புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
47 Posts - 47%
heezulia
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
12 Posts - 2%
prajai
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
9 Posts - 2%
Jenila
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
jairam
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்ச்சி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 10:56 am

முன்னொரு காலத்தில் அண்ணன் தம்பிகளான சந்திரனும், சூரியனும், காற்றும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் தாயான நட்சத்திரத்திடம் சித்தியான இடியும், மின்னலும் வந்தனர்.

""நட்சத்திரமே! நாங்கள் இன்று தேவலோகத்தில் விருந்துக்கு போகிறோம். எங்களுடன் உனது பிள்ளைகளான சூரியன், சந்திரன், காற்று ஆகியோரைக் கூட்டி போய் வருறோமே,'' என்று கேட்டனர்.


"சரி! கூட்டிப் போங்கள். என் பிள்ளைகள் பத்திரம்!'' என்று கூறி அனுப்பினாள். விருந்திற்குப் போனவர்களுக்கு வகை வகையான உணவு பரிமாறப்பட்டது. சூரியனும், காற்றும் தனது தாயாகிய நட்சத்திரத்தை மறந்தே போய் விட்டனர்.

வகை வகையான உணவை வாரி வாரி உண்டனர். பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். ஆனால், சந்திரனோ ஒரு சின்ன துணியை எடுத்து வந்து அதில் தனக்கு வைத்த உணவில் சிறிது சிறிதாக தனது தாய்க்காக எடுத்துப் போட்டு கட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டான்.


இரவு நேரம் நெருங்கவே தனது பிள்ளைகள் வரவில்லையே என்று ஏங்கியபடி தாயாகிய நட்சத்திரம் பிரகாசமாக வெளிச்சம் காட்டியபடி வானத்தில் நின்றாள். ஒரு வழியாக வீட்டிற்கு வந்த தன் பிள்ளைகளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

"எங்கெங்கு போனீர்கள்? என்னென்ன சாப்பிட்டீர்கள்?'' என்று மூவரிடமும் கேட்டாள்.

சூரியனும், காற்றும், சந்திரனும் எல்லாவற்றையும் கூறினர். உடனே நட்சத்திரம் தனது மூத்த மகனான சூரியனிடம், ""மகனே! நீ எனக்காக என்ன கொண்டு வந்தாய்?'' என்று கேட்டாள். அதற்கு சூரியன், ""அம்மா! நான் போகுமிடத்தில் விளையாடிக் கொண்டும், கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பேனா? இல்லை உன்னை நினைத்து உனக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவேனா? நீ சரியான முட்டாள்!'' என்று கூறினான்.

அடுத்ததாகக் காற்றிடம், ""எனக்காக நீ என்ன கொண்டு வந்தாய் மகனே?'' என்று கேட்டாள் தாயாகிய நட்சத்திரம்.


"என்னம்மா! இப்படி போகுமிடத்தில் இருந்து உனக்கு ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நாங்கள் விளையாடுவோம், சாப்பிடுவோம். உன்னை நினைத்து உணவை கொண்டு வருவதெல்லாம் நடக்காது. புரிந்ததா?'' என்றான் கடுகடுப்புடன்.

மூன்றாவதாக தனது கடைசி மகனான சந்திரனிடம், ""மகனே! நீயாவது எனக்கு எதையாவது சாப்பிடக் கொண்டு வந்தாயா?'' என்று கேட்டது.

அதற்கு சந்திரன், ""அம்மா! இந்தா ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து இந்த துணியில் கட்டி வைத்துள்ள உணவை எடுத்துக் கொள். எனக்கு வைத்த உணவில் உனக்குக் கொஞ்சம் நான் கொண்டு வந்தேன் சாப்பிடம்மா,'' என்று அன்புடன் கூறினான். அது கேட்ட கேட்ட தாயின் மனது குளிர்ந்தது. ""மகனே! இங்கே வா!'' என்று கூறி சந்திரன் கொண்டு வந்த உணவை அள்ளி அள்ளி அவனுக்கே ஊட்டி விட்டது.


"நீ கூறிய வார்த்தைகளால் என் மனது குளிர்ந்தது. வயிறு நிறைந்துவிட்டது,'' என்று கூறி மகளை அணைத்துக் கொண்டாள். பின்பு, மூத்த மகனாகிய சூரியனைப் பார்த்து, ""மூட மகனே! தாயை மறந்துவிட்டு மகிழ்ச்சியையும், பொருட்களையும் நீ மட்டும் அனுபவிக்க நினைக்கிறாயே! இது தவறல்லவா? உன் தவறு உனக்குப் புரிய வேண்டுமல்லவா? எனவே, இன்று முதல் நீ எப்போதும் நெருப்பாகவே தகித்துக் கொண்டே இரு.

""இதனால் உன்னை உலக மக்கள் கொடியவன், வெப்பக்காரன், என்றெல்லாம் ஏசுவர். உன்னைக் கண்டு ஒதுங்குவர். அதே போல காற்றாகிய நீயும் தாயின் மனதை வேதனை செய்ததற்காகத் கோடை காலத்தில் அனல் காற்றாக மாறி விடுவாய். உன்னையும் மக்கள் வெறுத்துப் பழிப்பர்,'' என்று சாபமிட்டாள்.


பின்பு சந்திரனிடம், ""மகனே! நீ உன் இன்பமான நேரத்திலும் என்னை மனதில் நினைத்தாயல்லவா? அதனால் என் மனது குளிர்ந்தது. என் குளிர்ந்த மனதின் காரணமாக இனி நீயும் எப்போதும் குளிர்ச்சியாகவே இரு. உன்னை ஊரும், உலகமும், பெரியோரும், சிறியோரும் விரும்பிப் பார்த்து வரவேற்று மகிழ்வர். தாய் மகிழ்ச் சியை நீ நினைத்ததால் நீ என்றும் மகிழ்வோடு இருப்பாய். உன்னை உலக மக்கள் எல்லாரும் மிகவும் விரும்புவர்!'' என்று வாழ்த்தியது.

குட்டீஸ்... இந்தக் கதையால் என்ன புரிந்து கொண்டீர்கள்? நம்மைப் பெற்ற தாயாருக்கு நாம் செய்யும் எந்தக் காரியமும் மகிழ்வும் சந்தோஷமும் தர வேண்டும். அவர்கள் நாம் தந்துதான் எதையும் அனுப விக்க வேண்டும் என்பதில்லை என்றாலும் எதையும் நாம் தரும் போது அதனால் அவர்களின் பெற்ற மனம் மகிழ்வடையும். நமக்கு அதனால் நல்ல வாழ்வு அமையும்.



குளிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:06 am

ஷிவா அண்ணா ஈகரை குட்டி மீனுவுக்காக இந்த குளிர்ச்சி என்ற கதையை தந்தமைக்கு மீனுக்குட்டி நன்றிகள் சொல்லிகிறேன்.பெரியவங்களுக்காக இந்த கதை சொல்லப் படவில்லை என்பதை ஷிவா அண்ணா சொல்ல சொன்னார்.. இது சின்ன பசங்களுக்கு மட்டுமே... அருமையான விளக்கம்..குறிப்பா மீனுவுக்கு புர்யும் படி சொல்லி இருப்பதுதான் சிறப்பு அம்சம்.. நன்றிகள் அண்ணா...தாயை சந்தோஷப் படுத்துபவன் தான் உண்மையான மகன்..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 11:20 am

நன்றி மீனு! அடுத்து நீங்கள் படிக்க வேண்டியது இலக்கணச் சுருக்கம்!



குளிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:24 am

ஓகே ஓகே போயிட்டு வரேன் அண்ணா.. மீனுவுக்கு நேரம் சரி இல்லை.இப்படியா மீனுவை காலை நேரம் ஈகரை வந்ததும் வராததுமாக விரட்டுவது..என்ன ஷிவா அண்ணா..
.யப்பா சாமி ஆளை விடுங்கப்பா..மீனு எஸ்கேப்..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 11:28 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



குளிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 11:34 am

சிவா wrote:நன்றி மீனு! அடுத்து நீங்கள் படிக்க வேண்டியது இலக்கணச் சுருக்கம்!

இங்கே என்ன மீனுவுக்கு பாடம் நடக்குதா?? குளிர்ச்சி! 838572



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:44 am

ஆமா விஜய்..ஷிவா அண்ணா இப்போதெல்லாம்..காப்பியம்..புற நானுஉறு.. இன்னும் என்னமோ எல்லாம் சொல்லி தரார்..என்ன சொல்றார் என்று ஒன்றுமா புரியாம மீனு தவிச்சுகிட்டு இருப்பேன் ...ஏதாவது காதல் கவிதை என்று போட்டா நாமும் அதை காபி பண்ணி நம்ம காதலங்க கிட்டே சொல்லிக்க உதவுமல்லா.. ஷிவா அண்ணாவுக்கு இது புரியவே மாட்டேன் என்குது... நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.. எல்லோரும் நந்திதா அக்கா மாதிரி படிச்சவங்களா நாம ..ஏதூ தமிழ்ல கொஞ்சம் கொலை செய்து பேச தெரியும் அவலவே நம்ம டலேன்ட்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக