டையாடுவ‌தில் உத‌வி புரிந்த‌து. எல்லா ம‌னித‌னும் த‌னக்கும் ஒரு ந‌ரி வேண்டும் என‌ ஆசைப்ப‌ட்டான். இப்ப‌டியாக‌ ந‌ரிக‌ள் முத‌ன்முத‌லாக‌ வீட்டு வில‌ங்காக‌ மாறிய‌து.இந்த‌ ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ ந‌ரிக‌ளே ப‌ல‌ ஆண்டுக‌ள் க‌ழித்து இப்போது நாய்க‌ள் என்று அழைப்ப‌டுகின்ற‌து.



ச‌ரி பூனைக‌ள் எப்ப‌டி ம‌னித‌ர்க‌ளின் செல்ல‌பபிராணியாக‌ மாறிய‌து? மீண்டும் பின்னால் செல்வோம்.வேட்டையாடி வ‌ந்த‌ ம‌னித‌ன் மெதுவாக‌ உழ‌வ‌த‌ற்கு முற்ப‌டுகின்றான். அதில் வெற்றியும் பெறுகின்றான்.குழுவாக‌ கூடி வாழ்கின்றான். வருடத்திற்கு இருமுறை மட்டுமே விளைசல் கிடைக்கின்றது. நில‌த்தில் உழுத‌ நெற்ப‌யிர்க‌ளை இருப்பிட‌த்தில் கொட்டி வைக்கின்றான். பெரிய கூடைகளில் நெற்பயிர்களை கொட்டி வைக்கின்றான். அப்போது காட்டு வில‌ங்குக‌ளிட‌ம் இருந்து வில‌கி இருக்கின்றான். ஆனால் இவ‌னை சுற்றி எலி வ‌கைக‌ளும், பூனைக‌ளும் வ‌ட்டமிடுகின்ற‌ன. இந்த இரண்டும் எளிதாக உணவினை ஏப்பம் விட்டது சீக்கிரத்தில் புரிந்தது.



என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என‌ க‌வ‌னிக்க‌ வெகு கால‌ம் எடுக்க‌வில்லை. எலிக‌ள் நெற்ப‌யிர்க‌ளை உண்கின்ற‌து. இது ம‌னித‌னுக்கு பிடிக்க‌வில்லை, ஆனால் பூனைக‌ள் எலிக‌ளை உண்கின்ற‌து. இது ம‌னித‌னுக்கு பிடித்து இருந்த‌து. ம‌னித‌ன் பூனைக‌ளை ஆத‌ரித்தான். பூனைக‌ளுக்கு இந்த‌ இட‌ம் உக‌ர்ந்த‌தாக‌ இருந்த‌து. முத‌லில் எப்போதும் உணவு கிடைத்த‌து. அடுத்த‌து ம‌னித‌னிட‌ம் பாதுகாப்பு கிடைத்த‌து. மேலும் ம‌ற்ற‌ வில‌ங்குக‌ளிட‌ம் இருந்து தொல்லை இல்லை, ஏனெனில் ம‌ற்ற‌ மிருக‌ங்க‌ள் ம‌னித‌ர்களிட‌ன் வ‌ர‌ அஞ்சின‌.ம‌னித‌ன் முன்னேறி இருந்தான்.தொன்று தொட்டே பூனைகள் அமைதியான சுபாவத்தால் இருந்ததால் மனிதர்களுக்கு எந்த பயமும் ஏற்படவில்லை.



இந்த நிக்ழவுகள் நடந்து சுமார் 5000 முத‌ல் 7500 ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் இருக்க‌லாம். ச‌மீப‌த்தில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌ங்கால‌ ச‌மாதியில் பூனையும் ம‌னுத‌னுட‌ன் புதைக்க‌ப்ப‌ட்டு இருந்த‌தாம். அன்றிலிருந்து பூனைக‌ள் வீட்டின் செல்ல‌ பிராணியாக‌ மாறிவிட்ட‌து.



பூனைக‌ள் பெரும்பாலும் குட்டி குட்டி தூக்க‌ம் போடும்.மனிதர்களை போலவும் நாயினை போலவும் நீண்ட‌ நேர‌ம் எப்பொழுதும் தூங்காது.இதனால் இர‌வினில் விழிப்புட‌ன் இருக்கும்.எப்பொழுதும் வேலைக்கு த‌யாராக‌ இருக்கும். இரவுக‌ளில் ஏதேனும் பிராணிக‌ள் வ‌ந்தால் நாயினை உஷார் ப‌டுத்தும். நாயினை காட்டிலும் பூனைக‌ள் சுத்த‌மாக‌ இருக்கும். அதும‌ட்டும் அல்லாம‌ல் த‌ன் க‌ழிவுக‌ளை வெளியே சென்று யாரும‌ற்ற‌ இட‌த்தில் க‌ழித்து வ‌ரும். இந்த‌ ப‌ழ‌க்க‌த்தால் எந்த‌ மிருக‌த்தையும் வீட்டுக்குள் வ‌ர‌வேற்காது.



உங்க‌ளுக்கு பூனைக‌ள் ப‌ற்றிய‌ ப‌ய‌ம் இருந்தால் விட்டுத‌ள்ளுங்க‌ள் அவை ந‌ல்ல‌ பிராணிக‌ள். உங்க‌ளுடைய‌ பாலினை அது குடித்துவிட்டால் அத‌ற்கு நாங்க‌ள் பொறுப்ப‌ல்ல‌ மனிதனை நேசிக்கும் பூனைகள் Icon_smile )



manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 21, 2013 1:26 pm

அருமையான பதிவு....சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 22, 2013 12:31 am

எனது விருப்ப பிராணி பூனை எங்க வீட்டில் 4 பூனைகள் உள்ளது




மனிதனை நேசிக்கும் பூனைகள் Mமனிதனை நேசிக்கும் பூனைகள் Uமனிதனை நேசிக்கும் பூனைகள் Tமனிதனை நேசிக்கும் பூனைகள் Hமனிதனை நேசிக்கும் பூனைகள் Uமனிதனை நேசிக்கும் பூனைகள் Mமனிதனை நேசிக்கும் பூனைகள் Oமனிதனை நேசிக்கும் பூனைகள் Hமனிதனை நேசிக்கும் பூனைகள் Aமனிதனை நேசிக்கும் பூனைகள் Mமனிதனை நேசிக்கும் பூனைகள் Eமனிதனை நேசிக்கும் பூனைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக