புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:58 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 7:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:42 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 11:57 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 10:56 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
76 Posts - 51%
heezulia
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
1 Post - 1%
Shivanya
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
16 Posts - 3%
prajai
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
9 Posts - 2%
jairam
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
4 Posts - 1%
Jenila
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 8:51 pm

மீன்
-------------
குழந்தை என்னிடம் கேட்டது..

மீன் உடம்புக்குள்ளே ஈரமா இருக்குமாப்பா?

"இல்லை"-என்றேன்.

அப்படியென்றால்..வேறு எப்படிப்பா இருக்கும்? என்றாள் குழந்தை.

இளஞ்சிவப்பாக ..காலை நேரத்துக் கல்லறை போலக் குளிர்ச்சியாக ..என்றேன்.

குழந்தை கேட்டாள் ஒரு வினாடி யோசிப்பிற்குப் பின்..

உனக்கு எப்படித் தெரியும் ?..அந்த மீனைக் கொன்றாலன்றி?..என.

நன்றி:

கவிதை; பிரேயன் டர்னர் (நியூசிலாந்து)
தமிழில்: எஸ்.பாபு.
புத்தகம்: "அதற்கு மேல் ஒன்றும் இல்லை"

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 02, 2011 10:23 pm

தொடருங்கள் நண்பரே நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) 224747944 நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) 224747944 நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) 224747944

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 11:44 pm

நன்றி! மணி அஜீத்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 4:56 pm

மாரி அம்மன் வாசலிலே..மேச்சாதிப் பொம்பளைங்க
மொளப்பாறி வச்சுக் கும்மி பாடுவாங்க.
கம்மா நெரஞ்சு போனா..ராக்காவல் பறையந்தான் ;
ஏரி நெரெஞ்சு போனா ..ராக்காவல் பறையந்தான்;
மடை தெறக்க வேணுமின்னா முங்கறது பறையந்தான்;
ஏரி, கம்மாய் ஒடஞ்சாலும்..எதுக்கும் பலி பறையந்தான்;
பலியான பறையனுக்கு சாமி பட்டம் கொடுப்பாங்க;
செத்தா "அய்யனாரு";
பொழச்சா "பறப்பய";
அட்ரா சக்கேன்னாநாம்.

நன்றி:
எழுதியவர்:கே.ஏ. குணசேகரன்.,
புத்தகம்:தற்காலக் கவிதைகள் ஒரு பார்வை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 11:58 pm

கருப்பு வளையல் கையுடன்
குனிந்து, வளைந்து பெருக்கிப் போனாள்.
வாசல் சுத்தமாச்சு.
மனசு குப்பையாச்சு.

நன்றி:
எழுதியவர்:கல்யாண்ஜி.

சுதந்திரம்
-----------
இரவிலே வாங்கினோம் ..
இன்னம் விடியவே இல்லை.

நன்றி:
எழுதியவர்:இரா. அரங்கநாதன்.
இரண்டு கவிதைகளும் கல்லூரிப் பாட நூலில் படித்தவை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக