புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினிகாந்திடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், பதில்களும்.
Page 1 of 1 •
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கும் சமயத்தில் ரசிகர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளும் அதற்க்கு ரஜினிகாந்த் கொடுக்கும் பதில்களும் என் கற்பனையில். (ரஜினியை பிடிக்காதவங்க தயவு செய்து இப்பவே எஸ் ஆயிடுங்க, அப்புறம் உங்க வயிறு மற்றும் 'பிற' பாகங்களில் ஏற்ப்படும் எரிவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல)
ரஜினி இரு கைகளையும் தலைமேல் கூப்பி வணங்கியபடி உள்ளே வருகிறார், ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்கிறார்கள், (சில நிமிடங்களில் அமைதி)
ரஜினி : எப்டி இருக்கிறீங்க ராஜாக்களா?
ரசிகன் : நீங்க எங்க முன்னாடி நேர்ல நிக்கிறதை பாக்கிறப்போ எங்களது இப்போதைய மனநிலை வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது, இப்ப உங்க உடல்நிலை எப்படி இருக்கு ?
ரஜினி : உங்க வேண்டுதலாலும், மருத்துவர்களின் அக்கறையாலும், குடும்பத்தவர்களின் அரவணைப்பினாலும், அந்த ஆண்டவனோட ஆசியினாலும் ரொம்ப நல்லாயிருக்கேன்.
ரசிகன் : சிங்கப்பூர்ல ஓய்வெடுத்ததையும், இப்போ சென்னைக்கு திரும்பியதையும் எப்பிடி பீல் பண்ணிறீங்க?
ரஜினி : ம்ம்ம்.. சிங்கப்பூர்ல ரெஸ்ட் (Rest) எடுத்தது அழகிய பூங்காவில ஓய்வெடுத்த மாதிரியும், இப்ப சென்னையில வந்திறங்கியது அம்மா மடியில தலைவைச்சு படுத்திருக்கிற மாதிரியும் தோணுது.
ரசிகன் : உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போகுமின்னு எந்த ரசிகனுமே எதிர்பார்க்கல, எல்லோருமே உங்களை ஒரு Magic Man ஆகவே பார்க்கிறார்கள், யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போனதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
ரஜினி : ஹ.... ஹஹா...... இதுக்கு எப்டி பதில் சொல்றது, யெஸ்; இப்படி உடம்புக்கு முடியாம போகுமின்னு நான் நினைக்கல, பட் எது வந்தாலும் அதை தைரியமா பேஸ் பண்ணித்தானே ஆகணும் ஹ...ஹஹா....
ரசிகன் : சிங்கப்பூருக்கு போறதுக்கு முன்னாடி உங்க வாய்ஸை எங்களுக்காக ஆடியோவா கொடுத்தீங்க, அந்த வாய்ஸை கேட்டு கலங்காத எந்த ரசிகனுமே இருக்க மாட்டான்; அந்த நிலையிலயும் "பணம் வாங்கறேன் ஆக்ட் பண்றேன், அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கனா!!!!! உங்களுக்கு நான் என்னத்த கொடுக்கிறது" என்று சொன்னீங்களே சார், உங்களை மாதிரி ஒரு மனிதனுக்கு ரசிகனா இருக்க நாங்கதான் குடுத்துவைத்தவர்கள், நாங்க உங்க கிட்ட எதையுமே எதிர்பார்க்கல, நீங்க நல்லாயிருந்தா அதுவே போதும்.
ரஜினி : நோ.... நோ .... ஒரு வருசமா? இரண்டு வருசமா? 35 வருசமா என் கூடவே இருக்கிறீங்க, என் மேல நீங்க பிரியமா இருக்கிறது எனக்கு தெரிஞ்சதுதான், ஆனா எனக்கு உடம்புக்கு முடியாம போனப்போ நீங்க பட்ட அவஸ்தையை அறிந்தபோது என் மனதில தோன்றியதைத்தான் நான் சொன்னன். நிச்சயமா என் ரசிகர்கள் பெருமைப்படுறமாதிரி நான் நடந்துப்பேன்; கொஞ்சம் வெயிற் பண்ணுங்க ராஜாக்களா.
ரசிகன் : எங்களுக்கு எப்பவுமே உங்க ரசிகர்கள் என்கிறதில பெருமைதான், அதிலும் நாங்க உங்க கிட்ட வியந்து நோக்கும் ஒரு விடயம், உங்களை வலிந்து சிலர் சீண்டும்போதும் நீங்கள் அவர்களுக்கு வழங்கும் புன்னகைதான்!!!!!!!!!!!, எப்டி தலைவா உங்களால மட்டும் முடியிது ?
ரஜினி : ஹ.... ஹஹா..
ரசிகன் : நீங்க நோயில் இருந்து மீண்டதற்கு ரசிகர்களின் பிரார்த்தனைதான் முக்கிய காரணம் என்று கூறியதற்கு சில நாஸ்திகர்கள் அப்புறம் எதுக்கு மருத்துவமனைக்கு சென்றீர்கள் என்கிறார்கள்; அதற்க்கு உங்களுடைய பதில்தான் என்ன?
ரஜினி : ஒரு குட்டிக்கதை; ஒரு ஊர்ல ஒருத்தனுக்கு கடவுள் பேர்ல ரொம்ப பக்தி, எல்லாமே கடவுள் பாத்துக்குவாரெங்கிறது அவன் வாதம். ஒருநாள் மிகப்பெரிய வெள்ளம் ஊருக்க வந்திச்சு; ஊர்ல எல்லோருமே குடி பெயர்ந்தாங்க, இவன் மட்டும் கடவுள் காப்பாத்துவார் என்று சொல்லி அங்கேயே இருந்தான். அவன் காலளவில் வெள்ளம் வரும்போதும், இடுப்பளவில் வெள்ளம் வரும்போதும், கழுத்தளவில் வெள்ளம் வரும்போதும் பலபேர் அவனை தங்க கூட தப்பிச்சு வருமாறு கேட்டும் அவன் அசையவே இல்லை "என்னை கடவுள் காப்பாத்துவாரு" என்று சொல்லி சொல்லி கடைசியில இறந்தே போனான்.
இறந்தவன் நேரா கடவுள் கிட்ட போயி "உன்னை எவளவு நம்பினன் என்னை எமாத்தீட்டியே" என்று கேட்கிறான். அதுக்கு கடவுள் சொல்றாரு, பூமியில உள்ள எல்லாருக்குமே நான் நேரில் சென்று உதவுவது சாத்தியமா? உனது வேண்டுதலை ஏற்று உன்னை காப்பாற்றுவதற்காக நான் அனுப்பிய கருவிகள்தான் உன்னை காலளவு, இடுப்பளவு, கழுத்தளவு வெள்ளத்தில் மீட்க்கவந்த மனிதர்கள். நீ அவர்களை ஏற்றுக்கொள்ளாதது உன் தவறன்றி எனதல்ல என்றார்.
அதேபோலத்தான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு கடவுள் அனுப்பிய கருவிகள்தான் மருத்துவமனையும், டாக்டர்களும். உங்களது பிரார்த்தனை மட்டுமே என்னை காப்பாற்றும் என்று நான் வீட்டிலே இருப்பது வெள்ளத்தில் மூழ்கி இறந்தவனது செயலை போலல்லவா ஆகிவிடும்!!!!!!!!
ரசிகன் : ராணா?
ரஜினி : கண்டிப்பா ராணா வருவான், கொஞ்சம் லேட்டாகினாலும் லேட்டஸ்டா வருவான், ஹ.... ஹஹா......
ரசிகன் : அதிமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளில் எங்களுக்காக நீங்க சிரமப்படவேண்டாம், நீங்க ஸ்கிரீன்ல வந்தாலே போதும், உங்க உடல்நிலை எங்களுக்கு 'ராணா'விற் பெரிது.
ரசிகன் : நீங்கள் எங்களிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?
ரஜினி : கேள்வியல்ல ஒரு ஆச்சரியம்தான்; ஹ.... ஹஹா...... இவளவு கேள்வி கேட்டீங்க, அரசியலை பற்றி எதுவுமே கேட்கல; அதுதான் ஆச்சரியம்!!!!! ஹ.... ஹஹா.....
ரசிகன் : எங்களுக்கு இப்ப முக்கியம் உங்க உடல்நிலைதான், அரசியலுக்கு வருவது என்பது சாதாரண விடயமல்ல என்பது எமக்கு நன்கு தெரியும். எல்லாத்திற்க்குமே ஒரு நேரம் வரவேண்டும், நீங்கள் அரசியலிற்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம், வாராவிட்டாலும் வருத்தமில்லை; காரணம், நாங்கள் 1995 முதல் உங்கள் ரசிகர்கள் அல்ல 1975 முதல் உங்கள் ரசிகர்கள்தான்.
ரசிகன் : இறுதியாக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ரஜினி : உங்கள் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறன் என்று தெரியல, ஆனா டெபினட்டா (Definite) நான் ஏற்க்கனவே சொன்ன மாதிரி நம்ம பான்ஸ் (Fans) எல்லோருமே தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி ஏதாவது பண்ணுவன். எல்லாருமே பெஸ்ட்டு (First) உங்கள கவனியுங்க, அப்புறம் உங்க குடும்பத்தை கவனியுங்க, நல்லதே நினைங்க, நல்லதே செய்யுங்க எல்லாமே நல்லதா அமையும், ஆண்டவன் இருக்கான், God bless You.
(ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டி அடிக்கிறார்கள்)
எப்பூடி
ரஜினி இரு கைகளையும் தலைமேல் கூப்பி வணங்கியபடி உள்ளே வருகிறார், ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்கிறார்கள், (சில நிமிடங்களில் அமைதி)
ரஜினி : எப்டி இருக்கிறீங்க ராஜாக்களா?
ரசிகன் : நீங்க எங்க முன்னாடி நேர்ல நிக்கிறதை பாக்கிறப்போ எங்களது இப்போதைய மனநிலை வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது, இப்ப உங்க உடல்நிலை எப்படி இருக்கு ?
ரஜினி : உங்க வேண்டுதலாலும், மருத்துவர்களின் அக்கறையாலும், குடும்பத்தவர்களின் அரவணைப்பினாலும், அந்த ஆண்டவனோட ஆசியினாலும் ரொம்ப நல்லாயிருக்கேன்.
ரசிகன் : சிங்கப்பூர்ல ஓய்வெடுத்ததையும், இப்போ சென்னைக்கு திரும்பியதையும் எப்பிடி பீல் பண்ணிறீங்க?
ரஜினி : ம்ம்ம்.. சிங்கப்பூர்ல ரெஸ்ட் (Rest) எடுத்தது அழகிய பூங்காவில ஓய்வெடுத்த மாதிரியும், இப்ப சென்னையில வந்திறங்கியது அம்மா மடியில தலைவைச்சு படுத்திருக்கிற மாதிரியும் தோணுது.
ரசிகன் : உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போகுமின்னு எந்த ரசிகனுமே எதிர்பார்க்கல, எல்லோருமே உங்களை ஒரு Magic Man ஆகவே பார்க்கிறார்கள், யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போனதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
ரஜினி : ஹ.... ஹஹா...... இதுக்கு எப்டி பதில் சொல்றது, யெஸ்; இப்படி உடம்புக்கு முடியாம போகுமின்னு நான் நினைக்கல, பட் எது வந்தாலும் அதை தைரியமா பேஸ் பண்ணித்தானே ஆகணும் ஹ...ஹஹா....
ரசிகன் : சிங்கப்பூருக்கு போறதுக்கு முன்னாடி உங்க வாய்ஸை எங்களுக்காக ஆடியோவா கொடுத்தீங்க, அந்த வாய்ஸை கேட்டு கலங்காத எந்த ரசிகனுமே இருக்க மாட்டான்; அந்த நிலையிலயும் "பணம் வாங்கறேன் ஆக்ட் பண்றேன், அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கனா!!!!! உங்களுக்கு நான் என்னத்த கொடுக்கிறது" என்று சொன்னீங்களே சார், உங்களை மாதிரி ஒரு மனிதனுக்கு ரசிகனா இருக்க நாங்கதான் குடுத்துவைத்தவர்கள், நாங்க உங்க கிட்ட எதையுமே எதிர்பார்க்கல, நீங்க நல்லாயிருந்தா அதுவே போதும்.
ரஜினி : நோ.... நோ .... ஒரு வருசமா? இரண்டு வருசமா? 35 வருசமா என் கூடவே இருக்கிறீங்க, என் மேல நீங்க பிரியமா இருக்கிறது எனக்கு தெரிஞ்சதுதான், ஆனா எனக்கு உடம்புக்கு முடியாம போனப்போ நீங்க பட்ட அவஸ்தையை அறிந்தபோது என் மனதில தோன்றியதைத்தான் நான் சொன்னன். நிச்சயமா என் ரசிகர்கள் பெருமைப்படுறமாதிரி நான் நடந்துப்பேன்; கொஞ்சம் வெயிற் பண்ணுங்க ராஜாக்களா.
ரசிகன் : எங்களுக்கு எப்பவுமே உங்க ரசிகர்கள் என்கிறதில பெருமைதான், அதிலும் நாங்க உங்க கிட்ட வியந்து நோக்கும் ஒரு விடயம், உங்களை வலிந்து சிலர் சீண்டும்போதும் நீங்கள் அவர்களுக்கு வழங்கும் புன்னகைதான்!!!!!!!!!!!, எப்டி தலைவா உங்களால மட்டும் முடியிது ?
ரஜினி : ஹ.... ஹஹா..
ரசிகன் : நீங்க நோயில் இருந்து மீண்டதற்கு ரசிகர்களின் பிரார்த்தனைதான் முக்கிய காரணம் என்று கூறியதற்கு சில நாஸ்திகர்கள் அப்புறம் எதுக்கு மருத்துவமனைக்கு சென்றீர்கள் என்கிறார்கள்; அதற்க்கு உங்களுடைய பதில்தான் என்ன?
ரஜினி : ஒரு குட்டிக்கதை; ஒரு ஊர்ல ஒருத்தனுக்கு கடவுள் பேர்ல ரொம்ப பக்தி, எல்லாமே கடவுள் பாத்துக்குவாரெங்கிறது அவன் வாதம். ஒருநாள் மிகப்பெரிய வெள்ளம் ஊருக்க வந்திச்சு; ஊர்ல எல்லோருமே குடி பெயர்ந்தாங்க, இவன் மட்டும் கடவுள் காப்பாத்துவார் என்று சொல்லி அங்கேயே இருந்தான். அவன் காலளவில் வெள்ளம் வரும்போதும், இடுப்பளவில் வெள்ளம் வரும்போதும், கழுத்தளவில் வெள்ளம் வரும்போதும் பலபேர் அவனை தங்க கூட தப்பிச்சு வருமாறு கேட்டும் அவன் அசையவே இல்லை "என்னை கடவுள் காப்பாத்துவாரு" என்று சொல்லி சொல்லி கடைசியில இறந்தே போனான்.
இறந்தவன் நேரா கடவுள் கிட்ட போயி "உன்னை எவளவு நம்பினன் என்னை எமாத்தீட்டியே" என்று கேட்கிறான். அதுக்கு கடவுள் சொல்றாரு, பூமியில உள்ள எல்லாருக்குமே நான் நேரில் சென்று உதவுவது சாத்தியமா? உனது வேண்டுதலை ஏற்று உன்னை காப்பாற்றுவதற்காக நான் அனுப்பிய கருவிகள்தான் உன்னை காலளவு, இடுப்பளவு, கழுத்தளவு வெள்ளத்தில் மீட்க்கவந்த மனிதர்கள். நீ அவர்களை ஏற்றுக்கொள்ளாதது உன் தவறன்றி எனதல்ல என்றார்.
அதேபோலத்தான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு கடவுள் அனுப்பிய கருவிகள்தான் மருத்துவமனையும், டாக்டர்களும். உங்களது பிரார்த்தனை மட்டுமே என்னை காப்பாற்றும் என்று நான் வீட்டிலே இருப்பது வெள்ளத்தில் மூழ்கி இறந்தவனது செயலை போலல்லவா ஆகிவிடும்!!!!!!!!
ரசிகன் : ராணா?
ரஜினி : கண்டிப்பா ராணா வருவான், கொஞ்சம் லேட்டாகினாலும் லேட்டஸ்டா வருவான், ஹ.... ஹஹா......
ரசிகன் : அதிமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளில் எங்களுக்காக நீங்க சிரமப்படவேண்டாம், நீங்க ஸ்கிரீன்ல வந்தாலே போதும், உங்க உடல்நிலை எங்களுக்கு 'ராணா'விற் பெரிது.
ரசிகன் : நீங்கள் எங்களிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?
ரஜினி : கேள்வியல்ல ஒரு ஆச்சரியம்தான்; ஹ.... ஹஹா...... இவளவு கேள்வி கேட்டீங்க, அரசியலை பற்றி எதுவுமே கேட்கல; அதுதான் ஆச்சரியம்!!!!! ஹ.... ஹஹா.....
ரசிகன் : எங்களுக்கு இப்ப முக்கியம் உங்க உடல்நிலைதான், அரசியலுக்கு வருவது என்பது சாதாரண விடயமல்ல என்பது எமக்கு நன்கு தெரியும். எல்லாத்திற்க்குமே ஒரு நேரம் வரவேண்டும், நீங்கள் அரசியலிற்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம், வாராவிட்டாலும் வருத்தமில்லை; காரணம், நாங்கள் 1995 முதல் உங்கள் ரசிகர்கள் அல்ல 1975 முதல் உங்கள் ரசிகர்கள்தான்.
ரசிகன் : இறுதியாக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ரஜினி : உங்கள் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறன் என்று தெரியல, ஆனா டெபினட்டா (Definite) நான் ஏற்க்கனவே சொன்ன மாதிரி நம்ம பான்ஸ் (Fans) எல்லோருமே தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி ஏதாவது பண்ணுவன். எல்லாருமே பெஸ்ட்டு (First) உங்கள கவனியுங்க, அப்புறம் உங்க குடும்பத்தை கவனியுங்க, நல்லதே நினைங்க, நல்லதே செய்யுங்க எல்லாமே நல்லதா அமையும், ஆண்டவன் இருக்கான், God bless You.
(ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டி அடிக்கிறார்கள்)
எப்பூடி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்புறம் உங்க வயிறு மற்றும் 'பிற' பாகங்களில் ஏற்ப்படும் எரிவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல
வேற ஒண்ணும் பண்ண வேணா ஃபயர் இஞ்ஜின் க்கு மட்டும் ஃபோன் பண்ணுனா போதும்..!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|