புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 4:46 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 3:10 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 11:08 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 11:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 10:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 10:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:50 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 5:12 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 1:44 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 12:42 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 12:40 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 3:52 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 2:51 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
by mohamed nizamudeen Today at 4:46 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 3:10 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 11:08 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 11:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 10:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 10:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:50 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 5:12 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 1:44 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 12:42 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 12:40 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 3:52 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 2:51 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில மருத்துவம்
Page 1 of 1 •
அலோபதி மருத்துவம் சாதரண மக்களால் "ஆங்கில மருத்துவம்" என அழைக்கப்படுகின்றது. உலக நாடுகள் முழுமைக்கும் பரவலாக பயன்பாட்டில் உள்ள சிகிச்சை முறை இது.
கிரேக்க தத்துவ ஞானி ஹிப்போகிரேடஸ் (Hippocrates) என்பவர்தாம் மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1891 ஆம் ஆண்டுக்கு முன்னர் உபயோக்பபடுத்தப்பட்டுள்ள மருந்துகளால் அதிக அளவில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. பால் எர்ரிச் என்னும் விஞ்ஞானி பல பரிசோதனைகளையும், ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 1891க்குப் பின்னர் தாம் மருந்துகள் செயல்படும் முறைகளைக் கண்டறிய முடிந்தது. ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது இந்த மேலை மருத்துவம் இந்தியாவிற்குள் வந்தது. 20ஆம் நூற்றாண்டில் இந்த நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி அடைந்தது. இன்று இந்தியாவில் அலோபதி மருத்துவம் முதன்மை மருத்தவமாக திகழ்கிறது.
அலோபதி மருத்தவ முறைகள்
1. நோய்க்குறிகள் அகற்றுவதற்கானவை(Symptomatic)
2. நோய்க் காரணிகள் அகற்றுவதற்கானவை (Causation Removal)
நோய் தீர்வதற்கான முறைகள் (Defenitive)
1. மருத்துவ முறை (Medical)
2. அறுவை சிகிச்சை முறைகள் (Surgical)
3. கடுமைத் தணிவுக்கான முறைகள் (Palliative)
1.மருத்தவ முறை
மருத்தவ முறையில் உடலமைப்பு முழுவதையும் சார்ந்த மருந்துகள், ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் மருந்துகள் என்ற இரண்டு வகைகளாகத் தரப்படுகின்றன.
(i) உடல் அமைப்பு முழுவதையும் சார்ந்த (Ststemic) மருந்துகள்.
* வாய் வழி (Enteral)
* வாய் வழி அல்லாத (Parenteral)
* இரத்தக் குழாய் வழி (I.V)
* குதவாய் (Rectal)
(ii) ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் வழிகள் (Topical)
உடலமைப்பு முழுவதும் சார்ந்த வகையில் (Systemic) மருந்து உட்கொள்கையில் அது பயணம் செல்லும் வழியில் உள்ள குடல் (குடல் புண்) போன்ற உறுப்புகளையும், அதனைக் கையாளும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும், கழிவுகளை உடம்பிலிந்து அகற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் முக்கியமாகப் பாதிக்கின்றன.
இதுமட்டுமன்று. (Anti metabolites) போன்ற மருந்துகள், அவை பரவும் ஒவ்வொரு உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கின்றன. அதனால் முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சிறு குடலில் உறிஞ்சுத்தன்மை மாறுபாடு போன்றவை ஏற்படுகின்றன.
3. கடுமைத் தணிவு (Palliative)
நோய் முற்றிய நிலையில் நோய்க் குறிகளை மட்டும் தணிக்க அலோபதி மருத்துவம், உடனடியாக பலன் தரவல்லது. ஆனால், எதிர்மறை விளைவுகளின் காரணமாக, அதனுடைய பயன்பாடு மிகுந்த கூருணர்வுடன் கையாளப்பட வேண்டியிருக்கிறது. இந்த எதிர்மறை விளைவுகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. கணிக்கத்தக்கவை.
2. கணிக்கப்பட முடியாதவை.
இந்த விளைவுகள், நோயாளியின் வயது, பிற உறுப்புகளின் இயக்க ஆற்றல் அல்லது குறைபாடுகள், உட்கொள்ளும் பிற மருந்துகள் அளவு போன்றவற்றைப் பொறுத்து அமைகின்றன.
குறைந்த அளவில் உடலில் இருக்கும்போது மருந்தாகச் செயல்படும் பல மருந்துகள், அதிக அளவில் நஞ்சாகச் செயல்படுகின்றன. உதாரணமாக, பாராசிட்டம்ல் என்ற மருந்து மருத்தவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும்பொழுது கேடு விளைவிக்கலாம். நீண்ட காலம் உபயோகிக்கும்போது, அலோபதி மருந்துகள், பல உறுப்புகளில் தங்கள் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. எனவே, தவிர்க்க முடியாதச் சூழல் மற்றும் மருத்துவரின் அறிவுரை தவிர மற்ற அனாவசியமான சூழல்களில் நீண்ட காலமோ, அடிக்கடியோ மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
அலோபதி மருந்துகள் அனைத்தும் இரசாயனப் பொருட்களே செயற்கையாக தயாரிக்கப்ட்டவையே. நமது உடலிலுள்ள அனைத்து செல்களிலும் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. அதனால் தலைவலிக்கு தரப்படுகின்ற சாதரண வலி மாத்திரை கூட மூளை, இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கூடி இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திப் பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவை. அதுமட்டுமல்லாது மருந்து சார்ந்து இருக்கின்ற தன்மையை (Drug Addiction) உருவாக்கக் கூடியவை. செயற்கையாக தயாரிக்கப்படுவதால் சாமானியர்களுக்கு எளிதில் பெற முடியாதவையாகவும் உள்ளன. நோய் சார்ந்த குறியீடுகளையே சமன்படுத்துகின்றன.
இத்தனை குறைபாடுகள் அலோபதி மருத்துவத்தில் இருந்தாலும் கூட அவசர சிகிச்சைகளான விபத்து மற்றும் அதிக இரத்த இழப்பு, மகப்பேறு, மாரடைப்பு, மூளைக்கட்டி போன்றவற்றிற்கு இதை விடுத்து சிறந்த சிகிச்சை முறைகள் கிடையாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், எது அலோபதி மருத்துவத்தில் சிறந்ததாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்துவோம்.
நன்றி :- ICRO
பின்குறிப்பு:-முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
கிரேக்க தத்துவ ஞானி ஹிப்போகிரேடஸ் (Hippocrates) என்பவர்தாம் மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1891 ஆம் ஆண்டுக்கு முன்னர் உபயோக்பபடுத்தப்பட்டுள்ள மருந்துகளால் அதிக அளவில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. பால் எர்ரிச் என்னும் விஞ்ஞானி பல பரிசோதனைகளையும், ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 1891க்குப் பின்னர் தாம் மருந்துகள் செயல்படும் முறைகளைக் கண்டறிய முடிந்தது. ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது இந்த மேலை மருத்துவம் இந்தியாவிற்குள் வந்தது. 20ஆம் நூற்றாண்டில் இந்த நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி அடைந்தது. இன்று இந்தியாவில் அலோபதி மருத்துவம் முதன்மை மருத்தவமாக திகழ்கிறது.
அலோபதி மருத்தவ முறைகள்
1. நோய்க்குறிகள் அகற்றுவதற்கானவை(Symptomatic)
2. நோய்க் காரணிகள் அகற்றுவதற்கானவை (Causation Removal)
நோய் தீர்வதற்கான முறைகள் (Defenitive)
1. மருத்துவ முறை (Medical)
2. அறுவை சிகிச்சை முறைகள் (Surgical)
3. கடுமைத் தணிவுக்கான முறைகள் (Palliative)
1.மருத்தவ முறை
மருத்தவ முறையில் உடலமைப்பு முழுவதையும் சார்ந்த மருந்துகள், ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் மருந்துகள் என்ற இரண்டு வகைகளாகத் தரப்படுகின்றன.
(i) உடல் அமைப்பு முழுவதையும் சார்ந்த (Ststemic) மருந்துகள்.
* வாய் வழி (Enteral)
* வாய் வழி அல்லாத (Parenteral)
* இரத்தக் குழாய் வழி (I.V)
* குதவாய் (Rectal)
(ii) ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் வழிகள் (Topical)
உடலமைப்பு முழுவதும் சார்ந்த வகையில் (Systemic) மருந்து உட்கொள்கையில் அது பயணம் செல்லும் வழியில் உள்ள குடல் (குடல் புண்) போன்ற உறுப்புகளையும், அதனைக் கையாளும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும், கழிவுகளை உடம்பிலிந்து அகற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் முக்கியமாகப் பாதிக்கின்றன.
இதுமட்டுமன்று. (Anti metabolites) போன்ற மருந்துகள், அவை பரவும் ஒவ்வொரு உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கின்றன. அதனால் முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சிறு குடலில் உறிஞ்சுத்தன்மை மாறுபாடு போன்றவை ஏற்படுகின்றன.
3. கடுமைத் தணிவு (Palliative)
நோய் முற்றிய நிலையில் நோய்க் குறிகளை மட்டும் தணிக்க அலோபதி மருத்துவம், உடனடியாக பலன் தரவல்லது. ஆனால், எதிர்மறை விளைவுகளின் காரணமாக, அதனுடைய பயன்பாடு மிகுந்த கூருணர்வுடன் கையாளப்பட வேண்டியிருக்கிறது. இந்த எதிர்மறை விளைவுகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. கணிக்கத்தக்கவை.
2. கணிக்கப்பட முடியாதவை.
இந்த விளைவுகள், நோயாளியின் வயது, பிற உறுப்புகளின் இயக்க ஆற்றல் அல்லது குறைபாடுகள், உட்கொள்ளும் பிற மருந்துகள் அளவு போன்றவற்றைப் பொறுத்து அமைகின்றன.
குறைந்த அளவில் உடலில் இருக்கும்போது மருந்தாகச் செயல்படும் பல மருந்துகள், அதிக அளவில் நஞ்சாகச் செயல்படுகின்றன. உதாரணமாக, பாராசிட்டம்ல் என்ற மருந்து மருத்தவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும்பொழுது கேடு விளைவிக்கலாம். நீண்ட காலம் உபயோகிக்கும்போது, அலோபதி மருந்துகள், பல உறுப்புகளில் தங்கள் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. எனவே, தவிர்க்க முடியாதச் சூழல் மற்றும் மருத்துவரின் அறிவுரை தவிர மற்ற அனாவசியமான சூழல்களில் நீண்ட காலமோ, அடிக்கடியோ மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
அலோபதி மருந்துகள் அனைத்தும் இரசாயனப் பொருட்களே செயற்கையாக தயாரிக்கப்ட்டவையே. நமது உடலிலுள்ள அனைத்து செல்களிலும் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. அதனால் தலைவலிக்கு தரப்படுகின்ற சாதரண வலி மாத்திரை கூட மூளை, இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கூடி இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திப் பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவை. அதுமட்டுமல்லாது மருந்து சார்ந்து இருக்கின்ற தன்மையை (Drug Addiction) உருவாக்கக் கூடியவை. செயற்கையாக தயாரிக்கப்படுவதால் சாமானியர்களுக்கு எளிதில் பெற முடியாதவையாகவும் உள்ளன. நோய் சார்ந்த குறியீடுகளையே சமன்படுத்துகின்றன.
இத்தனை குறைபாடுகள் அலோபதி மருத்துவத்தில் இருந்தாலும் கூட அவசர சிகிச்சைகளான விபத்து மற்றும் அதிக இரத்த இழப்பு, மகப்பேறு, மாரடைப்பு, மூளைக்கட்டி போன்றவற்றிற்கு இதை விடுத்து சிறந்த சிகிச்சை முறைகள் கிடையாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், எது அலோபதி மருத்துவத்தில் சிறந்ததாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்துவோம்.
நன்றி :- ICRO
பின்குறிப்பு:-முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
நல்ல தகவல்.பதிவிற்கு ரொம்ப நன்றி.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மனதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால் போதும் எந்த நோயும் அண்டாது..!
பகிர்விற்கு நன்றி..!
பகிர்விற்கு நன்றி..!
//முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்//
அருமையான வரிகள் அண்ணா
அருமையான வரிகள் அண்ணா
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இளமையில் நம் ஆரோக்கியத்தை கரைத்து செல்வம் தேடுகிறோம்,
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:இளமையில் நம் ஆரோக்கியத்தை கரைத்து செல்வம் தேடுகிறோம்,
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்
தோழருக்குள் ஒரு ஞானி...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 09/01/2011
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|