புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நயன்தாராவுடனான ஏற்பட்ட காதலால் பிரபுதேவா-ரமலத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவாகரத்து வரை சென்றது. இப்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து நயன்தாரா-பிரபுதேவா உடனான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ரமலத்தை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் பிரபுதேவா. இவர்களுக்கு மூன்று மகன்கள், அவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் இறந்தான். இதனால் மனமுடைந்து இருந்தார் பிரபுதேவா. இந்தசமயத்தில் தான் நடிகை நயன்தாராவும், சிம்புவுடனான காதலை முறித்து கொண்டு தனிமையில் இருந்தார்.
இந்நிலையில் "வில்லு" படத்தின் மூலம் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நட்பு உண்டானது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறினர். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாரா-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவிடமிருந்து எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியும் ஏறினார். இருந்து பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரமலத்திற்கு, ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரை சமாதானம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்குக்கு இடையே ரமலத்திற்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் பிரபுதேவா வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் கோர்ட்டில் கடந்தவாரம் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரபுதேவாவுக்கும், ரமலத்துக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்பல கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் ரமலத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும். குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம், என்றும் உத்தரவிட்டுள்ளது.
ரமலத்துடனான விவாகரத்து கிடைக்க பெற்றதையடுத்து, விரைவில் நயன்தாராவை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இதனால் நயன்தாராவும், பிரபுதேவாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் "வில்லு" படத்தின் மூலம் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நட்பு உண்டானது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறினர். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாரா-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவிடமிருந்து எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியும் ஏறினார். இருந்து பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரமலத்திற்கு, ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரை சமாதானம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்குக்கு இடையே ரமலத்திற்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் பிரபுதேவா வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் கோர்ட்டில் கடந்தவாரம் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரபுதேவாவுக்கும், ரமலத்துக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்பல கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் ரமலத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும். குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம், என்றும் உத்தரவிட்டுள்ளது.
ரமலத்துடனான விவாகரத்து கிடைக்க பெற்றதையடுத்து, விரைவில் நயன்தாராவை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இதனால் நயன்தாராவும், பிரபுதேவாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
பாவம் இந்த நயன்தாரா புள்ள இது எத்தன நாளைக்கோ இல்ல
மாசாத்துக்கோ தெரியல..... இவ்ளோ வருஷம் பழகிய பொண்டாட்டி பிள்ளைங்களே வேணனு சொன்னவனுக்கு நீ எவ்ளோ நாளோ..... வாழ்க வளமுடன். :joker:
மாசாத்துக்கோ தெரியல..... இவ்ளோ வருஷம் பழகிய பொண்டாட்டி பிள்ளைங்களே வேணனு சொன்னவனுக்கு நீ எவ்ளோ நாளோ..... வாழ்க வளமுடன். :joker:
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
(கேவலமான உறவுகள்-வாழ்க.வாழ்க.வாழ்க.)
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது
ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..
14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்
எங்கேயும் காதல்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
SK wrote:
எங்கேயும் காதல்
ஜெயம் ரவி நடித்த படமா...
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உமா wrote:SK wrote:
எங்கேயும் காதல்
ஜெயம் ரவி நடித்த படமா...
பிரபுதேவா இயக்கிய படம்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|