புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
Page 1 of 1 •
அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம். அது நிறைவேற அரசுடன் இணைந்து செயலாற்ற வாருங்கள் என்று தொழில் முதலீட்டாளர்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.
வாழ்க்கை தரம் உயர
இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கிவைத்தார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது தான் எனது அரசின் பொருளாதார கொள்கையின் மைய நோக்கம். தொழில்துறையினராகிய நீங்களும் அரசும் இணைந்து சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நமது நாட்டை பொருளாதார ஆற்றல் மையமாக உருவாக்கவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். தற்போதைய சூழ்நிலையில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும் வறுமையும், வருமான ஏற்றத்தாழ்வும் இருப்பது பிரச்சினையாகத் தான் இருக்கிறது.
வறுமையை ஒழிப்பேன்
ஐ.நா. பொதுக்குழு வரையறுத்துள்ள வளர்ச்சி நோக்கங்களில் முக்கியமானது வறுமை ஒழிப்பு தான். 2001-ல் எனது அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை முக்கிய அம்சமாக கொண்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றும் வகையில் 15 அம்ச திட்டங்களை அறிவித்தேன். அதன் பயனாக வறுமை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. தமிழ்நாட்டில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் முற்றிலுமாக ஒழிப்பது தான் எனது கனவு. இவை உள்பட ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை 2015-க்குள் அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
எனது அரசு 1992-ம் ஆண்டு வெளியிட்ட தொழிற் கொள்கை, தமிழகத்தில் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. அதன் விளைவாக மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் புரட்சி ஏற்பட்டு, போர்டு, ஹூண்டாய், பிஎம்டபிள்ï போன்ற பன்னாட்டு கார் நிறுவனங்களை தமிழகம் ஈர்த்தது. இதுபோன்ற பெரிய வாகன நிறுவனங்கள் தொடங்கப்பட்டதன் காரணமாக ஏராளமான மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் வந்தன.
வெற்றிக்கு ஆதாரங்கள்
முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கும் விதத்திலும், தொழில்துறையை மேம்படுத்தும் வகையிலும் தொலைநோக்கிலான தொழிற் கொள்கையை எனது அரசு 2003-ம் ஆண்டு வெளியிட்டது. அதன்பயனாக மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டு நோகியா, பாக்ஸ்கான், ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்தது. மோட்டார் வாகன தொழில் மற்றும் மின்னணு சாதனங்கள், வன்பொருள் (ஹார்டுவேர்) உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவிலேயே சென்னை தலைமையிடமாக உருவாகியிருக்கிறது. 1992 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு வெளியிட்ட தொழிற்கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றிக்கு ஆதாரங்கள் தான் இவை.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தை முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களது அரசின் முக்கிய பணி. நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதை பார்க்கிறேன். முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பது பாராட்டுக்குரியது. நல்ல நிர்வாகம், சமூக நீதி, சீரான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள எங்களது அரசு உறுதி பூண்டுள்ளது.
மின்வெட்டு நீங்கும்
1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தொழில் முதலீட்டு மேம்பாட்டுக்காக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த நடவடிக்கைகள் இப்போதும் தொடரும். தற்போது தொழில் துறை சந்தித்து வரும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்பட பல்வேறு சவால்களை எனது அரசு நன்கு அறியும். தொழில் துறையினர் துரதிர்ஷ்டவசமாக சமீபகாலமாக சந்தித்து வரும் மின்வெட்டு பிரச்சினைகளையும் நான் அறிவேன். 2001-2006ல் எனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தாராளமான அளவுக்கு மின்சாரம் இருந்தது. இந்த மின்வெட்டு பிரச்சினையை எனது அரசு போக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இதற்காக போர்க்கால அடிப்படையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மிக விரைவில் மின்சாரம் உபரியாக உள்ள மாநிலமாக தமிழகத்தை மீண்டும் மாற்றுவோம்.
அறிவாற்றல், அபார திறமை மிக்க தொழிலாளர்களை கொண்ட மனிதவளம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. புதிய நூற்றாண்டில் தமிழகம் அறிவுசார் பொருளாதார மையமாக உருவெடுக்கும். இன்றைய நவீன தொழில் துறைக்கு தேவையான பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மிகுதியாக உள்ளனர். இந்தியாவிலேயே தொழில்நுட்ப அறிவு மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. குறைந்த ஊதியத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், அமைதியான தொழில் உறவுகள் ஆகியவை தமிழ்நாட்டை தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்கியுள்ளது.
உலகளவில் சென்னை
மோட்டார் வாகன தொழில் மற்றும் உதிரிபாக தொழிற்சாலைகள் தமிழகத்தை உற்பத்தி துறையில் முன்னணி மாநிலமாக திகழ வைத்துள்ளன. சைக்கிள் முதல் டாங்கிகள் வரை அதாவது மோட்டார் சைக்கிள், கார், டிராக்டர், ஜேசிபி, டிரக்குகள் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள் உள்பட அனைத்துவிதமான வாகனங்களும் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலக அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் முதல் 5 பெரிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக திகழ்கிறது. சென்னை நகரை உலகத்திலேயே மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி மையமாக உருவாக்குவது தான் எனது கனவு.
சூரிய மின்சக்தி
தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் எனது அரசு ``தொலைநோக்கு திட்டம் - 2025'' (விஷன் டாக்குமென்ட் 2025) என்ற திட்டத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. மின்சாரம், துறைமுகம், கப்பல் கட்டுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறையில் முதலீடுகளை மேம்படுத்த தேவையான, உறுதியான கொள்கைகள் இந்த தொலைநோக்கு திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு இதில் அதிக முக்கியத்துவம் தரப்படும்.
இங்கு கூடியிருக்கும் தொழில் அதிபர்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன். பொருளாதாரத்தை மேம்படுத்துதல், வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவை தான் தமிழக அரசின் நோக்கமாகும். அதற்கு நாம் அனைவரும் ஆற்றல்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். வாய்ப்புகளை வளமாக மாற்ற வேண்டும். உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.
முதன்மை மாநிலமாக்க
பழைய, புதிய பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணக்கூடிய செயல்பாடு மிக்க பங்குதாரர்கள் அரசுக்கு தேவை. எங்களது அரசு தமிழகத்தை இந்தியாவிலேயே வளர்ச்சி மிக்க முன்மாதிரி மாநிலமாக்க உறுதி பூண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பெற வேண்டும் என்ற எனது லட்சியத்தை நிறைவேற்ற அரசுடன் இணைந்து செயலாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
முன்னதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் பி.முத்துராமன் வரவேற்றார். அடுத்த தலைவராக தேர்வு பெற்றுள்ள ஆதி கோத்ரெஜ் நன்றி கூறினார். இந்தியா முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினதந்தி!
வாழ்க்கை தரம் உயர
இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கிவைத்தார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது தான் எனது அரசின் பொருளாதார கொள்கையின் மைய நோக்கம். தொழில்துறையினராகிய நீங்களும் அரசும் இணைந்து சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நமது நாட்டை பொருளாதார ஆற்றல் மையமாக உருவாக்கவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். தற்போதைய சூழ்நிலையில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும் வறுமையும், வருமான ஏற்றத்தாழ்வும் இருப்பது பிரச்சினையாகத் தான் இருக்கிறது.
வறுமையை ஒழிப்பேன்
ஐ.நா. பொதுக்குழு வரையறுத்துள்ள வளர்ச்சி நோக்கங்களில் முக்கியமானது வறுமை ஒழிப்பு தான். 2001-ல் எனது அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை முக்கிய அம்சமாக கொண்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றும் வகையில் 15 அம்ச திட்டங்களை அறிவித்தேன். அதன் பயனாக வறுமை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. தமிழ்நாட்டில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் முற்றிலுமாக ஒழிப்பது தான் எனது கனவு. இவை உள்பட ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை 2015-க்குள் அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
எனது அரசு 1992-ம் ஆண்டு வெளியிட்ட தொழிற் கொள்கை, தமிழகத்தில் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. அதன் விளைவாக மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் புரட்சி ஏற்பட்டு, போர்டு, ஹூண்டாய், பிஎம்டபிள்ï போன்ற பன்னாட்டு கார் நிறுவனங்களை தமிழகம் ஈர்த்தது. இதுபோன்ற பெரிய வாகன நிறுவனங்கள் தொடங்கப்பட்டதன் காரணமாக ஏராளமான மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் வந்தன.
வெற்றிக்கு ஆதாரங்கள்
முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கும் விதத்திலும், தொழில்துறையை மேம்படுத்தும் வகையிலும் தொலைநோக்கிலான தொழிற் கொள்கையை எனது அரசு 2003-ம் ஆண்டு வெளியிட்டது. அதன்பயனாக மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டு நோகியா, பாக்ஸ்கான், ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்தது. மோட்டார் வாகன தொழில் மற்றும் மின்னணு சாதனங்கள், வன்பொருள் (ஹார்டுவேர்) உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவிலேயே சென்னை தலைமையிடமாக உருவாகியிருக்கிறது. 1992 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு வெளியிட்ட தொழிற்கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றிக்கு ஆதாரங்கள் தான் இவை.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தை முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களது அரசின் முக்கிய பணி. நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதை பார்க்கிறேன். முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பது பாராட்டுக்குரியது. நல்ல நிர்வாகம், சமூக நீதி, சீரான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள எங்களது அரசு உறுதி பூண்டுள்ளது.
மின்வெட்டு நீங்கும்
1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தொழில் முதலீட்டு மேம்பாட்டுக்காக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த நடவடிக்கைகள் இப்போதும் தொடரும். தற்போது தொழில் துறை சந்தித்து வரும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்பட பல்வேறு சவால்களை எனது அரசு நன்கு அறியும். தொழில் துறையினர் துரதிர்ஷ்டவசமாக சமீபகாலமாக சந்தித்து வரும் மின்வெட்டு பிரச்சினைகளையும் நான் அறிவேன். 2001-2006ல் எனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தாராளமான அளவுக்கு மின்சாரம் இருந்தது. இந்த மின்வெட்டு பிரச்சினையை எனது அரசு போக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இதற்காக போர்க்கால அடிப்படையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மிக விரைவில் மின்சாரம் உபரியாக உள்ள மாநிலமாக தமிழகத்தை மீண்டும் மாற்றுவோம்.
அறிவாற்றல், அபார திறமை மிக்க தொழிலாளர்களை கொண்ட மனிதவளம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. புதிய நூற்றாண்டில் தமிழகம் அறிவுசார் பொருளாதார மையமாக உருவெடுக்கும். இன்றைய நவீன தொழில் துறைக்கு தேவையான பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மிகுதியாக உள்ளனர். இந்தியாவிலேயே தொழில்நுட்ப அறிவு மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. குறைந்த ஊதியத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், அமைதியான தொழில் உறவுகள் ஆகியவை தமிழ்நாட்டை தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்கியுள்ளது.
உலகளவில் சென்னை
மோட்டார் வாகன தொழில் மற்றும் உதிரிபாக தொழிற்சாலைகள் தமிழகத்தை உற்பத்தி துறையில் முன்னணி மாநிலமாக திகழ வைத்துள்ளன. சைக்கிள் முதல் டாங்கிகள் வரை அதாவது மோட்டார் சைக்கிள், கார், டிராக்டர், ஜேசிபி, டிரக்குகள் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள் உள்பட அனைத்துவிதமான வாகனங்களும் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலக அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் முதல் 5 பெரிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக திகழ்கிறது. சென்னை நகரை உலகத்திலேயே மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி மையமாக உருவாக்குவது தான் எனது கனவு.
சூரிய மின்சக்தி
தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் எனது அரசு ``தொலைநோக்கு திட்டம் - 2025'' (விஷன் டாக்குமென்ட் 2025) என்ற திட்டத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. மின்சாரம், துறைமுகம், கப்பல் கட்டுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறையில் முதலீடுகளை மேம்படுத்த தேவையான, உறுதியான கொள்கைகள் இந்த தொலைநோக்கு திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு இதில் அதிக முக்கியத்துவம் தரப்படும்.
இங்கு கூடியிருக்கும் தொழில் அதிபர்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன். பொருளாதாரத்தை மேம்படுத்துதல், வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவை தான் தமிழக அரசின் நோக்கமாகும். அதற்கு நாம் அனைவரும் ஆற்றல்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். வாய்ப்புகளை வளமாக மாற்ற வேண்டும். உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.
முதன்மை மாநிலமாக்க
பழைய, புதிய பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணக்கூடிய செயல்பாடு மிக்க பங்குதாரர்கள் அரசுக்கு தேவை. எங்களது அரசு தமிழகத்தை இந்தியாவிலேயே வளர்ச்சி மிக்க முன்மாதிரி மாநிலமாக்க உறுதி பூண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பெற வேண்டும் என்ற எனது லட்சியத்தை நிறைவேற்ற அரசுடன் இணைந்து செயலாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
முன்னதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் பி.முத்துராமன் வரவேற்றார். அடுத்த தலைவராக தேர்வு பெற்றுள்ள ஆதி கோத்ரெஜ் நன்றி கூறினார். இந்தியா முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வாழ்த்துக்கள் அம்மா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
நாட்டுக்கு உனைய மாதிரி ஒருத்தர் இருந்த எப்படி முன்னேறும் ரேவதி......ரேவதி wrote:எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க இன்னும் நாடு உருபடா வழியா காணோம்
Similar topics
» தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர்
» தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா
» அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
» மாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா
» எனது சொத்து மதிப்பு ரூ.51 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்
» தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா
» அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
» மாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா
» எனது சொத்து மதிப்பு ரூ.51 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|