புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
75 Posts - 52%
heezulia
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
56 Posts - 39%
T.N.Balasubramanian
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
258 Posts - 47%
ayyasamy ram
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_m10திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 1:56 am

திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்!

திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! P29

'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று போற்றிப் புகழப்படும் திருவாசகத்தைத் தந்தருளியவர் மாணிக்க வாசகர். அந்தத் திருவாசகம் அரங்கேறிய தலம், ஆவுடையார்கோவில். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பெருந்துறை எனப் போற்றப்படும் ஆவுடையார்கோவில்.
மதுரையை ஆட்சி செய்த அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர். அவரின் அவதாரத் தலம், மதுரை திருமோகூரை அடுத்துள்ள திருவாதவூர் திருத்தலம். எனவே, அவரை வாதவூரார் என்றும் அழைத்தனர், மக்கள்.

ஒருமுறை, குதிரைகளை வாங்கு வதற்காகப் பயணப்பட்டார் வாத வூரார். வழியில், திருப்பெருந்துறையில் தங்கினார். அப்போது, அங்கே... குருந்த மர நிழலில், அடியவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார் குரு ஒருவர். அவரைப் பார்த்ததுமே சிலிர்த்த வாதவூரார், அவரைப் பணிந்து, தனக்கு உபதேசிக்கும்படி வேண்டினார். அவரும் பஞ்சாட்சர மந்திரத்தை அருளிவிட்டு, அடுத்த கணம் சட்டென்று மறைந்தார். அந்தப் பரம்பொருளே நமக்கு அருளியுள்ளார் என அறிந்து பூரித்த வாதவூரார், அங்கேயே அமர்ந்து சிவனாரைத் தொழுது, பாடினார்; வந்த வேலையை மறந்துவிட்டு, அந்த இடத்தில் ஓர் அற்புதமான சிவாலயத்தை எழுப்பும் பணியில் ஈடுபட்டார்.

திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! P30

இந்த நிலையில், ''குதிரைகளை வாங்கி வராமல், அந்தக் காசில் கோயில் கட்டிக் கொண்டிருக் கிறானா, வாதவூரான்?!'' எனக் கடும் கோபம் கொண்ட மன்னன், உடனே வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான். அதையடுத்து, ஆவணி மாத மூல நட்சத்திர நன்னாளில், சிவனாரே நரியைப் பரியாக்கியதையும், வாதவூராருக்கு வைகை மணலில் மன்னன் தண்டனை தரும் வேளையில், வெள்ளத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்து திருவிளையாடல் நிகழ்த்தியதையும், மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்து, மன்னன் மன்னிப்புக் கேட்க, அகிலமே அவரைக் கொண்டாடிப் போற்றியதையும் நாம் அறிவோம்.

பிறகு, மாணிக்கவாசகர் ஊர் ஊராகச் சென்றார்; கோயில் கோயிலாகச் சென்றார்; மனமுருகப் பதிகங்கள் பாடி மகிழ்ந்தார். திருப்பெருந்துறை திருத்தலத்துக்கு வந்து, சிவனாரின் திருநடனக் காட்சியைக் கண்டு மெய்யுருகி, திருவாசகத்தைப் பாடி அருளினார். இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... அடியவர் வேறு, சிவனார் வேறு என்றில்லாமல், மாணிக்கவாசகரே சிவமாகத் திகழும் ஒப்பற்ற திருத்தலம் இது!

இத்தகைய பெருமைகளை ஒருங்கே கொண்ட ஆவுடையார்கோவிலில், ஆனித் திருமஞ்சன விழாவும், மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்ட வைபவமும் சிறப்புற நடைபெறுகிறது. ஆனியில், பத்து நாள் பிரம்மோத்ஸவமாக ஆவுடை யார்கோவில் கிராமமே அமர்க்களப்படும். பத்தாம் நாள், ஆனி உத்திர நட்சத்திர நன்னாளில் (7.7.11), கோயிலில் திருவாசகம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க, சிவனாரிடம் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் நிகழ்ச்சி, உத்ஸவமாக வந்து நிறைவுறும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும் எனச் சிலிர்ப் புடன் தெரிவிக்கிறார் கோயில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய நம்பியார்.

திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! P31

மாணிக்கவாசகருக்குக் குருந்த மர நிழலில் உபதேசம் செய்தார் அல்லவா, ஈசன்?! எனவே, இந்தத் தலத்தின் விருட்சம் குருந்த மரம்! இறைவனின் திருநாமம்- ஸ்ரீஆத்மநாதர்; இறைவி- ஸ்ரீயோகாம்பாள்; இங்கே, இறைவனும் இறைவியும் அரூபமாகக் காட்சி தருகின்றனர். கருவறையில், ஆவுடையார் எனும் சக்தி பீடமும், ஆவுடையாருக்குப் பின்னேயுள்ள சுவரில் 27 நட்சத்திர தீபங்களும், அதற்கு மேலே... சூரிய- சந்திர- அக்னி என மூன்று தீபங்களும் அமைந்துள்ளன. அம்பிகைக்கு சிவயோக நாயகி எனும் திருநாமமும் உண்டு. அம்பாள் சந்நிதியில், யோக பீடம் மட்டுமே உண்டு. பீடத்தின் மேல், சிவயோகத்தில் தேவி அமர்ந்திருப்பதாக ஐதீகம்!

ஸ்வாமி சந்நிதிக்கு முன்னேயுள்ள அமுத மண்டபத்தில், அன்னத்தைக் குவித்து வைத்தே நைவேத்தியங்கள் நடைபெறுகின்றன. காலையில் புழுங்கல் அரிசி அன்னம் மற்றும் கீரை; அர்த்தஜாம பூஜையில், பாகற்காய் நைவேத்தியம் ஆகியன இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன.

சிவாச்சார்யர்களும் நம்பியார் பிரிவினரும் பூஜைகள் மேற்கொள்ளும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதரையும் மாணிக்கவாசகரையும் திருவாசகம் பாடி... மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்; உங்கள் மனங்களிலும் வீடுகளிலும் குருவருளும் திருவருளும் நிறைந்திருக்கும்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்! 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக