புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்திதா அக்காவுக்கு ஒரு தயவான வேண்டுகோள்
Page 1 of 1 •
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நந்திதா அக்கா
எங்களுடன் கலந்து கலகலப்பாக பேசுங்கள் உங்கள் கஷ்டம் பறந்து விடும்
எங்களுடன் கலந்து கலகலப்பாக பேசுங்கள் உங்கள் கஷ்டம் பறந்து விடும்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு பிரகாஷ் அவர்களே
வணக்கம்
கலகலப்பாகத் தான் இருக்க நினைக்கிறேன். காலம் என்னை விடவில்லையே. எல்லாவற்றையும் மறந்து விட்டுத்தான் ஈகரைக்குள் நுழைகிறேன். அன்பார்ந்த நெஞ்சங்கள் கண்டுளம் மகிழ்கிறேன், ஆயினும் எங்கோ ஒரு மூலையில் ஈழத்தின் சோகம் வருத்திக்கொண்டே தான் இருக்கிறது. நாம் வாழ்ந்த பூமியில் வந்தாரை வாழ்வித்த பூமியில் நாம் தாழ்ந்து நிற்கின்ற நிலையும் புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களின் அவலமும் வாட்டி எடுக்கின்றன. இலங்கு புகழோடு வாழ்ந்தவர்கள் விலங்கென முட்கம்பிகளுக்குள் முடங்கிக் கிடக்கையில் கையில் எடுத்த கவளச் சோறு வாய்க்குச் செல்ல மறுக்கின்றது.கண்ணீர்த் துளி படாமல் ஒரு வாய்ச் சோறு உள்ளே சென்றதில்லை. வீதியில் நின்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தால் பதுங்கு குழியில் குழி முயல்கள் என முடங்கிக் கிடந்த காட்சி கண் முன் நிற்கிறது. ஆனாலும் இளவல் கிருபை ராஜன் எழுதிய கண்ணகி தேசத்திலிருந்து ஒரு கரும் சாபத்தின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன. யாராக இருந்தாலும் குழந்தைகள் குழந்தைகளே. எதத்னை பெரிய உள்ளம் இந்தத் தமிழனுக்கு, இவன் இனம் படும் வேதனை இறைவன் காதுகளுக்கு எட்டவில்லையா என்ற ஏக்கம் மேலிடுகிறது. ஈகரை தான் நான் சேகரித்த செல்வங்களுள் சீரியது. யாம் உற்ற துன்பம் உறாமல் உய்யட்டும் இவ்வுலகு
அனைவருக்கும் நன்றியுடன்
நந்திதா
வணக்கம்
கலகலப்பாகத் தான் இருக்க நினைக்கிறேன். காலம் என்னை விடவில்லையே. எல்லாவற்றையும் மறந்து விட்டுத்தான் ஈகரைக்குள் நுழைகிறேன். அன்பார்ந்த நெஞ்சங்கள் கண்டுளம் மகிழ்கிறேன், ஆயினும் எங்கோ ஒரு மூலையில் ஈழத்தின் சோகம் வருத்திக்கொண்டே தான் இருக்கிறது. நாம் வாழ்ந்த பூமியில் வந்தாரை வாழ்வித்த பூமியில் நாம் தாழ்ந்து நிற்கின்ற நிலையும் புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களின் அவலமும் வாட்டி எடுக்கின்றன. இலங்கு புகழோடு வாழ்ந்தவர்கள் விலங்கென முட்கம்பிகளுக்குள் முடங்கிக் கிடக்கையில் கையில் எடுத்த கவளச் சோறு வாய்க்குச் செல்ல மறுக்கின்றது.கண்ணீர்த் துளி படாமல் ஒரு வாய்ச் சோறு உள்ளே சென்றதில்லை. வீதியில் நின்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தால் பதுங்கு குழியில் குழி முயல்கள் என முடங்கிக் கிடந்த காட்சி கண் முன் நிற்கிறது. ஆனாலும் இளவல் கிருபை ராஜன் எழுதிய கண்ணகி தேசத்திலிருந்து ஒரு கரும் சாபத்தின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன. யாராக இருந்தாலும் குழந்தைகள் குழந்தைகளே. எதத்னை பெரிய உள்ளம் இந்தத் தமிழனுக்கு, இவன் இனம் படும் வேதனை இறைவன் காதுகளுக்கு எட்டவில்லையா என்ற ஏக்கம் மேலிடுகிறது. ஈகரை தான் நான் சேகரித்த செல்வங்களுள் சீரியது. யாம் உற்ற துன்பம் உறாமல் உய்யட்டும் இவ்வுலகு
அனைவருக்கும் நன்றியுடன்
நந்திதா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நாங்கள் உங்கள் நிலையில் இருந்து வந்தவர்கள் தான் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது நாங்கள் புலம் பெயர்ந்தாலும் ஈழத்தின் நினைவுகள் எதிரொலிக்கின்றது எங்கள் வீட்டிலும் அந்தநினவுகள் நடமாடுகின்றன அதற்க்காக நாங்கள் துவண்டு விடவில்லை நீங்களும் அப்படி ஆகக்ககூடாது என்பது எங்கள் எல்லோரது ஆசை ஈகரைக்கு வந்தால் மனம் விட்டு கலகலப்பாக இருக்க முடிகிறது விமர்சனங்கள் வாதங்கள் எங்களை உற்சாக படுத்துகின்றன இதற்க்கு உங்கள் கருத்து ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நான் துவண்டு விடவில்லை. துடிப்போடு தானிருக்கிறேன். ஊனப் பட்ட உள்ளுணர்வினைக் கொட்டினேன் அவ்வள்வு தான்.நான் கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை. என்னால் எதுவும்செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் தான் என்னை வாட்டுகிறது. நான் படித்த தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறார் பெருமதிப்புக்குர்ய சிவா. எத்த்னை அரிய விடயங்கள். கல்லூரியில் கற்க முடியாத ப்ல சொல்லற்கரிய நுணுக்கங்கள். உணர்ச்சி மிக்க கட்டுரைகள், சமூகத்தில் அவலம் குறித்த இளவல் வித்யாசாகரின் கவிதைகள், திரு ஷெரீன் கொடுகும் தகவல்கள், திரு ரூபன் அளித்த ஈழம் நேற்றும் இன்றும் இவைகள் காலத்தால் அழியாதவை. இலக்கணச் சுருக்கம் பதிப்பித்த சிவா அவர்கள் பொதிகையினின்றும் போந்த குறுமுனி தானோ அன்றி அவன் அளித்த தமிழ் தமிழ் நாட்டில் இல்லாது போனதனால் அந்த முக்கண் மூர்த்தியே இங்கு வந்துள்ளானோ என்றும் சிந்திக்க வைக்கிறது. சகோதரி ரம்யா மற்றும் அனைவரும் உள்ளனர் என்னும் போது சோகத்தின் நிழல் கொஞ்சம் மறைகிறது என்பது உண்மை. இதற்கு அனைவர்க்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா
நான் துவண்டு விடவில்லை. துடிப்போடு தானிருக்கிறேன். ஊனப் பட்ட உள்ளுணர்வினைக் கொட்டினேன் அவ்வள்வு தான்.நான் கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை. என்னால் எதுவும்செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் தான் என்னை வாட்டுகிறது. நான் படித்த தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறார் பெருமதிப்புக்குர்ய சிவா. எத்த்னை அரிய விடயங்கள். கல்லூரியில் கற்க முடியாத ப்ல சொல்லற்கரிய நுணுக்கங்கள். உணர்ச்சி மிக்க கட்டுரைகள், சமூகத்தில் அவலம் குறித்த இளவல் வித்யாசாகரின் கவிதைகள், திரு ஷெரீன் கொடுகும் தகவல்கள், திரு ரூபன் அளித்த ஈழம் நேற்றும் இன்றும் இவைகள் காலத்தால் அழியாதவை. இலக்கணச் சுருக்கம் பதிப்பித்த சிவா அவர்கள் பொதிகையினின்றும் போந்த குறுமுனி தானோ அன்றி அவன் அளித்த தமிழ் தமிழ் நாட்டில் இல்லாது போனதனால் அந்த முக்கண் மூர்த்தியே இங்கு வந்துள்ளானோ என்றும் சிந்திக்க வைக்கிறது. சகோதரி ரம்யா மற்றும் அனைவரும் உள்ளனர் என்னும் போது சோகத்தின் நிழல் கொஞ்சம் மறைகிறது என்பது உண்மை. இதற்கு அனைவர்க்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நீங்கள் விமர்சனகள் கண்டு சற்று கோபம் கொள்வது போல் தெரிகிறது
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நான்
கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை
இதன் அர்த்தம் என்ன அக்கா ?
கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை
இதன் அர்த்தம் என்ன அக்கா ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
துவண்டு விழுவதற்கு நான் கோழையுமல்ல. பழி வாங்கும் எண்ணம், இருக்கிறது என்றாலும் பச்சிளம் பிள்ளைகளைக் கொன்று குவிக்கும் கொடுமையான உள்ளம் எனக்கில்லை என்பதைத் தான் தெரிவித்தேன்
அன்புடன்
நந்திதா
துவண்டு விழுவதற்கு நான் கோழையுமல்ல. பழி வாங்கும் எண்ணம், இருக்கிறது என்றாலும் பச்சிளம் பிள்ளைகளைக் கொன்று குவிக்கும் கொடுமையான உள்ளம் எனக்கில்லை என்பதைத் தான் தெரிவித்தேன்
அன்புடன்
நந்திதா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
nandhtiha wrote:வணக்கம்
துவண்டு விழுவதற்கு நான் கோழையுமல்ல. பழி வாங்கும் எண்ணம், இருக்கிறது என்றாலும் பச்சிளம் பிள்ளைகளைக் கொன்று குவிக்கும் கொடுமையான உள்ளம் எனக்கில்லை என்பதைத் தான் தெரிவித்தேன்
அன்புடன்
நந்திதா
அக்கா இந்த பதிவு அர்த்தமற்றது நான் உங்களிடம் எதிர் பார்ப்பது தமிழ் புலமையுடன் சற்று கலகலப்பும் தான் அதற்க்கு நீங்கள் தயாரில்லை போல் தெரிகிறது இதனை இத்துடன் முடித்துக்கொள்வோம்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்பு திரு பிரகாஷ்
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நான் எழுதியதில் ஏதாவது தவறு கண்டால் மன்னிக்கவும். எப்பொழுதும் என் எழுத்தில் சினம் இருக்காது, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.ஆனால் என்னை எவ்வளவு கீழ்த்தரமாக விமரிசித்தவர்களிடம் கூட நான் கடுமையான சொற்களை பயன்படுத்தியதில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள்.
அன்புடன்
நந்திதா
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நான் எழுதியதில் ஏதாவது தவறு கண்டால் மன்னிக்கவும். எப்பொழுதும் என் எழுத்தில் சினம் இருக்காது, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.ஆனால் என்னை எவ்வளவு கீழ்த்தரமாக விமரிசித்தவர்களிடம் கூட நான் கடுமையான சொற்களை பயன்படுத்தியதில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள்.
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|