புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க!


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 8:11 am


காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' என்று காதலி கேட்டால், காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.

எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போதும் தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை. அவற்றை மறைமுகமாக தெரிவிக்கவே விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற்றி ஊகித்துக் கொள்வதற்காகவும் இப்படி பேசுகிறார்கள்.

இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து நின்றல், பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது உதவுகிறது. மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு தோன்றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.

மறைமுகப்பேச்சை பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஆண்களின் மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை. அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட முடிகிறது. அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு உண்டாக்கும். அதனால், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. அவர்களை ஆண்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும்.

அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது மேலதிகாரி ஆணாக இருக்கும்பட்சத்தில், அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம் கூறும்போது அவர் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் பெண்களின் மறைமுகப்பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில், பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுபவர்களாகத் தெரிகிறார்கள்.



Athithan




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 8:16 am

பகிர்வுக்கு நன்றி தாமு

தாமு, உனக்கு நேரடியா ஒரு விசயத்தை சொன்னாலே அது சரியா புரியாது
உன்கிட்ட மறைமுகமா சொன்னா ?
ஹிஹி சிரி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 8:17 am

பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 10:35 am

உங்கள் கருத்துகளை மும்மொழிகிறேன், அதிலும் yes என்றும் சொல்லாமல் no என்றும் சொல்லாமல் இதற்க்கு நடுவில் ஒரு சொல்லை கையாளும் திறமை அவர்களிடம் உள்ளது.

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 224747944



சதாசிவம்
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 10:42 am

சரியாதான் சொல்லிருக்காங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 12:04 pm

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jun 21, 2011 12:11 pm

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 2825183110 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 2825183110



ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Dove_branch
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Dஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Iஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Vஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Yஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Aஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 12:14 pm

ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விஷயதா கண்டு புடிச்சிங்கபோல ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 838572



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 1:55 pm

புன்னகை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2011 2:43 pm

நல்ல கட்டுரை தாமு புன்னகை இனியாவது எங்க பேச்சை (மறைமுக பேச்சை ) புரிஞ்சுண்டா சரி ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 514396



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக