புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Today at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
by mohamed nizamudeen Today at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.
பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு திடீர் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.
பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜ் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.
ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.
உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
nakkheeran
பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு திடீர் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.
பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜ் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.
ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.
உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
nakkheeran
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
இந்து மதத்தை சேர்ந்தவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் போதும்,கிறிஸ்தவ பாதிரியார்கள் அடிக்கும் கூத்துக்கும் தண்டனை எதுவும் பைபிளில் சொல்லப் படவில்லையோ.
மனிதன் தவறு செய்யும் பட்ச்சத்தில் அதை மதத்தோடு ஒப்பிட்டு பேசுவது நியாயமானதல்ல
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்தமாதிரி நடிகளுக்கு நல்ல படம் புகட்ட வேண்டும்..! :joker:
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
kitcha wrote:உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
இந்து மதத்தை சேர்ந்தவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் போதும்,கிறிஸ்தவ பாதிரியார்கள் அடிக்கும் கூத்துக்கும் தண்டனை எதுவும் பைபிளில் சொல்லப் படவில்லையோ.
மனிதன் தவறு செய்யும் பட்ச்சத்தில் அதை மதத்தோடு ஒப்பிட்டு பேசுவது நியாயமானதல்ல
சரியாக சொன்னீர்கள்...
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
இதுல நயன்தாரா மீது தவறு எதுமே இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். எந்த பைபிளில மொட்டை போட்டு, காது குத்தி, தேர் இலுக்கிற... ஒரு வசனத்தை கட்டட்டும். நானே பகிரங்க மன்னிப்பு ஈகரை வழியாக மன்னிப்பு கோருகிறேன். திட்டமிட்டு ஒவ்வொரு விஷயத்திலும் உங்களது மதத்தினை புகுத்துகிறீர்கள். எந்த ஒரு மதத்தினையும் ஆதரிப்பவன் நான் இல்லை. நான் மாதமே வேண்டாம் என்கிறேன். ஆனா நீங்க tv, public meeting, weekly meeting(local) பரப்பிட்டு இருக்கரிங்க. நீங்களே ஒரு கூட்டத்த கூட்டி ஒவ்வொரு விழாவையும் முடிவு பண்ணி அதுவும் உங்களுக்கு சாதகமான வசனத்தை எல்லாம் புதிய விவிலியத்தில் சேர்த்து கொண்டுள்ளீர்கள். இதுவே பிரபு தேவ உங்கள் மததிர்க்கு மாறியிருந்தால் இந்து மாதத்தில் இருந்து எதிர்ப்பு வந்திர்க்குமா?. இன்னிக்கு இருக்கிற மிக பெரிய பிரச்சனை உருவாக்குகிற இடமே மதம் தான். ஒவ்வொரு நாட்டிலேயும் மதவாதிகள் புகுந்து நாட்டைவே குட்டிசுவர் ஆக்கூரிங்க. உதாரணம் : தேள் சீலை போராட்டம்."ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால், கிறித்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது" என்று அந்தத் தீர்ப்பில் கூறியது சென்னையில் இருந்த ஆங்கிலேயே நீதிமன்றம்.kitcha wrote:உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
இந்து மதத்தை சேர்ந்தவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் போதும்,கிறிஸ்தவ பாதிரியார்கள் அடிக்கும் கூத்துக்கும் தண்டனை எதுவும் பைபிளில் சொல்லப் படவில்லையோ.
மனிதன் தவறு செய்யும் பட்ச்சத்தில் அதை மதத்தோடு ஒப்பிட்டு பேசுவது நியாயமானதல்ல
இங்க ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் (நேரடியாக காண்டது): நான் ஒரு சமயம் ஐ ஐ டி கௌஹாத்தி ஒரு சொந்த அலுவல் காரணமாக சென்றிருந்தேன். திரும்ப தமிழ்நாடு புறப்பட்டு கொண்டிருந்தேன். கௌஹாத்தி ரயில் நிலையத்தில் அன்று இரவு தங்கியிருந்தேன். எனக்கு இந்தி தெரியாது, தமிழன் எங்காவது பார்க்கமுடியுமா என்கிற ஏக்கத்தில் இருந்தப்ப 12 பேர் கொண்ட சிறுவர் குழு தமிழ் பேசி கொண்டிருந்தார்கள். எனக்கு பயங்கர மகிழ்ச்சி. அவர்களிடம் பேசிக்கொடிருந்தேன். அவர்கள் சொன்ன விஷயம் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்கள் யாரும் ஒரே இடத்தை சேர்ந்தவர்கள் அல்ல.
1. selected students(not same place, different district.)
2. age below 15
3. they are all very poor.(very low income)
4. all students were never seeing in tamilnadu.
5. missionaries give surety good education
but they taught full of Christianity.(first English, next religion work)
6. students are come from all over the India.
முதல்ல பெற்றோர்களிடம் சொன்னது நல்ல இலவச கல்வி, இலவச தங்குமிடம். நான் ஒரு கேள்வி கேட்டேன் "வீட்டுல கஷ்ட படரங்க, எப்படி சம்பரிப்பீங்க. உங்களுடைய சாம்பலம் எவ்வளவு?".அதற்க்கு வந்த பதில் " இது வந்து ஒரு சேவையாக செய்கிறோம் எங்களுக்கு ஊதியம் வராது, நாங்கள் வேறு பிரிவு (வெகுளித்தனமாக)." அவர்களே சொன்னது எண்ணான " இதன் மூலமாக உங்களது எதிர்காலம் சிறப்பாகும் என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள் ". இப்படி சிறு வயதிலிருந்தே மூளைச் சலவை செய்ய படுகிறார்கள். இதுவும் மனித உரிமை மீறல்.
நான் அதிகமா கேள்வி கேட்க்க விரும்பவில்லை காரணம் நான் மொழி தெரியாத ஊரில் உள்ளதால்..
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
மதம் என்பது தனிமனித சுதந்திரம் அதில் தலையீடு செய்ய எந்த அமைப்பிற்கும்
அனுமதி இல்லை. இந்தியா மதம் சார்ந்த நாடு இல்லை. யாரும் எந்த மதத்தையும் பின் பற்றலாம்.தடை எதும் இல்லை.
இவ்வாறு மதம் மாறக்கூடாது என துன்புறுத்துவது மனித உரிமை மீறல் ஆகும்.
மேலும் அன்பை அதிகமாக போதித்த யேசு கிறிஸ்த்து மதத்தில் உள்ளவர்கள்,
"உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது. " இவ்வாறு பயமுறுத்துவதும் தனிமனித சுதந்திரத்தை தாக்குவதும், அவர்களின் பெற்றோர்களை முற்றுகையிடுவதும் சரியானதல்ல என்பதை யேசு வை உண்மையாக உணர்ந்தவர்கள் அறிவார்கள்.
பகிர்விற்கு நன்றி !
மதம் என்பது தனிமனித சுதந்திரம் அதில் தலையீடு செய்ய எந்த அமைப்பிற்கும்
அனுமதி இல்லை. இந்தியா மதம் சார்ந்த நாடு இல்லை. யாரும் எந்த மதத்தையும் பின் பற்றலாம்.தடை எதும் இல்லை.
இவ்வாறு மதம் மாறக்கூடாது என துன்புறுத்துவது மனித உரிமை மீறல் ஆகும்.
மேலும் அன்பை அதிகமாக போதித்த யேசு கிறிஸ்த்து மதத்தில் உள்ளவர்கள்,
"உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது. " இவ்வாறு பயமுறுத்துவதும் தனிமனித சுதந்திரத்தை தாக்குவதும், அவர்களின் பெற்றோர்களை முற்றுகையிடுவதும் சரியானதல்ல என்பதை யேசு வை உண்மையாக உணர்ந்தவர்கள் அறிவார்கள்.
பகிர்விற்கு நன்றி !
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
kitcha wrote:உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
இந்து மதத்தை சேர்ந்தவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் போதும்,கிறிஸ்தவ பாதிரியார்கள் அடிக்கும் கூத்துக்கும் தண்டனை எதுவும் பைபிளில் சொல்லப் படவில்லையோ.
மனிதன் தவறு செய்யும் பட்ச்சத்தில் அதை மதத்தோடு ஒப்பிட்டு பேசுவது நியாயமானதல்ல
- தே.மு.தி.கஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.
எனக்கு தெரிந்து 2 ஆண்டுகளாக இந்த பிரச்சனை நடக்கிறது இப்போது தான் இவர்கள் இதை கூறுகிறார்கள்
அதுவும் இவர் மாதம் மாறிய பிறகு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோபி சதீஷ் wrote:
இதுல நயன்தாரா மீது தவறு எதுமே இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். எந்த பைபிளில மொட்டை போட்டு, காது குத்தி, தேர் இலுக்கிற... ஒரு வசனத்தை கட்டட்டும். நானே பகிரங்க மன்னிப்பு ஈகரை வழியாக மன்னிப்பு கோருகிறேன். திட்டமிட்டு ஒவ்வொரு விஷயத்திலும் உங்களது மதத்தினை புகுத்துகிறீர்கள். எந்த ஒரு மதத்தினையும் ஆதரிப்பவன் நான் இல்லை. நான் மாதமே வேண்டாம் என்கிறேன். ஆனா நீங்க tv, public meeting, weekly meeting(local) பரப்பிட்டு இருக்கரிங்க. நீங்களே ஒரு கூட்டத்த கூட்டி ஒவ்வொரு விழாவையும் முடிவு பண்ணி அதுவும் உங்களுக்கு சாதகமான வசனத்தை எல்லாம் புதிய விவிலியத்தில் சேர்த்து கொண்டுள்ளீர்கள். இதுவே பிரபு தேவ உங்கள் மததிர்க்கு மாறியிருந்தால் இந்து மாதத்தில் இருந்து எதிர்ப்பு வந்திர்க்குமா?. இன்னிக்கு இருக்கிற மிக பெரிய பிரச்சனை உருவாக்குகிற இடமே மதம் தான். ஒவ்வொரு நாட்டிலேயும் மதவாதிகள் புகுந்து நாட்டைவே குட்டிசுவர் ஆக்கூரிங்க. உதாரணம் : தேள் சீலை போராட்டம்."ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால், கிறித்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது" என்று அந்தத் தீர்ப்பில் கூறியது சென்னையில் இருந்த ஆங்கிலேயே நீதிமன்றம்.
இங்க ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் (நேரடியாக காண்டது): நான் ஒரு சமயம் ஐ ஐ டி கௌஹாத்தி ஒரு சொந்த அலுவல் காரணமாக சென்றிருந்தேன். திரும்ப தமிழ்நாடு புறப்பட்டு கொண்டிருந்தேன். கௌஹாத்தி ரயில் நிலையத்தில் அன்று இரவு தங்கியிருந்தேன். எனக்கு இந்தி தெரியாது, தமிழன் எங்காவது பார்க்கமுடியுமா என்கிற ஏக்கத்தில் இருந்தப்ப 12 பேர் கொண்ட சிறுவர் குழு தமிழ் பேசி கொண்டிருந்தார்கள். எனக்கு பயங்கர மகிழ்ச்சி. அவர்களிடம் பேசிக்கொடிருந்தேன். அவர்கள் சொன்ன விஷயம் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்கள் யாரும் ஒரே இடத்தை சேர்ந்தவர்கள் அல்ல.
1. selected students(not same place, different district.)
2. age below 15
3. they are all very poor.(very low income)
4. all students were never seeing in tamilnadu.
5. missionaries give surety good education
but they taught full of Christianity.(first English, next religion work)
6. students are come from all over the India.
முதல்ல பெற்றோர்களிடம் சொன்னது நல்ல இலவச கல்வி, இலவச தங்குமிடம். நான் ஒரு கேள்வி கேட்டேன் "வீட்டுல கஷ்ட படரங்க, எப்படி சம்பரிப்பீங்க. உங்களுடைய சாம்பலம் எவ்வளவு?".அதற்க்கு வந்த பதில் " இது வந்து ஒரு சேவையாக செய்கிறோம் எங்களுக்கு ஊதியம் வராது, நாங்கள் வேறு பிரிவு (வெகுளித்தனமாக)." அவர்களே சொன்னது எண்ணான " இதன் மூலமாக உங்களது எதிர்காலம் சிறப்பாகும் என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள் ". இப்படி சிறு வயதிலிருந்தே மூளைச் சலவை செய்ய படுகிறார்கள். இதுவும் மனித உரிமை மீறல்.
நான் அதிகமா கேள்வி கேட்க்க விரும்பவில்லை காரணம் நான் மொழி தெரியாத ஊரில் உள்ளதால்..
நீங்க சொல்வது ரொம்ப சரி கோபி நான் ஒரு கிறிஸ்த்துவ பள்ளி இல் தான் படித்தேன், அப்ப அந்த 'ஃபாதர்' சொல்லுவார் மாணவிகள் கூட்டத்தை பார்த்து, " எங்கள் பைபிள் தான் உலகின் ஆதி புத்தகம், உங்கள் பகவத் கீதை கூட அதிலிருந்து பிறந்தது தான் " என்று. மேலும் கேட்பார் , எங்கே யாராவது ஓர்த்தர் இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று. நாங்கள் சிறுமிகள் அதனால் ஒன்றும் சொல்லாமல் இருப்போம், கிருத்துவ சிறுமிகள் எங்களை பார்த்து சிரிப்பார்கள்.
நான் வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் கேட்டேன் இது உண்மையா என்று, அம்மா சொன்னார், "இல்லை மா. என்றாலும் நீ அவர்கள் பள்ளி இல் படிக்க செல்வதானால் இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதே, அவரவருக்கு அவர் மதம் உயர்ந்தது , என்றாலும் அடுத்த மதத்தையும் மதிக்கணும் , குழந்தைகளிடம் என்ன பேசணும் என்று தெரியணும் ; அவருக்கு அது தெரியா விட்டால் பரவாயில்லை நீ தெரிந்து கொள் " என்றார்.
உங்கள் பதிலை படித்ததும் எனக்கு அந்த நினைவு வந்தது கோபி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|