புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூயிங்கம் ரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
நமது நாட்டில் சில நேரங்களில் வெளியாகும் கூர்மையான சிக்கல்கள் ஊடங்களில் செய்தியாக வெளிவந்து, விவாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும் அல்லது மறைக்கப்பட்டுவிடும்.
அவ்வாறு மறைந்துவிடுவதற்கும், மறைக்கப்படுவதற்கும் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதற்கு ஏதுவாக நமது நாட்டில் நாளும் ஒரு பிரச்சனை முளைக்கிறது, அதன் மீது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து வெளியாகிறது. தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. அப்படி ஏதும் பிரச்சனை வராவிட்டால், இப்போது மத்திய அரசு டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை உயர்த்தியதே, அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் அதனால் உருவாகும் பிரச்சனை ஏற்கனவே பாதிப்பை உருவாக்கிய பிரச்சனையை மிக இலாவகமாக பின்னுக்குத் தள்ளிவிடும்.
இப்படி பின்னுக்குத் தள்ளப்பட்ட மிக முக்கியமான ஒரு பிரச்சனைதான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அரசு இல்லம் ஆகியவற்றில் தடவப்பட்டிருந்த ‘பசை’ தொடர்பான பிரச்சனையாகும். பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த அமைச்சராக இருக்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் வடக்கு கட்டடத்தில் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் சுவர்களில் 16 இடங்களில் இப்படி பசை ஒட்டியிருப்பது ‘கண்டுபிடிக்கப்பட்ட’தாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அமைச்சர் பிரணாப்.
வெறும் பசை மட்டும் ஒட்டியிருக்கவில்லை, பசை இருந்த இடத்தில் துளைகளும் போடப்பட்டிருந்தது என்று தனது கடிதத்தில் கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, அதில் சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் அளவில் மிகச் சிறியதான ஒலி வாங்கிகளை அல்லது புகைப்படக் கருவிகளை பொருத்துவதற்கு முயற்சி நடந்துள்ளதாகவும், அது குறித்து ‘ஆழமாக’ விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்தக் கடிதம் எழுதப்பட்டது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில். ஆனால் அந்த விவரம் இப்போதுதான் வெளியாகியுள்ளது. எப்படி வெளியானது, யார் வெளியிட்டது என்பதைப் பற்றியெல்லாம் எந்த விவரமும் வெளியாகவில்லை. ஆனால் 2ஜி அலைக்கற்றை ஊழலை வெளிக்கொணர்ந்த நீரா ராடியா தொலைபேசி உரையாடல் போல், வெளியிட்டவர் யார் என்று தெரியாமலேயே இதுவும் வெளிவந்துள்ளது.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பிரதமர் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்னரே, தனது அமைச்சகத்திற்கு உட்பட்ட வருவாய் துறையின் புலனாய்வுப் பிரிவைக் கொண்டு ஆராய்ந்து, அது இரகசியத்தை அறிவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதை பிரணாப் புரிந்துகொள்கிறார். அதன் பிறகு இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவு புலனாய்வு செய்து, அந்த பசை என்னவென்பதை கூறியதுதான் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியது.
பிரணாப் அலுவலகத்தில் ஆங்காங்கு ஒட்டியிருந்தது சுயிங்கம் என்றது ஐ.பி.! இந்தக் ‘கண்டுபிடிப்பு’ மேற்பார்வைக்கு நகைச்சுவையாகத் தெரிந்தாலும், மிக அரிதான ஒரு விடயத்தை பூசி, மெழுக சுயிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. பசை போன்று ஒட்டப்பட்டிருந்தது சுயிங்கம் என்று கண்டுபிடித்துக் கூறிய ஐ.பி. அது ஒட்டியிருந்த இடங்களில் எல்லாம் துளையிடப்பட்டிருந்ததே அதற்கு என்ன விளக்கம் அளித்தது என்று தெரியவில்லை. ஆனால், பிரணாப் முகர்ஜி அதனை கேட்கவில்லை! ஆமாம் சுயிங்கம்தான் என்று அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்! இடையில் சமரசம் நடந்துள்ளது தெரிகிறது, ஆனால், யாருக்கும் பிரணாப்பிற்கும் இடையில் என்பதுதான் புரியாத புதிர்.
இந்த பசை அல்லது சுயிங்கம் ஒட்டப்பட்ட காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். நீரா ராடியா தொலைபேசி...
அவ்வாறு மறைந்துவிடுவதற்கும், மறைக்கப்படுவதற்கும் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதற்கு ஏதுவாக நமது நாட்டில் நாளும் ஒரு பிரச்சனை முளைக்கிறது, அதன் மீது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து வெளியாகிறது. தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. அப்படி ஏதும் பிரச்சனை வராவிட்டால், இப்போது மத்திய அரசு டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை உயர்த்தியதே, அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் அதனால் உருவாகும் பிரச்சனை ஏற்கனவே பாதிப்பை உருவாக்கிய பிரச்சனையை மிக இலாவகமாக பின்னுக்குத் தள்ளிவிடும்.
இப்படி பின்னுக்குத் தள்ளப்பட்ட மிக முக்கியமான ஒரு பிரச்சனைதான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அரசு இல்லம் ஆகியவற்றில் தடவப்பட்டிருந்த ‘பசை’ தொடர்பான பிரச்சனையாகும். பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த அமைச்சராக இருக்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் வடக்கு கட்டடத்தில் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் சுவர்களில் 16 இடங்களில் இப்படி பசை ஒட்டியிருப்பது ‘கண்டுபிடிக்கப்பட்ட’தாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அமைச்சர் பிரணாப்.
வெறும் பசை மட்டும் ஒட்டியிருக்கவில்லை, பசை இருந்த இடத்தில் துளைகளும் போடப்பட்டிருந்தது என்று தனது கடிதத்தில் கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, அதில் சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் அளவில் மிகச் சிறியதான ஒலி வாங்கிகளை அல்லது புகைப்படக் கருவிகளை பொருத்துவதற்கு முயற்சி நடந்துள்ளதாகவும், அது குறித்து ‘ஆழமாக’ விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்தக் கடிதம் எழுதப்பட்டது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில். ஆனால் அந்த விவரம் இப்போதுதான் வெளியாகியுள்ளது. எப்படி வெளியானது, யார் வெளியிட்டது என்பதைப் பற்றியெல்லாம் எந்த விவரமும் வெளியாகவில்லை. ஆனால் 2ஜி அலைக்கற்றை ஊழலை வெளிக்கொணர்ந்த நீரா ராடியா தொலைபேசி உரையாடல் போல், வெளியிட்டவர் யார் என்று தெரியாமலேயே இதுவும் வெளிவந்துள்ளது.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பிரதமர் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்னரே, தனது அமைச்சகத்திற்கு உட்பட்ட வருவாய் துறையின் புலனாய்வுப் பிரிவைக் கொண்டு ஆராய்ந்து, அது இரகசியத்தை அறிவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதை பிரணாப் புரிந்துகொள்கிறார். அதன் பிறகு இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவு புலனாய்வு செய்து, அந்த பசை என்னவென்பதை கூறியதுதான் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியது.
பிரணாப் அலுவலகத்தில் ஆங்காங்கு ஒட்டியிருந்தது சுயிங்கம் என்றது ஐ.பி.! இந்தக் ‘கண்டுபிடிப்பு’ மேற்பார்வைக்கு நகைச்சுவையாகத் தெரிந்தாலும், மிக அரிதான ஒரு விடயத்தை பூசி, மெழுக சுயிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. பசை போன்று ஒட்டப்பட்டிருந்தது சுயிங்கம் என்று கண்டுபிடித்துக் கூறிய ஐ.பி. அது ஒட்டியிருந்த இடங்களில் எல்லாம் துளையிடப்பட்டிருந்ததே அதற்கு என்ன விளக்கம் அளித்தது என்று தெரியவில்லை. ஆனால், பிரணாப் முகர்ஜி அதனை கேட்கவில்லை! ஆமாம் சுயிங்கம்தான் என்று அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்! இடையில் சமரசம் நடந்துள்ளது தெரிகிறது, ஆனால், யாருக்கும் பிரணாப்பிற்கும் இடையில் என்பதுதான் புரியாத புதிர்.
இந்த பசை அல்லது சுயிங்கம் ஒட்டப்பட்ட காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். நீரா ராடியா தொலைபேசி...
வெபுலகம்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பகிர்ந்தமைக்கு நன்றி ஜி !!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
» எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!
» மின் இணைப்பு பெற்று நில அபகரிப்பு முயற்சி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
» எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!
» மின் இணைப்பு பெற்று நில அபகரிப்பு முயற்சி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|