புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
47 Posts - 45%
heezulia
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
1 Post - 1%
Shivanya
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
12 Posts - 2%
prajai
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
9 Posts - 2%
Jenila
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 1%
jairam
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டும் இருகண்களே...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 2:23 pm

இரண்டும் இருகண்களே... Dhanush-mother-wife-0605-450
அன்னையால் ஆனதெல்லாம்
அகிலத்தில் அடைந்திடமுடியாது
அம்மா உன் மௌனத்தில் - என்
அசைவுகளை மறந்துவிடுகிறேன்

உன்னாலான உருவத்திற்கு
உணர்வுகளாய் நீயிருக்க - என்
உயிராய் நீயளித்தவளை
உறவுகொள்ள மறுப்பதேன்

அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன்
அரியபாசம் அவளும் எனக்களித்தாள்
அன்பில் சிம்மாசனம் நீயானபோது
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள்


வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது

உங்களையடைந்த மட்டில்
பாக்கியம் பெற்றவனாய்
உயிருள்ளவரை உயிராகவே
உளமாற நேசிக்கிறேனுங்களை

உலகத்து நடைமுறைக்கு
உகந்ததாய் எம்பயணத்தோடு
உங்களால் சுவனமடைந்திட
உதவிடுங்கள் என்னுயிர்களே....





நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 3:28 pm

அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...
அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 3:34 pm

கவிதை அருமை. சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா wrote:அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அப்படி தாயினை மதிக்கும் மகனை (அவர்களின் மனைவிமார்கள்) பெண்கள் எங்கும் மதிப்பதில்லை.





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரண்டும் இருகண்களே... Image010ycm
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Tue Jul 19, 2011 4:51 pm

கிச்சா உண்மையெல்லாம் இப்படி போட்டு உடைக்கக்கூடாது.



கும்மாச்சி
அன்பே சிவம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 4:55 pm

கிச்சா...தாயினை மதித்தால் நல்லது...தாய் சொல்லை மட்டுமே கேட்டுவிட்டு மனைவியையும் மதிக்காமல் இருந்தால் தான் தவறு.
சில ஆண்கள் அப்படி தான் இருக்காங்க...அம்மா பிள்ளைகளாய்,,,,





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 19, 2011 5:10 pm

நல்ல தாயின் குழந்தைகள் மனைவியையும் மதிப்பார்கள்

அழகான கவிதை கவியே இரண்டும் இருகண்களே... 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இரண்டும் இருகண்களே... Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 5:13 pm

இளமாறன் wrote:நல்ல தாயின் குழந்தைகள் மனைவியையும் மதிப்பார்கள்

அழகான கவிதை கவியே இரண்டும் இருகண்களே... 224747944

ஆமோதித்தல் ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 5:44 pm

உமா wrote:அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...
அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றி உமா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை



நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 5:45 pm

kitcha wrote:கவிதை அருமை. சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா wrote:அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அப்படி தாயினை மதிக்கும் மகனை (அவர்களின் மனைவிமார்கள்) பெண்கள் எங்கும் மதிப்பதில்லை.


மிக்க நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 5:48 pm

அழகான கவிதைக்கு நன்றி நண்பரே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக