புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
47 Posts - 47%
heezulia
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
246 Posts - 49%
ayyasamy ram
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
12 Posts - 2%
prajai
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பகுத்தறிவு வேணும்! Poll_c10பகுத்தறிவு வேணும்! Poll_m10பகுத்தறிவு வேணும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுத்தறிவு வேணும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:47 pm

பாண்டவர்களுக்கும், துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியராக துரோணச்சாரியார் இருந்தார். பாண்டவர்களே அறிவில் சிறந்து விளங்க, கவுரவர்கள் மூடர்களாக விளங்கினர். தன் மக்கள் மூடர்களாக இருப்பதை அறிந்து திருதராட்டினன் அரசன் வருந்தினான்.

துரோணாச்சாரியாரிடம் வந்த அவர், ""ஆசிரியரோ! நீங்கள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளவில்லை. பாண்டவர்களுக்கு நன்றாகக் கல்வி கற்றுத் தருகிறீர்கள். என் மக்களுக்குச் சரியாகச் சொல்லி தருவது இல்லை. அதனால்தான் பாண்டவர்கள் அறிவாளிகளாகவும், என் மக்கள் மூடர்களாகவும் விளங்குகின்றனர். உங்களிடம் வஞ்சக எண்ணம் இல்லாவிட்டாலும், உங்களிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் அறிவில் ஒரே அளவு உடையவர்களாக அல்லவா இருக்க வேண்டும்?'' என்று கோபத்துடன் கேட்டான்.

""அரசே! என்னிடம் வஞ்சகம், சூழ்ச்சி எதுவும் கிடையாது. மாணவர்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துத்தான் பாடம் சொல்லித் தருகிறேன். அவரவர் இயல்புக்கு ஏற்ப கற்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?'' என்றார்.

அவரின் கருத்தை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் அருகில் இருந்த சீடன் ஒருவனை அழைத்த துரோணர், ""நீ உடனே ஓடிச் சென்று பாண்டவர்களிடமும், கவுரவர்களிடமும் நம் ஆசிரியரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது என்று சொல். அவர்கள் என்ன செய்கின்றனர் என்று பார்த்து வந்து சொல்,'' என்றார்.

கவுரவர்களிடம் சென்ற அவன், ""நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது.'' என்றான்.

இதைக் கேட்ட துரியோதனன் கோபத்துடன், ""நாம் ஆசிரியரைத் தூக்கிச் சென்ற ஓணான் இனத்தைச் சும்மா விடக் கூடாது. கண்ணில் படும் ஓணான்களை எல்லாம் கொல்வோம். "வாருங்கள்,' என்று தன் தம்பியர்களிடம் சொன்னான்.

""அண்ணா! அப்படியே செய்வோம்,'' என்று தம்பியர்களும் புறப்பட்டனர்.

எல்லாரும் சேர்ந்து ஓணான் வேட்டையில் இறங்கினர். பல ஓணான்கள் கொல்லப்பட்டன.

அங்கிருந்து புறப்பட்ட சீடன் பாண்டவர்களிடம் வந்தான். ""நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது,'' என்றான்.

இதைக் கேட்ட தருமன் சிரித்தான். ""நம் ஆசிரியர் எத்தகைய வல்லமை வாய்ந்தவர்? அவரை ஓணான் தூக்கிச் செல்ல முடியுமா? எதற்காக இந்த விளையாட்டு?'' என்று கேட்டான்.

தம்பிகளும் தருமனுடன் சேர்ந்து சிரித்தனர்.

துரோணாச்சாரியாரிடம் திரும்பி வந்த சீடன், நடந்ததை அப்படியே சொன்னான்.

அருகில் இருந்த திருதராட்டினனைப் பார்த்து, ""அரசே! நீங்களும் நடந்ததைக் கேட்டீர்கள் அல்லவா? உங்கள் மக்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் இல்லை. இருந்தால் என்னை ஓணான் தூக்கிச் சென்றது என்ற செய்தியை நம்புவார்களா? ஓணான் வேட்டையில் இறங்குவார்களா? பாண்டவர்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் உள்ளது. எதையும் உடனே புரிந்து கொள்கின்றனர். சிறந்த அறிவு பெற்றுள்ளனர்.'' என்றார் துரோணாச்சாரியார்.

ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்தான் திருதராட்டினன். மூடர்களா இருக்கும் தன் மக்களை நினைத்து, வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார்.


சிறுவர் மலர்



பகுத்தறிவு வேணும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக