புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
61 Posts - 47%
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
3 Posts - 2%
prajai
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
15 Posts - 3%
prajai
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
9 Posts - 2%
jairam
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 17 Jul 2011 - 10:57

புதையல் T-4

முன்னோரு காலத்தில் ஆனந்தபுரம் என்ற ஊரில் ஆதவன், மாதவன் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆதவன் பேராசைக்காரன், சுயநலவாதி. ஆனால் மாதவன் நேர்மையானவன், நல்லவன்.

இருவருமே விறகு வெட்டி அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஒருநாள், நண்பர்கள் இருவரும் விறகு வெட்டிக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, `எனக்கு மட்டும் புதையல் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு குபேரனாகி விடுவேன்' என்றான் ஆதவன்.

`அப்படி சொல்லாதே நண்பா, புதையல் கிடைத்தால் அதை அரசரிடம் ஒப்படைப்பதே சிறந்தது' என்றான் மாதவன்.

இப்படியே வாக்குவாதம் முற்றி இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பேசுவதையே நிறுத்தி விட்டனர்.

அதன் பின்னர் இருவரும் தனித்தனியே சென்று விறகு வெட்டினர்.

ஒரு நாள்....

மாதவன் விறகு வெட்டும் போது அந்த மரத்தின் அடியிலிருந்து பொற்காசுகள் சிதறின. உடனே அவற்றை எடுத்து அரசரிடம் ஒப்படைத்தான்.

இந்த செயலை பாராட்டும் வகையில் அவனுக்கு ஒரு மரக்கடை அமைத்து தந்தார் அரசர்.

அடுத்த நாளே ஆதவனுக்கும் ஓர் புதையல் கிடைத்தது. இதில், மாதவனுக்கு கிடைத்தாற் போலவே தங்க நாணயங்கள் இருந்தன.

புதையலுக்கு ஆசைப்பட்ட ஆதவன் அதை அப்படியே தன் வீட்டில் மறைத்து வைத்து விட்டான். பிறகு அதிலிருந்து சிறிது தங்க காசுகளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குச் சென்று வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கினான்.

அந்த தங்க காசுகளை வியாபாரி சோதனை செய்தபோது, அது போலி என்று தெரியவந்தது.

வியாபாரி இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார்.

மறுநாள், போலி தங்கக்காசுகளை கொடுத்து ஏமாற்றியதாக கடைக்காரன் கொடுத்த வழக்குபடி அரசன் முன்பு நிறுத்தப்பட்டான் ஆதவன்.

இதை அறிந்த மாதவனும் அரசவைக்கு விரைந்து சென்றான்.

மாதவன் வந்தவுடன், ஆதவனைப் பார்த்து மற்றும் அவையில் உள்ளவர்களைப் பார்த்து கூறத் தொடங்கினார் அரசர், `சில நாட்களுக்கு முன்பு நான் காட்டில் வேட்டையாடச் சென்றேன். அப்போது இரு நண்பர்கள் பேசியதைக் கேட்டேன். ஒருவன் புதையல் கிடைத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன் என்றான். மற்றொருவனோ அதைத்தானே வைத்துக்கொள்வேன் என்றான்.

இருவரது நேர்மையைச் சோதிக்க வழக்கமாக அவர்கள் மரம் வெட்டும் இடத்தில் போலிக்காசுகளை புதைத்து வைத்து, அது இருவருக்கும் கிடைக்கச் செய்தேன்.

இருவரும் தான் சொன்னபடியே செயல்பட்டனர். நேர்மையாக நடந்து கொண்டதால் மாதவன் பிழைத்துக்கொண்டான். ஆதவன் மாட்டிக்கொண்டான் என்றார் அரசர்.

உண்மையறிந்த அவையினர் மாதவனின் நேர்மையைப் பாராட்டினர்.

அப்போது மாதவன் `மன்னா... என் நண்பன் நல்லவன். ஏதோ ஏழ்மையின் காரணமாக ஆசைப்பட்டு விட்டான். எனவே மன்னித்து விடுங்கள்' என்றான்.

மன்னனும் அதை ஏற்று ஆதவனை விடுதலை செய்தான்.

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,'' என்று ஆதவனைப்பார்த்து கூறினான் மாதவன்.

இதை இப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன் என்றான் ஆதவன்.

தான் வைத்துள்ள மரக்கடையில் இருவரும் சேர்ந்தே வியாபாரம் செய்வோம் என்றான் மாதவன்.

சரி என தலையசைத்தான் ஆதவன்.

அன்றிலிருந்கு ஏமாற்றுதல், பேராசை எல்லாவற்றையும் விட்டு விட்டு மாதவனைப் போல நேர்மையாக வாழ ஆரம்பித்தான் ஆதவன்.

அ.அருண் பாலாஜி




புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun 17 Jul 2011 - 11:07

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,''

சூப்பருங்க அருமையிருக்கு

ஒருவன் மனிதனாகிறான் - தன் தவறுகளை உணரும் பட்சத்தில்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதையல் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக