புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
10 Posts - 24%
M. Priya
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
72 Posts - 73%
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
4 Posts - 4%
Rutu
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Jenila
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
viyasan
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Aug 01, 2011 12:05 pm


தோல்வியின் துயரம் நீடிக்குமளவுக்கு வெற்றியின் சந்தோஷம் நீடிப்பதில்லை

நதிக் கரையில் நாகரீகம் தோன்றியது.
கடற் கரையில் நாகரீகம் அழிந்தது.

உன் மனம் வலிக்கும்போது சிரி...
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை..

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு...!
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு


அறிவாளி போல நடிப்பதை விட
முட்டாளாக வாழ்வது சிறந்தது

ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைறுகளும், துன்பங்களுமே ஆகும்

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது...!

எத்தனை துன்பம் வந்தாலும்,
எத்தனை தடவை வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை, ஏன் என்றால் நான்
நுறு முறை வெற்றி பெற்றவன் அல்ல,
ஆயிரம் முறை தோற்றவன்

நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்;
துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்;
உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட,
ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
பார்க்கும் பொது சிரிக்கும் உதடுகளை விட, பார்க்காத பொது அழும் கண்களுக்கு தான் அன்பு அதிகம்..!

நெருப்பு மட்டுமல்ல சிரிப்பும் காயப்படுத்தும்..

வெற்றியை தேடி அல்லைந்த போது வீண் முயற்சி என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள்..!!!

உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே..! எனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு..!

முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்,
எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்

காலம் எம்மை கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை பிழிந்து எடுத்தாலும்,
...வாழ்க்கை எம்மை வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்..!!!

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை . துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்வியே இல்லை

இருகையை கூப்பி கடவுளை வணங்குவதை விட…
ஒரு கையை நிட்டி தர்மம் பண்ணுவது மிக நன்று...

பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்....
ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது........

வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்........!


உன் மௌனத்தின் பின்னால் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால் உள்ள அன்பையும் யாரால், உணர முடியுமோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்... !!!

நம்பிக்கையற்றவன்
வெய்யிலில் புழுப்போல் காய்ந்து
வெந்ததை தின்று ஓய்ந்து
வேதனையில் தினமும் நொடிந்து
வேடிக்கை பார்த்தே மடிந்து போகிறான்

தன் மீது மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை
தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.
அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்
அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று
--




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நான் ரசித்த கவிதைகள்  154550 நான் ரசித்த கவிதைகள்  154550 நான் ரசித்த கவிதைகள்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 01, 2011 1:01 pm

jesudoss wrote:
தோல்வியின் துயரம் நீடிக்குமளவுக்கு வெற்றியின் சந்தோஷம் நீடிப்பதில்லை

நதிக் கரையில் நாகரீகம் தோன்றியது.
கடற் கரையில் நாகரீகம் அழிந்தது.

உன் மனம் வலிக்கும்போது சிரி...
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை..

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு...!
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு


அறிவாளி போல நடிப்பதை விட
முட்டாளாக வாழ்வது சிறந்தது

ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைறுகளும், துன்பங்களுமே ஆகும்

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது...!

எத்தனை துன்பம் வந்தாலும்,
எத்தனை தடவை வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை, ஏன் என்றால் நான்
நுறு முறை வெற்றி பெற்றவன் அல்ல,
ஆயிரம் முறை தோற்றவன்

நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்;
துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்;
உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட,
ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
பார்க்கும் பொது சிரிக்கும் உதடுகளை விட, பார்க்காத பொது அழும் கண்களுக்கு தான் அன்பு அதிகம்..!

நெருப்பு மட்டுமல்ல சிரிப்பும் காயப்படுத்தும்..

வெற்றியை தேடி அல்லைந்த போது வீண் முயற்சி என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள்..!!!

உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே..! எனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு..!

முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்,
எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்

காலம் எம்மை கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை பிழிந்து எடுத்தாலும்,
...வாழ்க்கை எம்மை வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்..!!!

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை . துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்வியே இல்லை

இருகையை கூப்பி கடவுளை வணங்குவதை விட…
ஒரு கையை நிட்டி தர்மம் பண்ணுவது மிக நன்று...

பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்....
ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது........

வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்........!


உன் மௌனத்தின் பின்னால் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால் உள்ள அன்பையும் யாரால், உணர முடியுமோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்... !!!

நம்பிக்கையற்றவன்
வெய்யிலில் புழுப்போல் காய்ந்து
வெந்ததை தின்று ஓய்ந்து
வேதனையில் தினமும் நொடிந்து
வேடிக்கை பார்த்தே மடிந்து போகிறான்

தன் மீது மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை
தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.
அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்
அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று
--


நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 01, 2011 1:42 pm

வைரமுத்துவின் கவிதையா

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Aug 03, 2011 11:21 am

சூப்பருங்க



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நான் ரசித்த கவிதைகள்  812496
poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Postpoovizhi Wed Aug 03, 2011 12:29 pm

அருமையான காவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி



இவன்,
ச.பூவிழிராஜா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக