புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
30 Posts - 50%
heezulia
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
72 Posts - 57%
heezulia
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ செய்தால் என்ன செய்தாலி ?


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Aug 19, 2011 10:35 am

நீ செய்தால் என்ன செய்தாலி ?



பாரதியாருக்கு அவரது தம்பி ( உறவினர் )ஒருமுறை கடிதம் எழுதினாராம். அதை பார்த்து விட்டு பாரதி பதில் கடிதம் எழுதினார்.
தம்பி இனி ஒருமுறை எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுததே. அப்படி ஆங்கிலத்தில் தான் எழுதுவதாய் இருந்தால், எனக்கு கடிதமே எழுததே. உன்னுடைய தமிழ் எவ்வளவு தவறுகள் நிறைந்ததாய் இருந்தாலும், அதை தான் படிக்க விரும்புகிறேன் என்றாராம்.

கிழக்க உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் நான் பாரதியார் ஆக முடியாது.
ஆனால் நான் பாரதி போல ஆசை பட முடியும்.
எப்படி ?

நான் சேகுவாரா வின் வாழ்க்கை வரலாற்றை படிக்க விரும்புகிறேன். சேகுவாராவை பற்றி அவர் எழுதுயது, இவர் எழுதியது. எவர் எழுதியதையும் நீங்கள் படிங்கள் செய்தாலி. ஆனால்
சேகுவாராவை பற்றி நீங்கள் எழுதிய வாழ்க்கை வரலாற்றினை படிப்பதற்க்கு நான் விரும்புகிறேன். புதுக்கவிதை வரலாற்றினை திறனாய்வு நோக்கில் எழுதிய ராஜமார்த்தாண்டன் போல, சேகுவாராவின் வரலாற்றினை திறனாய்வுநோக்கில் எழுதி ஈகரையில் பதியுங்கள்.

இதை வேண்டுகோளாக, போட்டியாக. சவாலாக , எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. வாழ்த்துக்களும் கூட !



எச்சரிக்கை :
இதை செய்ய தவறினால் உங்களது ஒரு மாத சம்பளத்தை சங்கத்திற்க்கு அபராதமாய் செலுத்த வேண்டும் :


குறிப்பு : இதை பாராட்டினால் எனது தனி அஞ்சலில் எழுதுங்கள் .
அய்யம் பெருமாள்
கொள்கை பரப்பு செயலர்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் இல்லை,

பிடிக்க வில்லை என்றாள் கேவலமாக திட்டி, முடிந்தால் கெட்ட கெட்ட வார்த்தைகளை கூட உபயோகித்து தனி அஞ்சலில் எழுத வேண்டிய முகவரி ---
பிராட் பாலா
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை பொறுப்பாளர்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ;


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 10:38 am

அய்யம் பெருமாள் .நா wrote:
நீ செய்தால் என்ன செய்தாலி ?



பாரதியாருக்கு அவரது தம்பி ( உறவினர் )ஒருமுறை கடிதம் எழுதினாராம். அதை பார்த்து விட்டு பாரதி பதில் கடிதம் எழுதினார்.
தம்பி இனி ஒருமுறை எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுததே. அப்படி ஆங்கிலத்தில் தான் எழுதுவதாய் இருந்தால், எனக்கு கடிதமே எழுததே. உன்னுடைய தமிழ் எவ்வளவு தவறுகள் நிறைந்ததாய் இருந்தாலும், அதை தான் படிக்க விரும்புகிறேன் என்றாராம்.

கிழக்க உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் நான் பாரதியார் ஆக முடியாது.
ஆனால் நான் பாரதி போல ஆசை பட முடியும்.
எப்படி ?

நான் சேகுவாரா வின் வாழ்க்கை வரலாற்றை படிக்க விரும்புகிறேன். சேகுவாராவை பற்றி அவர் எழுதுயது, இவர் எழுதியது. எவர் எழுதியதையும் நீங்கள் படிங்கள் செய்தாலி. ஆனால்
சேகுவாராவை பற்றி நீங்கள் எழுதிய வாழ்க்கை வரலாற்றினை படிப்பதற்க்கு நான் விரும்புகிறேன். புதுக்கவிதை வரலாற்றினை திறனாய்வு நோக்கில் எழுதிய ராஜமார்த்தாண்டன் போல, சேகுவாராவின் வரலாற்றினை திறனாய்வுநோக்கில் எழுதி ஈகரையில் பதியுங்கள்.

இதை வேண்டுகோளாக, போட்டியாக. சவாலாக , எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. வாழ்த்துக்களும் கூட !



எச்சரிக்கை :
இதை செய்ய தவறினால் உங்களது ஒரு மாத சம்பளத்தை சங்கத்திற்க்கு அபராதமாய் செலுத்த வேண்டும் :


குறிப்பு : இதை பாராட்டினால் எனது தனி அஞ்சலில் எழுதுங்கள் .
அய்யம் பெருமாள்
கொள்கை பரப்பு செயலர்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் இல்லை,

பிடிக்க வில்லை என்றாள் கேவலமாக திட்டி, முடிந்தால் கெட்ட கெட்ட வார்த்தைகளை கூட உபயோகித்து தனி அஞ்சலில் எழுத வேண்டிய முகவரி ---
பிராட் பாலா
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை பொறுப்பாளர்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம்
;

சூப்பருங்க மகிழ்ச்சி
இந்த டீல் எனக்கு புடிச்சி இருக்கு



[You must be registered and logged in to see this link.]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Aug 20, 2011 3:12 pm

உங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி தோழரே

நான் கோர்க்கும் வேறுமொரு எழுத்துக் கிறுக்கலுக்குள் அடங்குபவர்கள் அல்ல
பாரதியும் ,சேகுவராயும்

பள்ளிப் பருவத்தில் இருந்து என்னை அதிகம் யோசிக்க வைத்த இரண்டு மனிதர்கள் இவர்கள்

பாரதி / சேகுவரே

பாரதி : அநீதிகளுக்கு எதிராக எழுத்தெனும் ஆயுதம் கொண்டு போரிட்டவன்
சேகுவரே : அநீதிகளுக்கு எதிராக உயிர்குடிக்கும் ஆயுதங்களுடன் குருதிக்கு குருதி என்று போராடியவன்

நீங்கள் சொன்னதுபோல் யாராலும் இவர்களாக ஆக முடியாது அவர்களாக அவர்கள் மட்டுமே

சே பற்றிய வாழ்க்கை குறிப்பு இங்கே [You must be registered and logged in to see this link.]



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Aug 20, 2011 3:16 pm

நன்றி seythali



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக