புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
by ayyasamy ram Today at 19:51
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?
பதிவு செய்த நாள் 7/15/2011 2:32:53
சென்னை : நீதிமன்றத்தால் சம்மன்
அனுப்பப்பட்ட முதல்வர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டியது அவசியம்
என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சொத்து குவிப்பு வழக்கில்
முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்
பதவியில் நீடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
உயர்நீதிமன்ற
வக்கீல் முத்துராமலிங்கம் கூறும்போது: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர்
ஜெயலலிதா வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட் டுள்ளது. சம்மனை ஏற்று முதல்வர் நேரில்
ஆஜராக வேண்டியது அவரது கடமை. நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை
வழங்கினால் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல. தார்மீக பொறுப்பு
ஏற்று பதவி விலகுவதே சிறப்பானது. முதல்வர் பதவியில் இருப்பவர்கள் சொத்து
குவிப்பு வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ததாக இதுவரை வரலாறு இல்லை.
கே.கலைசெல்வன்
(சென்னை உயர்நீதிமன்றம்): குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 313 படி
குற்றவாளிகளுக்கு பாதகமான சாட்சிகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி,
பதிலை குற்றவாளியிடமிருந்து பதிலை பெறும். இந்த ஒரு நிகழ்வு மூலம்
சம்பந்தப்பட்ட குற்றவாளி தனது தரப்பினை எடுத்துரைக்க முடியும். எனவே இந்த
பிரிவின் குற்றவாளி கட்டாயமாக ஆஜராகி நீதிமன்ற கேள்விக்கு பதில் அளிக்க
வேண்டும். எனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
கட்டாயமாக ஆஜராவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது பற்றி, பெயர்
வெளியிட விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘ஊழல் தடுப்புச் சட்ட
வழக்கில் ஒரு முதல்வருக்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டால் அவர்
தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக
இருந்த போது, டான்சி நில பேர வழக்கில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும்
அவரை பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின. ஆனால், அவர் பதவி விலகவில்லை
என்றார்.
இன்னொரு வக்கீல் கூறியதாவது:
பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2009ம்
ஆண்டில் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், 2
நாளில் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனால், அவர்
அப்போது தப்பினார். இதே போல், சிபுசோரன் முதல்வராக இருந்த போதும் அவருக்கு
சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் உடனடியாக பதவி விலகவில்லை. தண்டனை
விதிக்கப்பட்ட போதுதான் விலகினார். எனினும், முதல்வராக இருந்தாலும்
நீதிமன்ற சம்மனுக்கு கட்டுப்பட்டு ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாய்தா மேல் வாய்தா
சொத்துக்குவிப்பு
வழக்கில் ஆஜராகாமல் இருக்க வாய்தா மேல் வாய்தா வாங்கிவந்த ஜெயலலிதா 27ம்
தேதிக்கு ஆஜராகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்
தனிக்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு துவங்கியதுமே இவ்வழக்கில்
ஆஜராகாமல் இருக்கவும், வழக்கை நீட்டிக்கவும் ஜெயலலிதா தரப்பு தொடர்
முயற்சியில் ஈடுபட்டுவந்தது. இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா
தாக்கல் செய்த மனுவை தனி நீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் தள்ளுபடி
செய்தது.
பின்னர் சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்
மொழிபெயர்க்க கோரி காலஅவகாசம் கோரப்பட்டது. மொழிபெயர்ப்பு பணிகள்
முடிந்ததும் அதிலுள்ள குறைகள் களைய வேண்டும் என்று அவகாசம் கோரப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காட்டியும், தேர்தல் பிரசாரத்தை காரணம்
காட்டியும் வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
தற்போது
முதல்வர் பொறுப்பில் இருப்பதால் அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு
அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கின் தற்போதைய
நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தேயாக வேண்டும்
என்பதால் அவர் 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினகரன்
பதிவு செய்த நாள் 7/15/2011 2:32:53
சென்னை : நீதிமன்றத்தால் சம்மன்
அனுப்பப்பட்ட முதல்வர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டியது அவசியம்
என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சொத்து குவிப்பு வழக்கில்
முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்
பதவியில் நீடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
உயர்நீதிமன்ற
வக்கீல் முத்துராமலிங்கம் கூறும்போது: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர்
ஜெயலலிதா வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட் டுள்ளது. சம்மனை ஏற்று முதல்வர் நேரில்
ஆஜராக வேண்டியது அவரது கடமை. நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை
வழங்கினால் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல. தார்மீக பொறுப்பு
ஏற்று பதவி விலகுவதே சிறப்பானது. முதல்வர் பதவியில் இருப்பவர்கள் சொத்து
குவிப்பு வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ததாக இதுவரை வரலாறு இல்லை.
கே.கலைசெல்வன்
(சென்னை உயர்நீதிமன்றம்): குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 313 படி
குற்றவாளிகளுக்கு பாதகமான சாட்சிகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி,
பதிலை குற்றவாளியிடமிருந்து பதிலை பெறும். இந்த ஒரு நிகழ்வு மூலம்
சம்பந்தப்பட்ட குற்றவாளி தனது தரப்பினை எடுத்துரைக்க முடியும். எனவே இந்த
பிரிவின் குற்றவாளி கட்டாயமாக ஆஜராகி நீதிமன்ற கேள்விக்கு பதில் அளிக்க
வேண்டும். எனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
கட்டாயமாக ஆஜராவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது பற்றி, பெயர்
வெளியிட விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘ஊழல் தடுப்புச் சட்ட
வழக்கில் ஒரு முதல்வருக்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டால் அவர்
தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக
இருந்த போது, டான்சி நில பேர வழக்கில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும்
அவரை பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின. ஆனால், அவர் பதவி விலகவில்லை
என்றார்.
இன்னொரு வக்கீல் கூறியதாவது:
பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2009ம்
ஆண்டில் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், 2
நாளில் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனால், அவர்
அப்போது தப்பினார். இதே போல், சிபுசோரன் முதல்வராக இருந்த போதும் அவருக்கு
சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் உடனடியாக பதவி விலகவில்லை. தண்டனை
விதிக்கப்பட்ட போதுதான் விலகினார். எனினும், முதல்வராக இருந்தாலும்
நீதிமன்ற சம்மனுக்கு கட்டுப்பட்டு ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாய்தா மேல் வாய்தா
சொத்துக்குவிப்பு
வழக்கில் ஆஜராகாமல் இருக்க வாய்தா மேல் வாய்தா வாங்கிவந்த ஜெயலலிதா 27ம்
தேதிக்கு ஆஜராகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்
தனிக்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு துவங்கியதுமே இவ்வழக்கில்
ஆஜராகாமல் இருக்கவும், வழக்கை நீட்டிக்கவும் ஜெயலலிதா தரப்பு தொடர்
முயற்சியில் ஈடுபட்டுவந்தது. இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா
தாக்கல் செய்த மனுவை தனி நீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் தள்ளுபடி
செய்தது.
பின்னர் சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்
மொழிபெயர்க்க கோரி காலஅவகாசம் கோரப்பட்டது. மொழிபெயர்ப்பு பணிகள்
முடிந்ததும் அதிலுள்ள குறைகள் களைய வேண்டும் என்று அவகாசம் கோரப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காட்டியும், தேர்தல் பிரசாரத்தை காரணம்
காட்டியும் வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
தற்போது
முதல்வர் பொறுப்பில் இருப்பதால் அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு
அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கின் தற்போதைய
நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தேயாக வேண்டும்
என்பதால் அவர் 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினகரன்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை .
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உமா wrote:SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
மனிச்சிடுங்க டீச்சர் தப்பு பண்ணிட்டேன்
- Sponsored content
Similar topics
» இளையராஜா, மோடியை புகழ்ந்ததன் பின்னணி! இரண்டு முறை அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி சம்மன் காரணமா?
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» பிரதமரிடம் 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா மனு
» அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!
» இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» பிரதமரிடம் 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா மனு
» அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!
» இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|