புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10 
57 Posts - 55%
heezulia
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10 
94 Posts - 57%
heezulia
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 16, 2011 6:50 am

இன்று
கோயில் நகரத்தின்
கோர நாள்!
தெய்வங்கள் பல இருந்தும்
காக்க நாதி இல்லை!
பள்ளி சென்றவர்கள்
பாடையில் சென்ற சோகம்!
ஆண்டுகள் ஆறான போதும்
ஆரவில்லை தீயின் வடு!
கருகிய பிஞ்சுகளை எண்ணி
கண்ணீர் வடிப்போம்!
கருகிய பிஞ்சுகளுக்கு
கவிதையால் உயிர் கொடுப்போம்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 16, 2011 11:45 am

தீராத வடுவான தீ ஆடிய ஆட்டம்
தின்பதற்கு கிட்டியதோ மழலை கூட்டம்
அன்பு மலர் தேகங்கள் அமரரான சோகங்கள்
ஆண்டு பல சென்றாலும் அதிர்ச்சி இன்னும் மறையவில்லை...
கண்ணான கண்ணின் மணியான கல்பின் கனியான அந்த மழலைச் செல்வங்களுக்கு என் கண்ணில் நீர் வழியும் நிலையில் ஒரு பிரார்த்தனை.





மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Bஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Dஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Uஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை H
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 16, 2011 12:12 pm

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை 302883


இது பனித்துளி அல்ல
எங்களின் கண்ணிர் துளிகள்
தீ கொன்ற துளிர்களுக்காக !

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 16, 2011 12:30 pm

தீப்பெட்டி போல ஒரு கல்விக்கூடம்
அதில் தெரிகிறது கயவர்களின் கபடம்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 16, 2011 12:31 pm

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Fire_1139_18503885_0_0_7006845_300

தீயே உன் கோரத்தால்!!
ஒன்றுமே அறியாத இளம்பிஞ்சுகளை!!
காவு வாங்கி விட்டாயே... சோகம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 16, 2011 12:39 pm

புன்னகையுடன் பள்ளிக்கு அனுப்பிவைத்த அன்னையின்
முகத்தில், கண்ணீரை வர வழித்த தீயே....

பள்ளி சென்று படிக்க வந்த மழலைகளை
பழி வாங்கி சென்றாயே....

பெற்றவளை பறி தவிக்க விட்டு பிள்ளைகளை
கொன்றாயே.....

உன் பசி தீர்க்க வேண்டுமானால் அன்று
என்னுயிரை எடுத்துக்கொண்டு இருக்கலாமே.













எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 16, 2011 1:04 pm

உன் கோர
தாண்டவத்தால்
கருகிய மொட்டுகளுக்கு
அஞ்சலி செலுத்த மலர்கள்
தொடுத்தாலும்
நீ அழித்த
மொட்டுகளே என்றும்
நினைவில்


( எனக்கு கவிதை எழுத வராது ,, ஆனால் கவிதை மூலம் மட்டும் மறுமொழியிடவேண்டும் என்பதால் எழுதினேன், தவறுயிருந்தால் மன்னியுங்கள்)




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 16, 2011 1:06 pm

மழலைகள்
மெழுகுவர்த்தியாய்
விதியா இல்லை
சாபமா ..
ஏனோ எங்கள்
இதயங்கள் இன்னும்
எறிகிறது ...
உயிர் கொடுத்த இறைவா ..
உலகை படைத்து ஆளூபவனே
ஏஞ்சல்களை உன் பாதம் சேர்த்து கொண்டவனே
எங்களை அழவைத்து தானா பிரிக்க வேண்டும் ..
இளந்தளிர்களை எரித்தா பெறவேண்டும்
வாசம் வீசும் ரோஜாக்களை
வலிகளோடு தானா பெறவேண்டும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Ila
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 16, 2011 1:10 pm

நாவினால் சுட்ட புண் உள் ஆரியது
ஆறவில்லை தீயினால் சுட்ட வடு

எனக்கு கவிதை தோன்றவில்லை அதனால் திருக்குறளை ரீமேக் செய்துவிட்டேன்



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Jul 16, 2011 1:13 pm

SK wrote:நாவினால் சுட்ட புண் உள் ஆரியது
ஆறவில்லை தீயினால் சுட்ட வடு

எனக்கு கவிதை தோன்றவில்லை அதனால் திருக்குறளை ரீமேக் செய்துவிட்டேன்

திருக்குறள் மட்டும் தான் ரீமேக் செய்யாமல் இருந்தீங்க இப்ப அதையும் விடலாயா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக