புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
1 Post - 14%
Manimegala
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
11 Posts - 4%
prajai
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
9 Posts - 4%
Jenila
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 16, 2011 11:42 pm

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.

பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சேலைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். கைக்குழந்தை உள்ள பெண்களுக்கு சேலை மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும்.

புடவையில் தெரியும் அழகு

நாகரீக உடையை அணிவது போல புடவை கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஐந்தரை மீட்டர் நீளமுள்ள புடவையை கட்டும் போது சற்றே கவனம் பிசகினாலும் அவிழ்ந்து விழுந்து மானத்தை வாங்கிவிடும். எனவே புடவை கட்டும் போது சில விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

பெட்டிகோட்டும், ரவிக்கையும் புடவையுடன் இணைந்து அணியக்கூடிய ஆடைகள் ஆகும். அவை மேட்சாக இல்லாவிட்டால் என்னதான் விலை உயர்ந்த புடவை அணிந்தாலும் பாந்தமாக இருக்காது. எனவே அவற்றிலும் கவனம் தேவை.

பெண்ணுக்கு தனி வாசம்

வட இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் புடவையின் முந்தானை முன்பக்கமாக வருமாறு அணிவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் புடவை முந்தானை பின்பக்கம் வருமாறு பார்த்து அணிகின்றனர்.

புடவை கட்டுவதில் முக்கியமானது மடிப்பு எடுத்து கொசுவம் சொருகுவதுதான். முன்பெல்லாம் கிராமத்தில் உள்ளவர்கள் கெண்டைக்கால் தெரிய புடவையை உயர்த்தி கட்டி பின் கொசுவம் வைத்து கட்டியிருப்பார்கள். இப்போது கால மாற்றத்திற்கு ஏற்ப அனைவருமே முன்கொசுவம் வைத்து தளர கட்டத் தொடங்கிவிட்டனர். புடவையின் நீளத்திற்கு ஏற்பவே கொசுவ மடிப்பு எடுத்து இடுப்பில் சொருகவேண்டும். சேப்டி பின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. மீதமுள்ள புடவையை அழகாக மடிப்பு எடுத்தோ அல்லது ஒற்றைத் தலைப்பிலோ இடது தோல் மேல் போட்டு பின் குத்தி விட வேண்டும். முதன் முதலாக புடவை கட்டும் போது அரைமணி நேரமாவது ஆகும். பின்னர் பழகப் பழக ஐந்து நிமிடத்தில் புடவை கட்டிவிடலாம்.

ஊர் பெருமையை கூறும் புடவைகள்

பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பட்டுசேலைகள் முதல் சிலநூறு ரூபாய் உள்ள காட்டன் சேலைகள் வரை இந்தியாவில் தயாராகின்றன. பட்டு என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவில் வருவது வாரணாசியும், காஞ்சிபுரமும்தான். பனாரஸ் சில்க் என்று அழைக்கப்படும் வாரணாசி பட்டு உயர்தரமான பட்டு நூலால் தயாரிக்கப்படுகிறது. இவைகளை திருமணம், விழாக்கள் போன்றவற்றிற்கு அணிந்து சென்றால் சிறப்பான தோற்றத்தைத் தரும். காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் முந்தானை டிசைன் உலக அளவில் புகழ் பெற்றது. தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டு வரும் இந்த புடவைகள் கையால் நெய்யப்படுவதால் நல்ல தரமாக இருக்கும்.

ஒரிசாவின் `இக்கத்’ சேலைகளில் அதிக கைவேலைபாடுகள் காணப்படுகின்றன. எம்ராய்டரி செய்யப்பட்ட இத்தகைய சேலைகள் பிரபலமானவை. இதில் ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டிருக்கும். காஷ்மீரின் மொஷிதாபாத் சேலைகள், சைனா சில்க்கை போன்று இருக்கும். இதை `பெங்காலி சில்க்` என்றும் கூறுவர். காஷ்மீரின் பாரம்பரிய உடையான இதில் காஷ்மீர் டிசைன்கள் நிறைந்திருக்கும்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் `பந்த்னி’ சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் வெள்ளை நிற சேலைகளே அதிகமாக இருக்கும். அதில் நூல் வேலைபாடு செய்யபட்டிருக்கும். பாத்திக் வகை சேலைகளில் மெழுகு பயன்படுத்தபட்டிருக்கும். இந்த சேலைகளை அணிந்தால் வடஇந்தியத் தோற்றத்தைக் கொடுக்கும். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் புடவைகளுக்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்கு கிடைக்கும் புடவைகள் சிறப்பு வாய்ந்தவை.

தென்மாநில புடவைகள்

கர்நாடகாவின் பன்கடி சேலைகள் விலை குறைவானவை. தினமும் பயன்படுத்தும் விதத்தில் இவை இருக்கும். ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலைகள் அதிக எடை கொண்டதாய் இருக்கும். அந்த அளவுக்கு கைவேலைப்பாடுகள் மிகுந்திருக்கும். மங்கல்கிரி சேலைகளும் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை சேலைகளில் பார்டர் டிசைனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் காஞ்சிபுரம் பட்டு போல கோயம்புத்தூர் காட்டன் சேலைகளும் பிரசித்தி பெற்றது. பினிஷிங் நன்றாக இருக்கும் சின்னாளபட்டி சுங்குடி புடவைகள் பெண்களின் தோற்றத்திற்கு தனி மதிப்பினை தரும். ஆயிரம் ஆடைகள் அணிந்தாலும் சேலை கட்டும் பெண்ணுக்கு என்று தனிவாசம் இருப்பதை புடவையை கட்டி பார்த்தால்தான் தெரியும்

- தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 16, 2011 11:48 pm

ஆயிரம் உடைகள் வந்தாலும் புடவை கட்டும் பெண்களுக்கு உள்ள அழகே தனி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Aug 17, 2011 1:34 am

இன்று புடவை என்பது ஒரு சில அக்கெஷன்சுக்கு மட்டும் உடுத்தும் உடை என்று ஆகிவிட்டது. பிடிக்காததால் இல்லை ஆனால் வேலைக்கு போகும் பெண்களுக்கு அவசர கதியில் கிளம்புவதற்க்கு ஏதுவாகவும், பஸ்ஸில் நம் சகோதரர்களின் வெறிக்கும் பார்வைகளை தவிற்பதற்காகவும் புடவையின் சகோதரி சுடிதார் ஓரம் கட்டி விட்டாள்.

புடவை மனைவி என்றால் சுடிதார் மச்சினி. புடவை அழகென்றாலும் மச்சினியின் அழகையும் ரசிக்கத் தானே வேண்டி இருக்கிறது.

இவனெல்லாம் எங்கே உருப்படப் போறான்னு கட்டயை எடுத்துட்டு வந்துடாதீங்க....

பாரம்பரிய உடையான புடவையைப் பற்றிய அருமையான பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி.



நட்புடன் - வெங்கட்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 17, 2011 9:51 am

அட போங்கப்பா,இன்னிக்கு ஆபீஸ் போற அவசரத்துல யாருக்கு புடவை கட்ட நேரம் இருக்கு.ஒரு புடவை கட்டுரா நேரத்துல நாலு சுடிதார் மாத்திடலாம்.
ஏதாச்சும் விசேசங்களுக்கு கட்டிட்டு போக தான் இப்ப புடவை இருக்கு.
நம்ம நாட்டுல ஆபீசுக்கு லேட்டா போனா பெரிய அளவுல ஒண்ணும் திட்டு
கிடைக்காது.இங்க பத்து நிமிஷம் லேட்டா வந்தா எனக்கு அரை நாள் சம்பளம் கட் ஆகிடும்.
மத்த படி புடவை நல்ல உடைதான்



மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Uமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Dமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Aமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Yமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Aமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Sமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Uமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Dமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Hமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 9:54 am

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 677196 மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 677196 மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 677196



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 17, 2011 2:06 pm

நட்புடன் wrote:இன்று புடவை என்பது ஒரு சில அக்கெஷன்சுக்கு மட்டும் உடுத்தும் உடை என்று ஆகிவிட்டது. பிடிக்காததால் இல்லை ஆனால் வேலைக்கு போகும் பெண்களுக்கு அவசர கதியில் கிளம்புவதற்க்கு ஏதுவாகவும், பஸ்ஸில் நம் சகோதரர்களின் வெறிக்கும் பார்வைகளை தவிற்பதற்காகவும் புடவையின் சகோதரி சுடிதார் ஓரம் கட்டி விட்டாள்.

புடவை மனைவி என்றால் சுடிதார் மச்சினி. புடவை அழகென்றாலும் மச்சினியின் அழகையும் ரசிக்கத் தானே வேண்டி இருக்கிறது.

இவனெல்லாம் எங்கே உருப்படப் போறான்னு கட்டயை எடுத்துட்டு வந்துடாதீங்க....

பாரம்பரிய உடையான புடவையைப் பற்றிய அருமையான பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி.

நல்ல விளக்கம் நண்பரே ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 2:13 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Wed Aug 17, 2011 2:15 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0011மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0001மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0010மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0005மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0014மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0020மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0008மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0009மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0014மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 17, 2011 2:26 pm

ஜாலி சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Jjji
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 17, 2011 2:29 pm

சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டதுண்டா, கண்டவர்கள் சொன்னதுண்டா.





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக