புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
வணக்கம் நண்பர்களே...
சுமார் 10 வருடங்கள் முன் என் தந்தை தன் வகுப்பில் பறிமுதல் செய்த ஒரு மாணவனின் 3 காதல் கடிதங்களை சில நோட்டுகளின் இடையில் சமீபத்தில் கண்டெடுத்தேன்... அவர்கள் அனுமதியின்றி பெயரை மட்டும் மாற்றி அப்படியே அதே தவறுகளுடன் இங்கே பதிவிடுகிறேன்...
கடிதம் 1:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது உன்மையில் உன் மேல் உயிர் வைத்து இருக்கேன் நான் யாரு என்று உனக்கு தெரியாது ஆனால் உங்கள் குடும்பமே எனக்குத்தெரியும். நீ ஒரு சேர்வாரு வீட்டு பிள்ளை நீ நல்ல புல்லை. நீ ஒரு அழகி ஆனால் உன் காலில் கொலுசு இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும். நீ ஒரு சாதி நான் ஒரு சாதி. அதனால் ஒன்னு சேர முடியாது என்று நினைக்காதே. உனக்கு சிவப்பு ரத்தம் ஓடுது. அதே மாதிரிதான் எனக்கும் சிவப்பு ரத்தம். படைக்கும் போதே பெண்கள் ஆண்கள் வேறு என்று பிறிக்கவில்லை. மனிதர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைதான் இப்படி சாதி வேறு பிரித்தது. நினைத்தால் நீனும் நானும் பிற்காலத்தில் சாதி பேதம் இல்லாமல் ஆக்கலாம். மகாத்மகாந்தி சுதந்திரம் வாங்கி குடுத்தது போல நம்ம சாதிக்கு கொடிக்கு ஏத்திடுவோம். இஸ்டம் என்றால் இந்த லட்டருக்கு பதில் போடு இல்லை என்றால் போட வேண்டாம். நீ இதை வாத்தியாரிடமே (அ) மாணவிகளிடமோ காமிப்பது உன் இஸ்டம். ஆனால் இதில் ஏதும் தப்ப எழுதவில்லை எழுதியிருந்தால் மன்னித்து விடு. இதற்கு பதில் போடனும் என்றால் பள்ளியில் K.F.R என்ற சைக்கிளில் சீட் உள்ளே வை எடுத்துக்கறேன். அப்படி இல்லை என்றால் E.N என்ற சைக்கிளில் சீட் அடியில் வை எடுத்துக்கொள்கிறேன். இல்லை என்றால் உனக்கு பிடித்த சைக்கிளில் வை. ஆனால் அந்த சைக்கிள் லேடீஸ் சைக்கிலாதான் இருக்கணும் இதை யாருக்கு தெரியாமல் உன் பையில் வைக்கிறேன் என்னை மன்னித்துவிடு...
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் காதலன்
R. கவிதா I Love you
கடிதம் 2:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதற்கு முன் உனக்குத் தெரியாமல் உன் பையில் ஒரு லெட்டர் போட்டேன். நீ எடுத்தியோ இல்லையோ எனக்குத் தெரியாது. நீ ஒரு சிறந்த அழகி உனக்கு அறிவு அதிகம். உன்னை நான் காதலிக்க வில்லை. உன் அறிவைதான் காதலிக்கிறேன். நீ பேசும்போது குயில் கூவுறது போல் இனிமையாக இருக்கும். ஆனால் உனக்கு கொஞ்சம் விளையாட்டு புத்தி அதிகம். R. கவிதா I Love you. நான் உன்னை நேசிக்கிறேன்.
சூரியன் உதிக்க மறந்தாலும்
பூமி சுற்ற மறந்தாலும்
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்க மாட்டேன்.
------------
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
----------------
பிரமினிஸ்டர் பதவி வேண்டாம்
ஜனாதிபதி பதவி வேண்டாம்
காதலியே என் காதலியே
காதல் என்ற பதவிக்கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
----------------
உன்னை விட மாட்டேன் தினமும் லெட்டர் போடுவேன் நீ ஏத்துக் கொள்ளு வரை லெட்டர் போடுவேன்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்
கடிதம் 3:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதுவரைக்கும் மூன்று லட்டர் போட்டு இருக்கேன். உன்னுடைய ஜமேண்ட்ரியில் ஒரு லெட்டர் உன் பையில் ஒரு லெட்டர். நீ படிக்கிறீயா இல்லையா என்று தெரியவில்லை. உன் காலுக்கு கொலுசு போட்டால் இன்னும் நல்ல இருக்கும். என்ன ஐயாக்கிட்ட சொல்லிட்டிய ஐயா இன்றைக்கி நல்ல நோட்டமிற்றுபிரெல்லா இருக்கும்போது உனக்கு லெட்டர் போட மறந்து விட்டேன். நல்ல வேல இன்றைக்கு லெட்டர் போட்டு இருந்தால் அவ்வளவுதான் நான் மாட்டியிருப்பேன். உனக்கு அறிவு இருக்கா இல்லையா. பிடிக்கவில்லை என்றால் கிழித்துப் போட்டுவிடு. இதை விட்டுப்புட்டு ஐயாக்கிட்ட காமிக்கிற வேலை இருக்கக்கூடாது. நா எப்ப லெட்டர் போடுவேன் என்று எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது. ஆனால் அந்த ஆண்டவனுக்குத் தெரியும். நா ஒன்றும் உன்னுடைய சொத்தில் பங்கு கேட்க வில்லை. உன்னுடைய மனதில் எனக்கு இடம் குடுத்தால் போதும். பெரிய இடம் வேண்டாம் சும்மா கொஞ்சம் குடுத்த போதும்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்
சுமார் 10 வருடங்கள் முன் என் தந்தை தன் வகுப்பில் பறிமுதல் செய்த ஒரு மாணவனின் 3 காதல் கடிதங்களை சில நோட்டுகளின் இடையில் சமீபத்தில் கண்டெடுத்தேன்... அவர்கள் அனுமதியின்றி பெயரை மட்டும் மாற்றி அப்படியே அதே தவறுகளுடன் இங்கே பதிவிடுகிறேன்...
கடிதம் 1:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது உன்மையில் உன் மேல் உயிர் வைத்து இருக்கேன் நான் யாரு என்று உனக்கு தெரியாது ஆனால் உங்கள் குடும்பமே எனக்குத்தெரியும். நீ ஒரு சேர்வாரு வீட்டு பிள்ளை நீ நல்ல புல்லை. நீ ஒரு அழகி ஆனால் உன் காலில் கொலுசு இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும். நீ ஒரு சாதி நான் ஒரு சாதி. அதனால் ஒன்னு சேர முடியாது என்று நினைக்காதே. உனக்கு சிவப்பு ரத்தம் ஓடுது. அதே மாதிரிதான் எனக்கும் சிவப்பு ரத்தம். படைக்கும் போதே பெண்கள் ஆண்கள் வேறு என்று பிறிக்கவில்லை. மனிதர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைதான் இப்படி சாதி வேறு பிரித்தது. நினைத்தால் நீனும் நானும் பிற்காலத்தில் சாதி பேதம் இல்லாமல் ஆக்கலாம். மகாத்மகாந்தி சுதந்திரம் வாங்கி குடுத்தது போல நம்ம சாதிக்கு கொடிக்கு ஏத்திடுவோம். இஸ்டம் என்றால் இந்த லட்டருக்கு பதில் போடு இல்லை என்றால் போட வேண்டாம். நீ இதை வாத்தியாரிடமே (அ) மாணவிகளிடமோ காமிப்பது உன் இஸ்டம். ஆனால் இதில் ஏதும் தப்ப எழுதவில்லை எழுதியிருந்தால் மன்னித்து விடு. இதற்கு பதில் போடனும் என்றால் பள்ளியில் K.F.R என்ற சைக்கிளில் சீட் உள்ளே வை எடுத்துக்கறேன். அப்படி இல்லை என்றால் E.N என்ற சைக்கிளில் சீட் அடியில் வை எடுத்துக்கொள்கிறேன். இல்லை என்றால் உனக்கு பிடித்த சைக்கிளில் வை. ஆனால் அந்த சைக்கிள் லேடீஸ் சைக்கிலாதான் இருக்கணும் இதை யாருக்கு தெரியாமல் உன் பையில் வைக்கிறேன் என்னை மன்னித்துவிடு...
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் காதலன்
R. கவிதா I Love you
கடிதம் 2:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதற்கு முன் உனக்குத் தெரியாமல் உன் பையில் ஒரு லெட்டர் போட்டேன். நீ எடுத்தியோ இல்லையோ எனக்குத் தெரியாது. நீ ஒரு சிறந்த அழகி உனக்கு அறிவு அதிகம். உன்னை நான் காதலிக்க வில்லை. உன் அறிவைதான் காதலிக்கிறேன். நீ பேசும்போது குயில் கூவுறது போல் இனிமையாக இருக்கும். ஆனால் உனக்கு கொஞ்சம் விளையாட்டு புத்தி அதிகம். R. கவிதா I Love you. நான் உன்னை நேசிக்கிறேன்.
சூரியன் உதிக்க மறந்தாலும்
பூமி சுற்ற மறந்தாலும்
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்க மாட்டேன்.
------------
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
----------------
பிரமினிஸ்டர் பதவி வேண்டாம்
ஜனாதிபதி பதவி வேண்டாம்
காதலியே என் காதலியே
காதல் என்ற பதவிக்கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
----------------
உன்னை விட மாட்டேன் தினமும் லெட்டர் போடுவேன் நீ ஏத்துக் கொள்ளு வரை லெட்டர் போடுவேன்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்
கடிதம் 3:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதுவரைக்கும் மூன்று லட்டர் போட்டு இருக்கேன். உன்னுடைய ஜமேண்ட்ரியில் ஒரு லெட்டர் உன் பையில் ஒரு லெட்டர். நீ படிக்கிறீயா இல்லையா என்று தெரியவில்லை. உன் காலுக்கு கொலுசு போட்டால் இன்னும் நல்ல இருக்கும். என்ன ஐயாக்கிட்ட சொல்லிட்டிய ஐயா இன்றைக்கி நல்ல நோட்டமிற்றுபிரெல்லா இருக்கும்போது உனக்கு லெட்டர் போட மறந்து விட்டேன். நல்ல வேல இன்றைக்கு லெட்டர் போட்டு இருந்தால் அவ்வளவுதான் நான் மாட்டியிருப்பேன். உனக்கு அறிவு இருக்கா இல்லையா. பிடிக்கவில்லை என்றால் கிழித்துப் போட்டுவிடு. இதை விட்டுப்புட்டு ஐயாக்கிட்ட காமிக்கிற வேலை இருக்கக்கூடாது. நா எப்ப லெட்டர் போடுவேன் என்று எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது. ஆனால் அந்த ஆண்டவனுக்குத் தெரியும். நா ஒன்றும் உன்னுடைய சொத்தில் பங்கு கேட்க வில்லை. உன்னுடைய மனதில் எனக்கு இடம் குடுத்தால் போதும். பெரிய இடம் வேண்டாம் சும்மா கொஞ்சம் குடுத்த போதும்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
பள்ளிகளில் காதல் என்பது பருவ கிளர்ச்சியாக, அல்லது வேற்று பாலின ஈர்ப்பாகவோ இருக்கலாம். ஆனால் அந்த காதல் தலைவனின் ஏக்கம் புரிகிறது. தான் அவளிடம் யாசிப்பதை கூட கர்வத்துடன் சொல்வது சிறப்பு. ஒரு வேலை அந்த காதல் தலைவன் தற்போது இதை வாசிக்க நேர்ந்தால் அவனால் சிரிக்காமல் இருக்க இயலாது.
பள்ளிகளில் காதல் என்பது பருவ கிளர்ச்சியாக, அல்லது வேற்று பாலின ஈர்ப்பாகவோ இருக்கலாம். ஆனால் அந்த காதல் தலைவனின் ஏக்கம் புரிகிறது. தான் அவளிடம் யாசிப்பதை கூட கர்வத்துடன் சொல்வது சிறப்பு. ஒரு வேலை அந்த காதல் தலைவன் தற்போது இதை வாசிக்க நேர்ந்தால் அவனால் சிரிக்காமல் இருக்க இயலாது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி சிரித்தேன்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
விமர்சனங்களுக்கு நன்றி...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பக்குவப்பட்டவர்களின் காதலே சோதப்பி விடுகிறது பல சமயங்களில்....இதுல பிஞ்சுலயே பழுத்தா எப்படி இருக்கும்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எழுதியதிப் பார்த்தால் நீங்க எழுதிய மாதிரி இருக்கு மிஸ்டர் அருண் வினோ
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மீண்டும் மீண்டும் சிரிக்க (சிந்திக்க) தூண்டுகிறது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|