புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயிற்று வலி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பல்வேறு காரணங்களால் ஏற்படும் வயிற்று வலிகளைப் பற்றியும் அவற்றை குணப்படுத்தும் முறையைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
வயிற்றுவலியை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். தீவிரமான வயிற்றுவலி, மந்தமான வயிற்று வலி, வகைப்படுத்த முடியாத வலி.
இந்த வலிகளை வைத்தே எந்த உறுப்பில் என்ன பிரச்சினை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
வயிற்றின் மேல் பக்கம் தீவிரமாக வலித்தால் வயிறு, கணையம், முன் குடல், கல்லீரல் போன்றவற்றில் பிரச்சினை இருப்பதை உணரலாம். நெஞ்சுப் பக்கத்தில் திரும்பினால் அது கல்லீரல் வலி, முதுகுப்பக்கம் வலி பரவினால் அது கணைய வலி, வயிற்றின் மேல் பக்கமாகப் பரவினால் அது இதய நோய் சார்ந்த வலி எனக் கொள்ளலாம்.
உதரவிதானத்தில் கட்டி அல்லது புண் இருக்கும்போது பித்தப்பை, கணையம், முன் குடல், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளிலும் வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியிலும் வலியிருக்கும்.
கணையப் புற்று அல்லது இரைப்பைப் பாதையில் பாதிப்பு, மண்ணீரல், இரைப்பை, குடல் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் தொப்புளைச் சுற்றி வலிக்கும். புற்றுநோயின் போது வலி கடுமையாக இருக்கும்.
காபி, மது, மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகை உணவுகள் ஆகியவை வலியை அதிகரிக்கும்.
வயிற்றுவலியை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். தீவிரமான வயிற்றுவலி, மந்தமான வயிற்று வலி, வகைப்படுத்த முடியாத வலி.
இந்த வலிகளை வைத்தே எந்த உறுப்பில் என்ன பிரச்சினை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
வயிற்றின் மேல் பக்கம் தீவிரமாக வலித்தால் வயிறு, கணையம், முன் குடல், கல்லீரல் போன்றவற்றில் பிரச்சினை இருப்பதை உணரலாம். நெஞ்சுப் பக்கத்தில் திரும்பினால் அது கல்லீரல் வலி, முதுகுப்பக்கம் வலி பரவினால் அது கணைய வலி, வயிற்றின் மேல் பக்கமாகப் பரவினால் அது இதய நோய் சார்ந்த வலி எனக் கொள்ளலாம்.
உதரவிதானத்தில் கட்டி அல்லது புண் இருக்கும்போது பித்தப்பை, கணையம், முன் குடல், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளிலும் வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியிலும் வலியிருக்கும்.
கணையப் புற்று அல்லது இரைப்பைப் பாதையில் பாதிப்பு, மண்ணீரல், இரைப்பை, குடல் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் தொப்புளைச் சுற்றி வலிக்கும். புற்றுநோயின் போது வலி கடுமையாக இருக்கும்.
காபி, மது, மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகை உணவுகள் ஆகியவை வலியை அதிகரிக்கும்.
பாதிப்புக்கு ஏற்ப இந்த வலி மாறுபடும். சாப்பிட்ட அரை மணி நேரத்தில் வலி வந்தால் குடலில் பிரச்சினை என்றும், சாப்பிட்ட உடனே வலித்தால் இரைப்பை யில் பிரச்சினை என்றும், கணையம் மற்றும் பித்தப்பை பாதைகளில் பிரச்சினை என்றால் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகும் வலிக்கும். கணையத்தில் வலியிருந்தால் நடந்தாலோ, மாடிப்படியில் ஏறினாலோ, அல்லது கார் ஓட்டினாலோ வலிக்கும்.
வயிற்று வலியோடு குமட்டல், வாந்தி, பேதி, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், எடை குறைதல், காமாலை போன்றவை வரும். அவற்றுக்கான அறிகுறிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
குமட்டலும், வாந்தியும் இருந்தால் மேற்புறக் குடல் பகுதிகளில் நோய் இருக்கும். வாந்தியிருந்தால் குடல் மற்றும் வயிற்றில் அடைப்பு இருக்கும். கடுமையான வலியினாலும் வாந்தி ஏற்படும். சிலருக்கு எதை சாப்பிட்டாலும் எதுக்களித்துக் கொண்டு வரும்.இது கிருமித்தொற்று அல்லது நரம்புத்தொடர்பான தலைவலிகளாலும், மருந்து மாத்திரைகளாலும், குடல் அடைப்பு, பித்தப்பையில் கோளாறு, தோற்று நோய்கள் போன்றவற்றாலும் வரும்.
சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு வாந்தி வந்தால் குடல்புண் என்றும், பழுப்பு நிறத்துடன் மல நாற்றத்துடன் வந்தால் நீண்ட காலமாக குடலில் அடைப்பு இருக்கிறது என் பதையும் தெரிந்துகொள்ளலாம்.
நீண்ட காலம் வாந்தி, குமட்டல் இருந்தால் அல்சரால் இரைப்பை குடல் சுருக்கம், குடல் முருக்கம், வீக்கம், வயிற்றில் கட்டி, முன்குடல் திசுச்சிதைவு, இரைப்பை அல்லது கணையப் புற்று ஆகியவை இருக்கக்கூடும்.
வயிற்று வலியோடு குமட்டல், வாந்தி, பேதி, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், எடை குறைதல், காமாலை போன்றவை வரும். அவற்றுக்கான அறிகுறிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
குமட்டலும், வாந்தியும் இருந்தால் மேற்புறக் குடல் பகுதிகளில் நோய் இருக்கும். வாந்தியிருந்தால் குடல் மற்றும் வயிற்றில் அடைப்பு இருக்கும். கடுமையான வலியினாலும் வாந்தி ஏற்படும். சிலருக்கு எதை சாப்பிட்டாலும் எதுக்களித்துக் கொண்டு வரும்.இது கிருமித்தொற்று அல்லது நரம்புத்தொடர்பான தலைவலிகளாலும், மருந்து மாத்திரைகளாலும், குடல் அடைப்பு, பித்தப்பையில் கோளாறு, தோற்று நோய்கள் போன்றவற்றாலும் வரும்.
சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு வாந்தி வந்தால் குடல்புண் என்றும், பழுப்பு நிறத்துடன் மல நாற்றத்துடன் வந்தால் நீண்ட காலமாக குடலில் அடைப்பு இருக்கிறது என் பதையும் தெரிந்துகொள்ளலாம்.
நீண்ட காலம் வாந்தி, குமட்டல் இருந்தால் அல்சரால் இரைப்பை குடல் சுருக்கம், குடல் முருக்கம், வீக்கம், வயிற்றில் கட்டி, முன்குடல் திசுச்சிதைவு, இரைப்பை அல்லது கணையப் புற்று ஆகியவை இருக்கக்கூடும்.
வயிற்றுவலியுடன் வயிற்றுப் போக்கும் இருந்தால் கணையம், சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளில் கோளாறுகள் இருக்கும்.
வயிறு வலிப்பதோடு மலச்சிக்கல் இருந்தால் குடல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் என்பதை கண்டுகொள்ளலாம். மலம் கறுப்பாக வந்தால் உணவுக்குழாய் அல்லது சீரண உறுப்பின் மேல் பக்கத்தில் பிரச்சினை என்பதையும், புதிய ரத்தம் போனால் மென்படலச் சவ்வு, கட்டிகள், புண்கள் அல்லது புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
வயிற்றுவலியோடு பசியின்மையும் எடை குறைவும் இருந்தால் டி.பி., அல்லது வயிற்றுப்பகுதியில் கட்டியிருக்க வாய்ப்புண்டு. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அஜீரணக்கோளாறு அதிகமிருந்தால் அது புற்றுநோயாகக் கூட இருக்கலாம்.
கல்லீரல், பித்தநாளம் மற்றும் முன் குடலில் பிரச்சினைகள் அல்லது புற்று போன்றவை இருந்தாலும் காமாலை தோன்றும். வயிறு உப்புவது, வாயு பிரிவது, அஜீரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வயிற்றுப் பகுதியில் பிரச்சினை இருந்தால் தோன்றும்.
இவற்றைக் கண்டறிய பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன. அவற்றுள் எண்டாஸ்கோப்பி மற்றும் பயாப்சி பரிசோதனை, பேரியம் மற்றும் புளூ ரோஸ்கோப்பி பரிசோதனை, லேப்ராஸ் கோப்பிப் பரிசோதனை, சி.டி. ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
வயிறு வலிப்பதோடு மலச்சிக்கல் இருந்தால் குடல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் என்பதை கண்டுகொள்ளலாம். மலம் கறுப்பாக வந்தால் உணவுக்குழாய் அல்லது சீரண உறுப்பின் மேல் பக்கத்தில் பிரச்சினை என்பதையும், புதிய ரத்தம் போனால் மென்படலச் சவ்வு, கட்டிகள், புண்கள் அல்லது புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
வயிற்றுவலியோடு பசியின்மையும் எடை குறைவும் இருந்தால் டி.பி., அல்லது வயிற்றுப்பகுதியில் கட்டியிருக்க வாய்ப்புண்டு. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அஜீரணக்கோளாறு அதிகமிருந்தால் அது புற்றுநோயாகக் கூட இருக்கலாம்.
கல்லீரல், பித்தநாளம் மற்றும் முன் குடலில் பிரச்சினைகள் அல்லது புற்று போன்றவை இருந்தாலும் காமாலை தோன்றும். வயிறு உப்புவது, வாயு பிரிவது, அஜீரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வயிற்றுப் பகுதியில் பிரச்சினை இருந்தால் தோன்றும்.
இவற்றைக் கண்டறிய பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன. அவற்றுள் எண்டாஸ்கோப்பி மற்றும் பயாப்சி பரிசோதனை, பேரியம் மற்றும் புளூ ரோஸ்கோப்பி பரிசோதனை, லேப்ராஸ் கோப்பிப் பரிசோதனை, சி.டி. ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
வயிற்று வலிக்கு பெரும்பாலும் புற்றுநோய் முக்கியக் காரணமாக இருப்பதை பலர் அறிந்திருப்பதில்லை. இதனால் வயிறு வலித்தால் சாதாரணமாக வலிநீக்கி மாத்திரைகள் அல்லது அமில எதிர்ப்பிகளான அன்டாசிட் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். இது பலன் தராதது என்பதோடு ஆபத்தானதும் கூட என்பதை அறிந்து இரைப்பைக் குடல் சார்ந்த மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெற்றுக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
காலையில் எழுந்தவுடன் அடிவயிற்றில் வலி. இருபது நிமிடங்களில், சரியாகிறது. காரணம் என்னவாக இருக்கும்?
ரமணீயன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian wrote:காலையில் எழுந்தவுடன் அடிவயிற்றில் வலி. இருபது நிமிடங்களில், சரியாகிறது. காரணம் என்னவாக இருக்கும்?
ரமணீயன்.
இது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் வலிகளில் ஒன்றுதான்! நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதாலும் Urinary tract infection (UTI) - எனும் நோய்த்தொற்றாலும் இவ்வாறு ஏற்படலாம்! பார்லி தண்ணீர் அருந்தி வாருங்கள்! சரியாகும்!
Urinary bladder -ல் இருந்துதான் உங்களுக்கு இந்த வலி வருகிறது!
இரவில் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டாம்! சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்க வேண்டாம்! பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
சிவா wrote:T.N.Balasubramanian wrote:காலையில் எழுந்தவுடன் அடிவயிற்றில் வலி. இருபது நிமிடங்களில், சரியாகிறது. காரணம் என்னவாக இருக்கும்?
ரமணீயன்.
இது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் வலிகளில் ஒன்றுதான்! நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதாலும் Urinary tract infection (UTI) - எனும் நோய்த்தொற்றாலும் இவ்வாறு ஏற்படலாம்! பார்லி தண்ணீர் அருந்தி வாருங்கள்! சரியாகும்!
Urinary bladder -ல் இருந்துதான் உங்களுக்கு இந்த வலி வருகிறது!
இரவில் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டாம்! சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்க வேண்டாம்! பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம்!
மிகவும் நன்றி, சிவா அவர்களே.
சிறிதே யோசித்து பார்த்தால், எனக்கு வயிற்று வலி ஏற்பட்ட தினங்களுக்கு முன்னிரவு cough syrup அருந்திவிட்டு தூங்கியதால், நடு இரவில் விழிப்பு ஏற்படவில்லை. நீங்கள் கூறியபடி அதுவே சரியான காரணமாக இருக்கும். வயிற்று வலி வராதிருக்க கூறிய யோசனைகளுக்கும் நன்றிகள் பல.
ரமணீயன்.
இனிமேல் இருமல் வந்தால் மிளகு நான்கு அல்லது ஐந்து எடுத்து வாயில் வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக கடித்து விழுங்கவும்! மிகவும் காரமாக இருக்கும்! ஆனால் இருமல் மற்றும் நெஞ்சு சளி நீங்கிவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|