புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
4 Posts - 3%
prajai
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
1 Post - 1%
Kavithas
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
1 Post - 1%
bala_t
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
293 Posts - 42%
heezulia
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
6 Posts - 1%
prajai
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
4 Posts - 1%
manikavi
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உவமைகள் இல்லாத கவிதை


   
   
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Fri Jul 22, 2011 6:57 pm

“நீ ஹார்டுவேர் என்றால்
நான் சாப்ட்வேர் ”என்றேன்
“வைரஸ் நம்மை பிரித்துவிடும்”
என்று அஞ்சினாள்

“நீ சிம் என்றால்
நான் மொபைல் போன்” என்றேன்
“டுயல் சிம் மொபைல்கள் வந்துவிட்டது”
என்று கூச்சலிட்டாள்

காதலை வர்ணிக்க
விஞ்ஞான உவமைகளை
தேடித்தேடி அலுத்துவிட்டது
என் சாப்ட்வேர் மூளை..


நகத்தைக் கடித்துத்
துப்பிவிட்டு விரல்களைக்
கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கடைசியாக..

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

தாமதமாக உணர்கிறேன்
காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jul 22, 2011 7:11 pm

உண்மைதான் நண்பரே. அறிவியல் அன்போடு பேச இன்னொரு செயற்க்கை உயிரை உருவாக்கமுடியுமா? ரோபோவின் காதல் எந்திரத் தனமானதாகத் தான் இருக்கும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 22, 2011 7:18 pm

புதுமையான கவிதை... பாராட்டுகள்..அருண்குமார்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 22, 2011 7:46 pm

காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

ஒரு பல்பு பீஸ் போய்விட்டதென்றால் வேற பல்பு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உவமைகள் இல்லாத கவிதை   Image010ycm
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 8:11 pm

க அருண்குமார் wrote:“நீ ஹார்டுவேர் என்றால்
நான் சாப்ட்வேர் ”என்றேன்
“வைரஸ் நம்மை பிரித்துவிடும்”
என்று அஞ்சினாள்

“நீ சிம் என்றால்
நான் மொபைல் போன்” என்றேன்
“டுயல் சிம் மொபைல்கள் வந்துவிட்டது”
என்று கூச்சலிட்டாள்

காதலை வர்ணிக்க
விஞ்ஞான உவமைகளை
தேடித்தேடி அலுத்துவிட்டது
என் சாப்ட்வேர் மூளை..


நகத்தைக் கடித்துத்
துப்பிவிட்டு விரல்களைக்
கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கடைசியாக..

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

தாமதமாக உணர்கிறேன்
காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!
அருமையான உவமைகள்
அறிவியல் விஞ்ஞானத்தில் கிடைப்பதில்லை..உங்கள் கவிதை அருமை... உவமைகள் இல்லாத கவிதை   154550 உவமைகள் இல்லாத கவிதை   154550
உவமைகள் இல்லாத கவிதை   154550 உவமைகள் இல்லாத கவிதை   224747944 உவமைகள் இல்லாத கவிதை   224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உவமைகள் இல்லாத கவிதை   Friendshipcomment54உவமைகள் இல்லாத கவிதை   00fq051jst
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 8:17 pm

உவமை தேடப் போய்
விஞ்ஞானம் விடை வாங்க
மெய்ஞானம் காதலாகி சிரித்தது நன்று...




நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 22, 2011 9:05 pm

சூப்பருங்க நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 2:25 pm

உவமைகள் சொல்கையில்
பத்தோடு பதினொன்றாகும்
உயிரோடு உணர்கையில்
ஆதியோடு அந்தமாகும்

வரிகள் மிக அருமை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Mon Jul 25, 2011 7:32 pm


நன்றி..நன்றி...நன்றி...
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக