புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18
by Ammu Swarnalatha Today at 16:32
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே'
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
திருச்சி: "சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும்' என்று தி.மு.க., நேற்று போராட்டம் நடத்தியது. தலைமைக்கு "பெப்பே' காட்டும் வகையில், தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின.'தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், "சமச்சீர் கல்வி அமல்படுத்தக்கோரி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை மாணவர்கள் புறக்கணித்து, தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
தி.மு.க.,வின் போராட்டத்தை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர், ஆசிரியர் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் எச்சரிக்கப்பட்டது.அதனால், நேற்று தி.மு.க., நடத்திய போராட்டம் பிசுபிசுத்து போனது. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கின. மாணவர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். ஒருசில இடங்களில் சிறு சலசலப்புகளை தவிர பிரச்னை ஏதும் எழவில்லை.
தி.மு.க., நடத்திய போராட்டம் தோல்வியடைய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள்தான் காரணம் என்று தி.மு.க., மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரியில் இரண்டு பள்ளிகளும், முகப்பேரில் ஆற்காடு வீராசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமான பப்ளிக் ஸ்கூலும் உள்ளது. முன்னாள் அமைச்சர் நேரு குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமாக, திருச்சி அருகே தாயனூரில் "கேர்' பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் இளங்கோ, நாமக்கல் அருகே நல்லூரில் "கிங்' பொறியியல் கல்லூரியை நடத்துகிறார்.
திருச்சி பொதுக்குழு உறுப்பினர் குணசீலன் குடும்பத்தினர், துறையூரில் விஜிபாரதி மெட்ரிக் பள்ளியை நடத்துகின்றனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் விஜயா ஜெயராஜூக்கு சொந்தமாக சமயபுரம் சிறுகனூரில் விஜே கேட்டரிங் கல்லூரி உள்ளது.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி மகன் பிரபுக்கு, சேலம் அரியானூரில் வி.எஸ்.ஏ., பொறியியல் கல்லூரி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான டி.ஆர்.பாலுவின் மகன், மன்னார்குடி எம்.எல்.ஏ., ராஜாவுக்கு சொந்தமாக தஞ்சை அருகே "கிங்ஸ்' பொறியியல் கல்லூரி உள்ளது. மதுரையில் அழகிரி மற்றும் தயாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமாக ஐந்து கல்லூரிகள் உள்ளன.
இதேபோல, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என சிலர் வெளியில் தெரிந்தும், பலர் வெளியே தெரியாமலும் பள்ளி, கல்லூரிகளை நடத்துகின்றனர்.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நடத்தும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களை மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுத்தியிருந்தால், தமிழகமே ஸ்தம்பித்து இருக்கும்.
தி.மு.க., நடத்திய போராட்டத்தை இந்தியாவே திரும்பி பார்த்திருக்கும். சமச்சீர் கல்விக்காக தி.மு.க., நடத்திய போராட்டம் வெற்றியடைந்திருக்கும். தி.மு.க., தலைமையை இந்த முக்கிய தலைவர்களே ஏமாற்றிவிட்டனர்.கட்சியின் மூலம் செல்வந்தராக மாறிய இவர்கள், இன்னும் வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான் உண்மை.ஆரம்பத்தில், மாணவர்களால் தி.மு.க., வளர்ச்சியடைந்தது. தி.மு.க., நடத்திய ஆட்சியினால், மாணவர்களின் ஆதரவு இல்லாமல் போனது இந்த போராட்டம் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.தி.மு.க., நடத்திய முதல் போராட்டம் முற்றிலும் கோணல் போராட்டமாகி விட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
தி.மு.க.,வின் போராட்டத்தை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர், ஆசிரியர் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் எச்சரிக்கப்பட்டது.அதனால், நேற்று தி.மு.க., நடத்திய போராட்டம் பிசுபிசுத்து போனது. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கின. மாணவர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். ஒருசில இடங்களில் சிறு சலசலப்புகளை தவிர பிரச்னை ஏதும் எழவில்லை.
தி.மு.க., நடத்திய போராட்டம் தோல்வியடைய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள்தான் காரணம் என்று தி.மு.க., மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரியில் இரண்டு பள்ளிகளும், முகப்பேரில் ஆற்காடு வீராசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமான பப்ளிக் ஸ்கூலும் உள்ளது. முன்னாள் அமைச்சர் நேரு குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமாக, திருச்சி அருகே தாயனூரில் "கேர்' பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் இளங்கோ, நாமக்கல் அருகே நல்லூரில் "கிங்' பொறியியல் கல்லூரியை நடத்துகிறார்.
திருச்சி பொதுக்குழு உறுப்பினர் குணசீலன் குடும்பத்தினர், துறையூரில் விஜிபாரதி மெட்ரிக் பள்ளியை நடத்துகின்றனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் விஜயா ஜெயராஜூக்கு சொந்தமாக சமயபுரம் சிறுகனூரில் விஜே கேட்டரிங் கல்லூரி உள்ளது.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி மகன் பிரபுக்கு, சேலம் அரியானூரில் வி.எஸ்.ஏ., பொறியியல் கல்லூரி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான டி.ஆர்.பாலுவின் மகன், மன்னார்குடி எம்.எல்.ஏ., ராஜாவுக்கு சொந்தமாக தஞ்சை அருகே "கிங்ஸ்' பொறியியல் கல்லூரி உள்ளது. மதுரையில் அழகிரி மற்றும் தயாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமாக ஐந்து கல்லூரிகள் உள்ளன.
இதேபோல, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என சிலர் வெளியில் தெரிந்தும், பலர் வெளியே தெரியாமலும் பள்ளி, கல்லூரிகளை நடத்துகின்றனர்.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நடத்தும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களை மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுத்தியிருந்தால், தமிழகமே ஸ்தம்பித்து இருக்கும்.
தி.மு.க., நடத்திய போராட்டத்தை இந்தியாவே திரும்பி பார்த்திருக்கும். சமச்சீர் கல்விக்காக தி.மு.க., நடத்திய போராட்டம் வெற்றியடைந்திருக்கும். தி.மு.க., தலைமையை இந்த முக்கிய தலைவர்களே ஏமாற்றிவிட்டனர்.கட்சியின் மூலம் செல்வந்தராக மாறிய இவர்கள், இன்னும் வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான் உண்மை.ஆரம்பத்தில், மாணவர்களால் தி.மு.க., வளர்ச்சியடைந்தது. தி.மு.க., நடத்திய ஆட்சியினால், மாணவர்களின் ஆதரவு இல்லாமல் போனது இந்த போராட்டம் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.தி.மு.க., நடத்திய முதல் போராட்டம் முற்றிலும் கோணல் போராட்டமாகி விட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அரசியல் நாடகம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாடகம் நடத்துவதில் திமுகவும் சரி அதிமுகவும் சரி ,,,இருவருமே சளைத்தவர்கள் அல்லர் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்ப நீங்க காலியான தகர டப்பா..!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அரசியலிலே இதெல்லாம் சாதாரணமாப்பா........
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ரபீக் wrote:நாடகம் நடத்துவதில் திமுகவும் சரி அதிமுகவும் சரி ,,,இருவருமே சளைத்தவர்கள் அல்லர் !!
சரியாக சொன்னீர்கள்...
Similar topics
» குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது
» மக்களை ஏமாற்ற போராட்டம் நடத்திய திமுகவினரை சிறையில் அடைப்பது வேஸ்ட்: ஜெயலலிதா
» ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடி முற்றியது: போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு...
» யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» மக்களை ஏமாற்ற போராட்டம் நடத்திய திமுகவினரை சிறையில் அடைப்பது வேஸ்ட்: ஜெயலலிதா
» ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடி முற்றியது: போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு...
» யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|