புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
20 Posts - 65%
heezulia
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
62 Posts - 63%
heezulia
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 8:51 am

தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக பாரதீய ஜனதா மூத்த தலைவரும் குஜராத் முதல்-மந்திரியுமான நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய அரசு மீது தாக்கு


குஜராத் மாநிலம் வல்லப வித்யாநகர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற எஸ்.பி. பல்கலைக்கழகத்தின் தேர்வு மைய கட்டிடத்தின் திறப்பு விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

விழாவில், `இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அவர் மலர் அஞ்சலி செலுத்தினார். விழாவில் நரேந்திர மோடி பேசுகையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் துணிச்சலையும், தீரத்தையும் பாராட்டி பேசினார். அத்துடன் தீவிரவாத பிரச்சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து குறை கூறினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

தவறி விட்டது


சர்தார் பட்டேல் மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால் நாட்டில் அப்பாவி மக்கள் ரத்தம் சிந்த மாட்டார்கள். தீவிரவாதிகள்தான் கொல்லப்படுவார்கள். அப்பாவி மக்கள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படாது. சர்தார் வல்லபாய் பட்டேலின் கொள்கைகளை நாம் பின்பற்றி இருந்தால் நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. தீவிரவாதிகள் தூக்கு மேடையில் தொங்க விடப்பட்டு இருப்பார்கள்.

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. அதற்கு மாறாக மதக்கலவரத்துக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றுவதில்தான் தீவிர கவனம் செலுத்துகிறது.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

தினதந்தி



தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 10:33 am

சாத்தான் வேதம் ஓதுகிறது !![b]



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 17, 2011 12:55 pm

மோடி மாதிரி ஆட்கள் வந்தால் தான் இந்தியாவும் முன்னேறும், தீவிரவாதிகளின் ஆட்டமும் அதாவது இந்தியாவிலேயே இருந்துகொண்டு, இந்தியாவின் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவிற்க்கே துரோகம் செய்யும். தீவிரவாதிகளுக்கு உதவும் சில தேச துரோகிகளுக்கும் ஒரு பயம் இருக்கும்.

வாழ்க பாரதம். வளர்க அதன் புகழ்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jul 17, 2011 3:06 pm

குபேரன் wrote:மோடி மாதிரி ஆட்கள் வந்தால் தான் இந்தியாவும் முன்னேறும், தீவிரவாதிகளின் ஆட்டமும் அதாவது இந்தியாவிலேயே இருந்துகொண்டு, இந்தியாவின் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவிற்க்கே துரோகம் செய்யும். தீவிரவாதிகளுக்கு உதவும் சில தேச துரோகிகளுக்கும் ஒரு பயம் இருக்கும்.

வாழ்க பாரதம். வளர்க அதன் புகழ்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 17, 2011 3:52 pm

தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக வால் மட்டுமே முடியும்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 3:55 pm

மகா பிரபு wrote:தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக வால் மட்டுமே முடியும்.

பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்லுவது போல உள்ளது !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Jul 17, 2011 4:08 pm

குபேரன் wrote:மோடி மாதிரி ஆட்கள் வந்தால் தான் இந்தியாவும் முன்னேறும், தீவிரவாதிகளின் ஆட்டமும் அதாவது இந்தியாவிலேயே இருந்துகொண்டு, இந்தியாவின் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவிற்க்கே துரோகம் செய்யும். தீவிரவாதிகளுக்கு உதவும் சில தேச துரோகிகளுக்கும் ஒரு பயம் இருக்கும்.

வாழ்க பாரதம். வளர்க அதன் புகழ்.


நரேந்திர மோடி மீது விசாரணை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்


புது தில்லி, ஏப்.23: குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஹிந்து-முஸ்லிம் கலவரத்தின் பின்னணியில் முதல்வர் நரேந்திர மோடி செயல்பட்டதாக மாநில உயர் காவல்துறை அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். காவல்துறை உயரதிகாரி சஞ்ஜீவ் பட் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் இந்த குற்றச்சாட்டை அவர் கூறியிருந்தார். கலவரத்தில் முஸ்லிம்களைக் காக்கும் பணியில் ஈடுபட வேண்டாம் என்று உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
இதிலிருந்தே இந்த வன்முறை சம்பவத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு தெளிவாகத் தெரிகிறது. எனவே இது தொடர்பான விசாரணையை மேலும் தாமதப்படுத்தத் தேவையில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி அவர் மீது சட்டப்படி வழக்குத் தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சஞ்ஜீவ் பட் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடைபெற்றபோது அதைத் தடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

http://www.dinamani.com/

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக