புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பெண்களின் இதையத்தில் தைக்கும்;
இத்தனை இரும்பு ஊசிகள்!
பிறந்தவுடன் சலிப்பு!
வளர்ந்த உடன் மொட்டையடிப்பு!
வளரும் போதே சிறகருப்பு!
மலர்ந்ததும் விழா எடுப்பு!
வழியில் நடக்கும் இடமெல்லாம் -
காம பார்வை முள் பதிப்பு!
முட்டி மோதி படிக்கச் செல்லவே
ஆயிரம் பல தடுப்பு!
தடைகளை மீறி - படிக்கச் சென்றாலும்
"வீட்டின் வாசலிலிருந்து பேருந்து நிலையம் வரை;
அங்கிருந்து - மீண்டும் கல்லூரி வரை; தொட்டும் உரசியும்
காதல் கடிதம் கொடுத்தும் தவறாக நினைத்தும் பேசியும்
அப்பப்பா இவ்வளவு இருக்குமோ" என பயந்து
இவைகளெல்லாம் இல்லாமல் மீறி -
மூன்று வருடம் படித்து விட வேண்டுமே என்ற கொதிப்பு!
எங்கும், ஆணா பெண்ணா என்ற பகிர்ப்பு!
சிரித்து பேசினாலே வார்த்தைகளால் -
கொள்ளும் அவமதிப்பு!
தொட்டு பேசினாலே காதல் எனப் -
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
காதலித்தால் வீட்டின் அன்பினை காட்டி
உடைத்துவிடும் ரனப்பு!
திருமணமென்ற பேரில் (சில பேரின்)
சிறையடைப்பு!
தாய்மை மகத்துவமென்று கண்கட்டிய
பத்து மாத கணப்பு!
குழந்தையும் பெற்றுவிட்டால் -
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!
கணவனின் அத்தனை ஆணைகளை எல்லாம் மீறி
வீட்டை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு!
இதுக்கெல்லாம் வேறு வீட்டின் -
குத்துவிளக்கு என்ற பட்டமளிப்பு!
அவ்வப்போது இளவயசு காதலை..
சுற்றித் திரிந்த நாட்களை.. வலிகளை நினைவுறுத்தும்
ஊடகங்களின் பரிசளிப்பு!
இவைகளை எல்லாவற்றையும் தாண்டியும் -
எப்படியோ தெரியவில்லை - எனக்கு
மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமென்ற
நினைப்பு!
------------------------------------------------------------
வித்யாசாகர்
இத்தனை இரும்பு ஊசிகள்!
பிறந்தவுடன் சலிப்பு!
வளர்ந்த உடன் மொட்டையடிப்பு!
வளரும் போதே சிறகருப்பு!
மலர்ந்ததும் விழா எடுப்பு!
வழியில் நடக்கும் இடமெல்லாம் -
காம பார்வை முள் பதிப்பு!
முட்டி மோதி படிக்கச் செல்லவே
ஆயிரம் பல தடுப்பு!
தடைகளை மீறி - படிக்கச் சென்றாலும்
"வீட்டின் வாசலிலிருந்து பேருந்து நிலையம் வரை;
அங்கிருந்து - மீண்டும் கல்லூரி வரை; தொட்டும் உரசியும்
காதல் கடிதம் கொடுத்தும் தவறாக நினைத்தும் பேசியும்
அப்பப்பா இவ்வளவு இருக்குமோ" என பயந்து
இவைகளெல்லாம் இல்லாமல் மீறி -
மூன்று வருடம் படித்து விட வேண்டுமே என்ற கொதிப்பு!
எங்கும், ஆணா பெண்ணா என்ற பகிர்ப்பு!
சிரித்து பேசினாலே வார்த்தைகளால் -
கொள்ளும் அவமதிப்பு!
தொட்டு பேசினாலே காதல் எனப் -
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
காதலித்தால் வீட்டின் அன்பினை காட்டி
உடைத்துவிடும் ரனப்பு!
திருமணமென்ற பேரில் (சில பேரின்)
சிறையடைப்பு!
தாய்மை மகத்துவமென்று கண்கட்டிய
பத்து மாத கணப்பு!
குழந்தையும் பெற்றுவிட்டால் -
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!
கணவனின் அத்தனை ஆணைகளை எல்லாம் மீறி
வீட்டை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு!
இதுக்கெல்லாம் வேறு வீட்டின் -
குத்துவிளக்கு என்ற பட்டமளிப்பு!
அவ்வப்போது இளவயசு காதலை..
சுற்றித் திரிந்த நாட்களை.. வலிகளை நினைவுறுத்தும்
ஊடகங்களின் பரிசளிப்பு!
இவைகளை எல்லாவற்றையும் தாண்டியும் -
எப்படியோ தெரியவில்லை - எனக்கு
மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமென்ற
நினைப்பு!
------------------------------------------------------------
வித்யாசாகர்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
தொட்டு பேசினாலே காதல் எனப் -
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
இறைய நமது இளையவர் கையிதான் இதன் மற்றம் இருக்கிறது மாற்றுவார்கள்
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
இறைய நமது இளையவர் கையிதான் இதன் மற்றம் இருக்கிறது மாற்றுவார்கள்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
குழந்தையும் பெற்றுவிட்டால் -
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!
என்ன அருமையான கவிதை ஒரு பெண்ணின் பிறப்பிலிருந்து இறுதிவரை அனுபவிக்கும் வேதனைகளை சித்தரிப்பதாக இருக்கின்றது பாவம் பெண்கள் இந்தக்கவிதை அவர்கள்மேல் இன்னும் அன்பு அதிகரிக்கின்றது நன்றிகள் அண்ணா எல்லா வரிகளுக்கு அருமை பிரித்துக்குற முடியவில்லை
எல்லா ஆண்களுக்கு இது ஒரு படிப்பாக இருக்கட்டும்
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!
என்ன அருமையான கவிதை ஒரு பெண்ணின் பிறப்பிலிருந்து இறுதிவரை அனுபவிக்கும் வேதனைகளை சித்தரிப்பதாக இருக்கின்றது பாவம் பெண்கள் இந்தக்கவிதை அவர்கள்மேல் இன்னும் அன்பு அதிகரிக்கின்றது நன்றிகள் அண்ணா எல்லா வரிகளுக்கு அருமை பிரித்துக்குற முடியவில்லை
எல்லா ஆண்களுக்கு இது ஒரு படிப்பாக இருக்கட்டும்
பெண்கள் விண்ணை தாண்டி ஆராய்ச்சி செய்ய வந்து விட்ட இந்த காலத்திலும் இப்படி இயற்கையும் செயற்க்கையுமாய் சில வருத்தங்களை தாங்கிக் கொண்டு தான் நம்மோடு சிரிக்கிறார்களென்று காட்ட மட்டுமே தாய்மையை கூட கணமென்றேன். தாய்மார்களுக்கு வருத்தம் வருமெனில் மன்னிக்கவும்.
பிறப்பு இயற்க்கை என்றாலும் தவம் என்றாலும், பிறப்பிடத்திற்கு வலி வலி தானே; பிரசவம் இன்னொரு பிறவி தானே; பத்து மாதம் வரம் தான் ஆயினும் கணம் கணம் தானே???
இத்தனை வலிகளுக்கிடையே தமிழகத்தின் வரைபடக் கோடினை கூட தாண்டாத நிறைய பெண்களின் வலிகளுக்கும் நண்பர் கிருபை அவர்களின் சீன பதிவுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்!
பார்க்க: https://eegarai.darkbb.com/-f5/23---t6707.htm#60955
பிறப்பு இயற்க்கை என்றாலும் தவம் என்றாலும், பிறப்பிடத்திற்கு வலி வலி தானே; பிரசவம் இன்னொரு பிறவி தானே; பத்து மாதம் வரம் தான் ஆயினும் கணம் கணம் தானே???
இத்தனை வலிகளுக்கிடையே தமிழகத்தின் வரைபடக் கோடினை கூட தாண்டாத நிறைய பெண்களின் வலிகளுக்கும் நண்பர் கிருபை அவர்களின் சீன பதிவுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்!
பார்க்க: https://eegarai.darkbb.com/-f5/23---t6707.htm#60955
பிரகாஸ் wrote:இன்றைய நமது இளையவர் கையில்தான், இதன் மற்றம் இருக்கிறது. மாற்றுவார்கள்.
நிச்சையமாக தோழர்களே;
அந்த இளையவர்கள் நம்மிடமே துவங்குகிறார்கள் என்பதையும், நாமே வழி நடத்துகிறோம், நாமே தக்க படிப்பினையை ஆணுக்கும் பெண்ணுக்குமாய், பெருமை சேர்க்கும் படிப்பினையை தரவேண்டும் என்பதையும் இங்கே வாய்ப்பு கிடைத்ததால் தாழ்மையுடன் நினைவு கூறுகிறேன் இனிய நண்பர்களே!
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
ஈகரையில் இருந்து நான் ஆரம்பித்து விட்டேன் வித்தியா
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய நம் வித்யாசாகர் அவர்களுக்கு..முதலில் நன்றி கலந்த பாராட்டுக்கள்...என்ன வித்யாசாகர் பெண்களை பற்றிய உண்மைகளை இப்படி கூட கவிதையில் தர முடயுமா ..அப்படி முடுமேன்றால் அது நம்ம வித்யாசாகர் தான் ..மீனுவுக்கு ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல கவிதை படித்த திருப்தி மீனுவுக்கு ....எல்லோரும் பெண்களை பற்றி மீண்டும் சிந்திக்க தொடக்க விழா ஏற்படுத்தி தந்த நம் வித்யாசாகர் வாழ்க ..வளர்க அவர் கவிதைகள்..
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று
ரூபன் பெண்களை பற்றி சிந்திக்க இல்லையா ..என்ன பிரகாஸ் அண்ணா நீங்க..ரூபனின் முழு நேர தொழிலே பெண்களை பற்றி சிந்திப்பதும் ..அவங்க முநேற்றத்தில் பங்களிப்பும் தானே அவனோட முழு நேர வேலை..
meenuga wrote:பிரகாஸ் wrote:ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று
ரூபன் பெண்களை பற்றி சிந்திக்க இல்லையா ..என்ன பிரகாஸ் அண்ணா நீங்க..ரூபனின் முழு நேர தொழிலே பெண்களை பற்றி சிந்திப்பதும் ..அவங்க முநேற்றத்தில் பங்களிப்பும் தானே அவனோட முழு நேர வேலை..
ரூபன் சொல்லவே இல்ல
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|