புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி கண்ணியம் காற்றில் பறந்துவிடும்- விஜயகாந்த் எச்சரிக்கை
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
ராஜாஜி, காமராஜ், பக்தவச்சலம், இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்றவர்களை எல்லாம் கருணாநிதி பேசியதை இப்போது எடுத்துச் சொன்னால் அவர் கண்ணியம் காற்றில் பறந்துவிடும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
லஞ்சம், ஊழல் குற்றசாற்றின் காரணமாக கைது செய்யப்பட்டவர்களுக்கும் திகார் சிறை. லஞ்சம், ஊழலை எதிர்த்து போராடுபவர்களுக்கும் திகார் சிறை என்பது இன்றைய மத்திய அரசுக்கு நியாயமாகப்படுகிறதா?
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக ஒரு குற்றச்சாற்றை முன் வைத்துள்ளார். கடந்த காலத்தில் மக்கள் தங்களுக்கு அளித்திருந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி ஜனநாயகக் கடமை ஆற்றத் தவறிய நீங்கள், இப்பொழுது மட்டும் என்ன புதிய ஜனநாயகக் கடமை ஆற்றப்போகிறீர்கள்?
முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டின் மீது அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேடு காரணமாக அரசு நடவடிக்கை எடுக்கின்றபோது, அவர் இஸ்லாமியர் என்பதால்தான் நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி குற்றம்சாற்றினார். அப்பொழுது நான் சட்டமன்றத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக வருவதை வேண்டுமென்றே தடுத்தவர் கருணாநிதி என்றும், தனது சட்டமன்ற பொற்கால விழாவிற்கு குடியரசுத் தலைவர் வரவில்லை என்ற கோபத்தால் பழிவாங்கியவர் கருணாநிதி என்றும் சுட்டி காட்டினேன்.
இதற்கு நேரடியாகப் பதில் கூற இயலாத கருணாநிதி, பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி, காலத்தையும், கண்ணியத்தையும் வீணாக்க விரும்பவில்லை என்கிறார். எனக்கு இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். பாடிய ``நான் பார்த்தா பைத்தியக்காரன், உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்'' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
எந்த காலத்தில் கருணாநிதி கண்ணியத்தோடு பேசினார்? ராஜாஜி, காமராஜ், பக்தவச்சலம், கம்ïனிஸ்டு கட்சி தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்றவர்களை எல்லாம் கருணாநிதி பேசியதை இப்போது எடுத்துச் சொன்னால் அவர் கண்ணியம் காற்றில் பறந்துவிடும்.
நான் இன்று வரை கலைஞரை, கலைஞர் என்றுதான் கண்ணியத்தோடு குறிப்பிடுகிறேனே தவிர, கருணாநிதி என்று சொன்னதில்லை. எனவே, என்னை கருணாநிதி என்று உங்களை சொல்ல வைத்து விடாதீர்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
நன்றி:தமிழ் வெப்துனியா
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
லஞ்சம், ஊழல் குற்றசாற்றின் காரணமாக கைது செய்யப்பட்டவர்களுக்கும் திகார் சிறை. லஞ்சம், ஊழலை எதிர்த்து போராடுபவர்களுக்கும் திகார் சிறை என்பது இன்றைய மத்திய அரசுக்கு நியாயமாகப்படுகிறதா?
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக ஒரு குற்றச்சாற்றை முன் வைத்துள்ளார். கடந்த காலத்தில் மக்கள் தங்களுக்கு அளித்திருந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி ஜனநாயகக் கடமை ஆற்றத் தவறிய நீங்கள், இப்பொழுது மட்டும் என்ன புதிய ஜனநாயகக் கடமை ஆற்றப்போகிறீர்கள்?
முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டின் மீது அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேடு காரணமாக அரசு நடவடிக்கை எடுக்கின்றபோது, அவர் இஸ்லாமியர் என்பதால்தான் நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி குற்றம்சாற்றினார். அப்பொழுது நான் சட்டமன்றத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக வருவதை வேண்டுமென்றே தடுத்தவர் கருணாநிதி என்றும், தனது சட்டமன்ற பொற்கால விழாவிற்கு குடியரசுத் தலைவர் வரவில்லை என்ற கோபத்தால் பழிவாங்கியவர் கருணாநிதி என்றும் சுட்டி காட்டினேன்.
இதற்கு நேரடியாகப் பதில் கூற இயலாத கருணாநிதி, பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி, காலத்தையும், கண்ணியத்தையும் வீணாக்க விரும்பவில்லை என்கிறார். எனக்கு இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். பாடிய ``நான் பார்த்தா பைத்தியக்காரன், உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்'' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
எந்த காலத்தில் கருணாநிதி கண்ணியத்தோடு பேசினார்? ராஜாஜி, காமராஜ், பக்தவச்சலம், கம்ïனிஸ்டு கட்சி தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்றவர்களை எல்லாம் கருணாநிதி பேசியதை இப்போது எடுத்துச் சொன்னால் அவர் கண்ணியம் காற்றில் பறந்துவிடும்.
நான் இன்று வரை கலைஞரை, கலைஞர் என்றுதான் கண்ணியத்தோடு குறிப்பிடுகிறேனே தவிர, கருணாநிதி என்று சொன்னதில்லை. எனவே, என்னை கருணாநிதி என்று உங்களை சொல்ல வைத்து விடாதீர்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
நன்றி:தமிழ் வெப்துனியா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆமா இவ்ளோ நாள் பண்ணாததை மண்டைய போடுற நேரத்துல தான் தாத்தாவுக்கு பண்ணனும்ன்னு தோணுச்சா?
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|