புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
12 Posts - 28%
Ammu Swarnalatha
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
72 Posts - 71%
ayyasamy ram
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
4 Posts - 4%
Baarushree
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
Rutu
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
Jenila
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_m10தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Sep 2009 - 8:05

1. மதுரை சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களை பற்றி சொல்லும் திருவிளையாடற் புராணத்தை வௌ;வேறு கால கட்டத்தில் இருவர் பாடியுள்ளனர். முதலில் பாடியவர் பெரும் பற்றப் புலியூர் நம்பி என்பவர் ஆவார். அடுத்து பரஞ்சோதியார் என்பவரும் பாடியுள்ளார்.

2. 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர். இவர் சிதம்பரத்தில் பொன் வண்ணத்தந்தாதி எனும் நூலை பாடி, அரங்கேற்றியுள்ளார். மேலும் திருவாரூர் மும்முணிக்கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

3. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 முதல் 872 வரை) சிறப்புகளை கூறும் நூல் நந்திக்கலம்பகம். எருகை முத்திரை சின்னமாக உடைய இந்த மன்னனிடம் சேனைத் தலைவராக இருந்தவர் கோட்புலி நாயனார். இருவருமே 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ளனர்.

4. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் எனும் புலவர், கௌரவ, பாண்டவர்களுக்கிடையே நடைபெற்ற பாரதப் போரைப் பற்றி பாரத வெண்பா எனும் நூலை இயற்றியுள்ளார்.

5. டாக்டர் ஜியார்ஜ் யுக்ளோ போப் (1820-1903) .


ஆங்கிலேயரான இவர் வெஸ்லியன் மிஷன் சார்பாகத் தமிழ்நாட்டிற்கு 1839ல் கிறிஸ்துவ சமயத் தொண்டு புரிய வந்தவர். இவர் தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்துத் தமிழ்ச் செய்யுட் கலம்பகம் என்னும் பெயருடன் 1859இல் அச்சிட்டு வெளியிட்டார். புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல்களிலிருந்து வீரப் பாடல்கள் தேர்ந்தெடுத்து, ஆங்கிலத்தில் செய்யுள்களாகவே 1899 இல் மொழி பெயர்த்துள்ளார். இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற நூல்களையும் மொழிப் பெயர்த்துள்ளார், ஆங்கிலத்தில்.

ராபர்ட் கால்டுவெல் அவர்கள்(1814-1891) .

அயர்லாந்தில் பிறந்து, லண்டன் மிஷன் சங்கச் சார்பாகச் சமய ஊழியஞ் செய்யச் சென்னைக்கு வந்தவர். இவர் தமிழில் நற்கருணைத் தியானம் (1853), தாமரைத் தாடகம் (1871) எனும் நூல்களையும், ஞான ஸ்நானம் , நற்கருணை எனும் பொருள் பற்றிய இரண்டு நீண்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தையும் (1856), திருநெல்வேலியின் வரலாற்றையும் (1869), பண்டைத் துறைமுகங்களான காயல், கொற்கைக் குறித்த அகழ்வாராய்ச்சி நூலையும் (1877) ஆங்கிலத்தில் செய்துள்ளார்.

வடலூர் இராமலிங்க அடிகள் (1823-1874)

திருவருட் பிரகாச வள்ளலார் எனப்படும் இவர் கந்தர், சரவணப்பத்து, சண்முகர்கும்மி, சண்முகர் காலைப்பாட்டு, தெய்வமணிமாலை, அருட்பெருஞ்சோதி அகவல், போன்ற பாடல்களே திருவருட்பா என்ற பெயரில் இவரது மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் என்பவரால், நான்கு திருமறைகளாக 1867லும், ஐந்து திருமுறைகளாக 1880லும் அச்சிட்டுப் பதிப்பிக்க பட்டது.

செய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம்

காயல் பட்டினத்தைச் சேரந்த இவர், சேனாப்புலவர் என்றும் புலவர் நாயகர் என்னும் அழைக்கப் பெற்றார். இவர் புத்தூ குஷ்ஷாம், குத்பு நாயகர், என்ற காவியங்களையும், திருக்காரணப் புராணத்தையும், நாகை அந்தாதி, திருமணி மாலை கோத்திரமாலை மக்காக் கலம்பகம் முனாஜாத்து விருந்தங்கள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.

இவர்தாம் முதன் முதலில் உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை, 1842ல் அச்சிட்டுப் பதிப்பித்தராவர்.

டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் (1855-1942)

டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் முதன்முதலில் 1878ல் வேணுவன லிங்க விலாசச் சிறப்பு எனும் நூலை அச்சிட்டுப் பதிப்பித்தார். இவர் பல ஓலைச் சுவடிகளை தீட்டி, அதன் மூலமாக 1887ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீவக ஞசிந்தாமணியையும், 188ல் பத்துப்பாட்டையும் 1892 இல் சிலப்பதிகாரத்தையும், 1894இல் புறநானுற்றையும் 1898இல் மணிமேகலையையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

1903-இல் ஐங்குறு நூற்றையும், 1904 இல் பதிற்றுப்பத்தையும், 1918இல் பரிபாடலையும், 1924இல் பெருங்கதையையும், 1935இல் குறுந்தொகையையும், அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார்.

1919 ஆம் ஆண்டு மேமாதம் சென்னை மாநகரில் பண்டைத் தமிழ் இசையும், இசைக் கருவிகளும் எனும் பொருள் பற்றி ஆதாரங்களுடன் பேசியுள்ளார். இவர் புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் என்ற பாருள் பற்றிய நூல் ஐயரால் பௌத்த மும்மணிகள் என்ற தலைப்பில் எழுதி 1898இல் வெளியிடப்பட்டது. மணிமேகலை கதைச்சுருக்கம் எளிய உரைநடையில் ஐயரால் எழுதப்பட்டு 1898இல் வெளியாகியது.

வி. கனகசபை பிள்ளை (1855-1906)

இவர் மதராஸ்ரெவ்யூ என்றும் ஆங்கில் இதழில்தமிழ் இலக்கிய வரலாறு பற்றித் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதியதே பின்னர் தொகுக்கப்பட்டு The Tamils 1800 years ago என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. இவர் களவழி , கலிங்கந்துப்பரணி , விக்கிரம சோழன் உலா முதலிய தமிழ் நூல்களை மொழி பெயர்த்து The Indian Antiquary எனும் மாத இதழில் Tamil Historical Texts என்ற தலைப்பில் கட்டுரைகளாக வடித்துள்ளார். The conquest of Bengal and Burma by theTamils'/ 'Raja Raja Chola எனும் சிறு நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.

ஆ.கா. பிச்சை இபுராகீம் புலவர் (1863-1908)


திருச்சி கல்லணையின் அருகே உள்ள அரசங்குடியில் பிறந்தவர். இவர் இயற்றியுள்ள செய்யுள்களில் சில நாகூர் பிள்ளைத் தமிழ், நாயகத் திருப்புகழ், சீதக்காதி பதிகம், திரு மதீனத்து வெண்பா வந்தாதி, திரு மதீனத்துமாலை, திரு மதீனத்துயமக வந்தாதி, பகுதாது பாமாலை, ஆதமலை திருப்புகழ், திருமதீனத்துக் கலிம்பகம் ஆகியவைகளாகும்.

இவர் இன்பத் தமிழ் இலக்கண விளக்கம் என்றதொரு பெரும் நூலையும், தன் சுயசரிதையையும் பல ஆயிரம் கவிதைகளையும் எழுதி வைத்திருந்தாராம். ஆனால் அவை அச்சாக வில்லை.

வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)

கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படும் இவர் மனம் போல் வாழ்வு, அகமே புறம், சாந்திக்கு மார்க்கம் வலிமைக்கு மார்க்கம் போன்ற நூல்களை மொழி பெயர்த்துள்ளார். இவர் பாடியவைகளை பாடல் திரட்டு என்றும், திருக்குறளை அடியொற்றிப் பாடியவற்றை மொய்யம் என்றும், மெய்யறிவு என்றும், தமது வாழ்க்கை வரலாற்றைச் சுயசரிதம் என்றும் செய்யுள் நூல்களாகச் செய்து வெளியிட்டுள்ளார் தாம்கண்ட பாரதி என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 18 Sep 2009 - 8:10

[You must be registered and logged in to see this image.]

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 4 Dec 2011 - 0:27

நல்ல செய்தி...சிவா அவர்களே...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக