புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறுப்பு பணம் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு: தனி கமிட்டியை நியமித்தது சுப்ரீம் கோர்ட்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
புதுடில்லி: வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒரு விடிவு கிடைத்துள்ளது. கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்க, அதிக அதிகாரங்களுடன் கூடிய, சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான, சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.,) நியமித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கறுப்புப் பணத்தை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளில், மத்திய அரசின் செயல்பாடு மந்தமாக இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில், இந்தியர்களால், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று நடந்தது.
நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிச்சார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: வெளிநாடுகளில், கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பிரச்னை என்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசு தவறி விட்டது.கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, திரும்ப, திரும்ப கோர்ட் வலியுறுத்தியது. ஆனாலும், மத்திய அரசும், அதன் ஏஜன்சிகளும், இது தொடர்பான தகவல்களையும், ஆவணங்களையும் தரவில்லை. விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியாகவே, இது கருதப்படுகிறது. ஹசன் அலி தொடர்பான வழக்கில், கோர்ட் தலையிட்ட பின்னரே, அரசு நடவடிக்கை எடுத்தது.வெளிநாடுகளில், கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பது, இங்குள்ள அதிகாரிகளின் இயலாமையை பிரதிபலிப்பதாக உள்ளது. வருமான வரியை வசூலிப்பது என்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. நம் நாட்டு பணம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதால், நமக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும், கறுப்புப் பண பதுக்கல் தொடர்பான விசாரணையையும் கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. இந்த புலனாய்வுக் குழுவின், துணைத் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ஷா செயல்படுவார்.கறுப்புப் பணம் பதுக்கலை கண்டுபிடிப்பதற்காக, மத்திய அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட கமிட்டியானது, புலனாய்வுக் குழுவின் கீழ் செயல்படும். கறுப்புப் பண பதுக்கல் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு, இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு, அதிகாரம் அளிக்கப்படுகிறது. இந்த புலனாய்வுக் குழு, கோர்ட்டுக்கு நேரடியாக அறிக்கைகளை அளிக்கலாம்.
கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக, ஏற்கனவே சிலரிடம் விளக்கம் கேட்டு, விசாரணை அமைப்புகள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பெயர்களை, பகிரங்கமாக வெளியிட வேண்டும். எனினும், கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படாதவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள பண முதலைகள் பற்றிய விவரங்கள், விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு : சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் ரெட்டி, 1991முதல், 1997 வரை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தார். ஓய்வு பெற்ற பின், 15வது சட்ட கமிஷனின் தலைவராகவும், 16வது சட்ட கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினர்.கடந்த, 2001ல், சட்ட கமிஷன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் சட்ட மறு சீராய்வு செயல்பாட்டு குழு உட்பட, பல்வேறு துணை குழுக்களின் தலைவராகவும், இவர் பதவி வகித்துள்ளார். துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஷாவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
மத்திய அரசு மழுப்பல் : கறுப்புப் பண விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:கறுப்புப் பணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை, முழுமையாக அறிந்து கொள்ளாமல், எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தால், அது தான், இறுதியான முடிவு. ஏனெனில், சுப்ரீம் கோர்ட் தான், இறுதியான கோர்ட்.கறுப்புப் பணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற தகவல் மட்டுமே, தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. உத்தரவை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். அதற்கு பின், அவசியம் ஏற்பட்டால், அரசின் செய்தித் தொடர்பாளர், இதுகுறித்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
"அரசின் முகத்தில் விழுந்த அடி' : சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், "கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இதை, பா.ஜ., வரவேற்கிறது. கறுப்புப் பணம் பதுக்கப்படுவதை தடுக்க, அரசு எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, மத்திய அரசின் முகத்தில் விழுந்த, பலத்த அடி என, பா.ஜ., கருதுகிறது' என்றார்.
தினமலர்
வெளிநாடுகளில், இந்தியர்களால், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று நடந்தது.
நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிச்சார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: வெளிநாடுகளில், கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பிரச்னை என்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசு தவறி விட்டது.கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, திரும்ப, திரும்ப கோர்ட் வலியுறுத்தியது. ஆனாலும், மத்திய அரசும், அதன் ஏஜன்சிகளும், இது தொடர்பான தகவல்களையும், ஆவணங்களையும் தரவில்லை. விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியாகவே, இது கருதப்படுகிறது. ஹசன் அலி தொடர்பான வழக்கில், கோர்ட் தலையிட்ட பின்னரே, அரசு நடவடிக்கை எடுத்தது.வெளிநாடுகளில், கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பது, இங்குள்ள அதிகாரிகளின் இயலாமையை பிரதிபலிப்பதாக உள்ளது. வருமான வரியை வசூலிப்பது என்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. நம் நாட்டு பணம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதால், நமக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும், கறுப்புப் பண பதுக்கல் தொடர்பான விசாரணையையும் கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. இந்த புலனாய்வுக் குழுவின், துணைத் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ஷா செயல்படுவார்.கறுப்புப் பணம் பதுக்கலை கண்டுபிடிப்பதற்காக, மத்திய அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட கமிட்டியானது, புலனாய்வுக் குழுவின் கீழ் செயல்படும். கறுப்புப் பண பதுக்கல் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு, இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு, அதிகாரம் அளிக்கப்படுகிறது. இந்த புலனாய்வுக் குழு, கோர்ட்டுக்கு நேரடியாக அறிக்கைகளை அளிக்கலாம்.
கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக, ஏற்கனவே சிலரிடம் விளக்கம் கேட்டு, விசாரணை அமைப்புகள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பெயர்களை, பகிரங்கமாக வெளியிட வேண்டும். எனினும், கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படாதவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள பண முதலைகள் பற்றிய விவரங்கள், விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு : சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் ரெட்டி, 1991முதல், 1997 வரை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தார். ஓய்வு பெற்ற பின், 15வது சட்ட கமிஷனின் தலைவராகவும், 16வது சட்ட கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினர்.கடந்த, 2001ல், சட்ட கமிஷன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் சட்ட மறு சீராய்வு செயல்பாட்டு குழு உட்பட, பல்வேறு துணை குழுக்களின் தலைவராகவும், இவர் பதவி வகித்துள்ளார். துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஷாவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
மத்திய அரசு மழுப்பல் : கறுப்புப் பண விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:கறுப்புப் பணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை, முழுமையாக அறிந்து கொள்ளாமல், எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தால், அது தான், இறுதியான முடிவு. ஏனெனில், சுப்ரீம் கோர்ட் தான், இறுதியான கோர்ட்.கறுப்புப் பணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற தகவல் மட்டுமே, தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. உத்தரவை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். அதற்கு பின், அவசியம் ஏற்பட்டால், அரசின் செய்தித் தொடர்பாளர், இதுகுறித்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
"அரசின் முகத்தில் விழுந்த அடி' : சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், "கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இதை, பா.ஜ., வரவேற்கிறது. கறுப்புப் பணம் பதுக்கப்படுவதை தடுக்க, அரசு எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, மத்திய அரசின் முகத்தில் விழுந்த, பலத்த அடி என, பா.ஜ., கருதுகிறது' என்றார்.
தினமலர்
Similar topics
» கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» கறுப்பு பணம் (சிரிப்பு )
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» கறுப்பு பணம் (சிரிப்பு )
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|