புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
21 Posts - 66%
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
63 Posts - 64%
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன் மொழி..உரையாடிய போது...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 3:38 pm

இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 5:07 pm

rameshnaga wrote:இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 5:14 pm

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".

கவிதை கவிதை
அருமை எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:39 pm

தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.




என்னுடன் மொழி..உரையாடிய போது... Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.

அவரின் கவிதைகள் தனி சிறப்புடனே இருக்கும் பெருமாள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:51 pm

அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:59 pm

உமா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துப்பா இயற்றுவதில் வல்லவராகி விட்டீர்களே !

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 6:06 pm

மிக அருமையான கவிதை ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 28, 2011 6:22 pm

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

நல்ல வரிகள்..! கவிதை அருமை அய்யா..! அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 6:38 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக