புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
73 Posts - 46%
heezulia
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
4 Posts - 3%
M. Priya
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%
சிவா
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%
bala_t
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
304 Posts - 43%
heezulia
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
6 Posts - 1%
prajai
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jul 12, 2011 6:00 pm

ஒரு சின்னக்குழந்தை தவறு செய்து விட்டது என்றால், பிரம்பைக்காட்டி பயமுறுத்தி மீண்டும் அத்தவறை செய்ய விடாமல் தடுக்கலாம். ஆனால், பெரிய குழந்தைகள் (இளைஞர்கள்) தவறு செய்தால், அவர்களை அடித்து திருத்த முடியாது. அன்பால் தான் திருத்த வேண்டும். அதனால் தான் தனக்கு துன்பம் இழைத்தவர்களுக்கும் அன்பைக் காட்டினார் இயேசுநாதர்.
உலகத்தின் பாவத்தை சிலுவையாகச் சுமந்தார். தவறு செய்தவர்களை நிந்தனை செய்து கொண்டிருக்காமல், அவர்கள் திருந்தி வாழ வகை செய்யுங்கள் என்றார். ஒரு பணக்காரனுக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவன் உழைப்பாளி, தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நல்வாழ்வு வாழ்ந்தான். மற்றொருவன் ஊதாரி. அவனது தொல்லை தாங்காமல் அவனுக்குரிய பங்கை தந்தை பிரித்துக் கொடுத்துவிட்டார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான். ஒருமுறை அவ்வூரில் பஞ்சம் ஏற்பட எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன் பக்கத்து ஊருக்கு பிழைப்புக்குச் சென்றான். அங்குள்ள விவசாயியிடம் பன்றி மேய்க்கும் வேலை பெற்றான். ஆனால், விவசாயியோ அவனுக்கு சாப்பிட தவிடு கூட கொடுக்கவில்லை.
பசி தாங்காத அவன், தன் தந்தையின் சொல்லைக் கேட்காமல் அவஸ்தைப்படுகிறோமோ என்று வருத்தப்
பட்டான். கண்ணீர் விட்டு அழுதான். தந்தையிடம் வேலை செய்தாவது பிழைப்போம் என ஊர் திரும்பினான். அவன் மனம் திருந்தி வந்தது தந்தையை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக அவர் தன் ஊழியர்களுக்கு விருந்தே கொடுத்தார். இது மூத்தவனுக்கு பிடிக்கவில்லை. தந்தையை கடிந்து கொண்டான்.
இந்தக்கதையை சொன்ன இயேசு சொல்கிறார், "" நான் நல்லவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம்திருந்தச் செய்யவே வந்திருக்கிறேன்,'' என்று. நல்ல வர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும்.




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550 தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550 தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 12, 2011 6:07 pm

// தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும். //

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 10:09 pm

ம்ஹூம்... தவறு செய்தவர்கள் திருந்தினால் ஏற்பது மிக நல்லது தான்... மீண்டும் மீண்டும் தவறுகள் செய்துகொண்டே இருப்பவர்களை என்ன செய்யலாம்..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jul 12, 2011 10:15 pm

தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும்.
பகிர்வுக்கு நன்றி நண்பா .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக