புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
46 Posts - 40%
prajai
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
4 Posts - 3%
Jenila
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
1 Post - 1%
kargan86
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
1 Post - 1%
jairam
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
8 Posts - 5%
prajai
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
6 Posts - 4%
Jenila
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
1 Post - 1%
jairam
அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10அலையில் ஒதுங்கிய உடல் Poll_m10அலையில் ஒதுங்கிய உடல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலையில் ஒதுங்கிய உடல்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jun 18, 2011 6:35 pm

அலையில் ஒதுங்கிய உடல் Siva1503


மறைவதற்கு சில நாழிகைமட்டும்
வேட்கை வெட்டங்களை உள்வாங்கி
கீழ்வானத்தில் பவ்வியம்மாக கதிரவன்

கரையை முத்தமிட்டு விளையாடுகிறது
கடல் தாயில் மடியிலிருந்து
தவழ்ந்துவந்த அலைக் குழந்தைகள்

கரையின் ஓரத்தில் துவாரமிட்டு
அதில் ஒளிந்து விளையாடும்
சின்னச்சிறு குட்டி நண்டுகள்

பொங்கியெழும் பெரும் அலைகள்
முட்டிமோதி உறவாடும் காற்று
சிதறிவிழும் குளிர்ந்தத நீர்த்துளிகள்

அன்றைய கதைகள் பேசியபடி
ஒற்றுமையுடன் வீடு திரும்பும்
இரைதேடிச் சென்ற பறவைகள்

பரந்த கரைமணல் விரிப்பில்
அங்காங்கே நின்றும் அமர்ந்தனர்
எங்கிருந்து வந்த மனிதர்கள்

தேடிவந்த மனித பாதங்களின்
அழுக்கை பாரபச்சமிற்றி கழுவியது
அலையில் வந்த நீர்த்துளிகள்

கரையருகே தளும்பும் அலைநீரில்
மனிதர்கள் குளித்து விளையாட
வேடிக்கை பார்த்தபடி சிலர்

மனித கூடங்களுக்கு இடையே
ஆவிபறக்கும் சுண்டலும் தேநீரும்
கூவிக்கூவி விற்கும் சிறுவர்கள்

மூக்கை நன்றாக பொத்தியபடி
அங்கு தூரத்தில் ஓரிடத்தில்
எதையோ மொய்த்தபடி மனிதர்கள்

சுயம் மரணம் தேடியோ
பேரலையில் தவரலாக சிக்கியோ
கடல் மட்டும் சாட்சி

உயிரை மட்டும் உட்கொண்டு
அலைகள் கரையில் ஒதுக்கியது
நீரில் ஊறிய மனிதசடலத்தை

மீன்கள் பிச்சு சீண்டி
அடையாளம் தொலைத்த முகம்
உறவுகளை தேடும் அனாதைசடலம்

முந்தாநாள் கரையோரத்தில் பார்த்தேன்
மென்குரலில் சொன்னான் சகநண்பனிடம்
சுண்டல் விற்கும் சிறுவன்

எங்கோ ஒரு குடும்பத்தில்
இவன் வரவையும் எதிர்பார்த்து
உறவுகளும் அவன் தாயும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 6:56 pm

கடற்கறையின் அழகியல் பேசி, உறவுகளை இழந்த உயிரை, உலகுக்காட்டிய கவிஞரின் கவிதை மனதை என்னவோ செய்கிறது...கவிதை அடித்த அலையில் கரையொதுங்குகிறது கண்ணீர் விழியோரம்....
நன்றி செய்தாலி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.......



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அலையில் ஒதுங்கிய உடல் Aஅலையில் ஒதுங்கிய உடல் Bஅலையில் ஒதுங்கிய உடல் Dஅலையில் ஒதுங்கிய உடல் Uஅலையில் ஒதுங்கிய உடல் Lஅலையில் ஒதுங்கிய உடல் Lஅலையில் ஒதுங்கிய உடல் Aஅலையில் ஒதுங்கிய உடல் H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 11:32 pm

சட்டென்று கண்ணில் நீர் வரவைக்கும் வரிகள்....

கடற்கரையில் அன்றாடம் எத்தனையோ நிகழ்வுகள்....

அதில் தற்கொலையும் ஒன்று...

உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டு வயிற்றுச்சுமையோடு வாழ விரும்பாது உயிரை மாய்க்க ஒரு சிலர்...

வேலை தேடி அலுத்து கிடைக்காமல் விரக்தியில் உயிரை துறக்க சிலர்...

காதலி ஏமாற்றிவிட்டு கல்யாணம் செய்துக்கொண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட பித்து பிடித்தவன் போல் இனி உலகமே இல்லை என்று பைத்தியம் பிடிக்குமுன் தன் உயிரை வேகமாய் கடலில் கலந்துவிட ஒரு சிலர்...

நீந்துகிறேன் பேர்வழி என்று கடலில் மாயமாகி இரண்டு மூன்று நாள் கழித்து மீன்கள் தின்ற மிச்சமாக கரையோரம் ஒதுங்கும் ஒருசில உடல்கள்....

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் மனதை பிசையவைக்கும்...

இறந்து போக நினைப்பவர் தன்னை நம்பி இருக்கும் உயிர்களை ஒரே ஒரு நொடி மறந்து விடுவதால் கடலுக்கு கிடைத்துவிடுகிறது ஒரு காவு....

நீண்ட நாட்களுக்கு பின்னர் அழகிய வரிகளால் இங்கு ஒரு அருமையான கவிதை பகிர்வு செய்தாலி...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அலையில் ஒதுங்கிய உடல் 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 19, 2011 7:43 am

உங்கள் கவிதைகளில் மிகவும் ரசித்ததில் இந்த கவிதையும் ஒன்று செய்தாலி சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 19, 2011 12:00 pm

அப்துல்லாஹ் wrote:கடற்கறையின் அழகியல் பேசி, உறவுகளை இழந்த உயிரை, உலகுக்காட்டிய கவிஞரின் கவிதை மனதை என்னவோ செய்கிறது...கவிதை அடித்த அலையில் கரையொதுங்குகிறது கண்ணீர் விழியோரம்....
நன்றி செய்தாலி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.......

மிக்க நன்றி தோழரே
நீண்ட இடைவெளி (அலுவலக வேலைப்பாடுகள் )
அன்பிற்கு நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 19, 2011 12:04 pm

மஞ்சுபாஷிணி wrote:சட்டென்று கண்ணில் நீர் வரவைக்கும் வரிகள்....

கடற்கரையில் அன்றாடம் எத்தனையோ நிகழ்வுகள்....

அதில் தற்கொலையும் ஒன்று...

உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டு வயிற்றுச்சுமையோடு வாழ விரும்பாது உயிரை மாய்க்க ஒரு சிலர்...

வேலை தேடி அலுத்து கிடைக்காமல் விரக்தியில் உயிரை துறக்க சிலர்...

காதலி ஏமாற்றிவிட்டு கல்யாணம் செய்துக்கொண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட பித்து பிடித்தவன் போல் இனி உலகமே இல்லை என்று பைத்தியம் பிடிக்குமுன் தன் உயிரை வேகமாய் கடலில் கலந்துவிட ஒரு சிலர்...

நீந்துகிறேன் பேர்வழி என்று கடலில் மாயமாகி இரண்டு மூன்று நாள் கழித்து மீன்கள் தின்ற மிச்சமாக கரையோரம் ஒதுங்கும் ஒருசில உடல்கள்....

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் மனதை பிசையவைக்கும்...

இறந்து போக நினைப்பவர் தன்னை நம்பி இருக்கும் உயிர்களை ஒரே ஒரு நொடி மறந்து விடுவதால் கடலுக்கு கிடைத்துவிடுகிறது ஒரு காவு....

நீண்ட நாட்களுக்கு பின்னர் அழகிய வரிகளால் இங்கு ஒரு அருமையான கவிதை பகிர்வு செய்தாலி...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.


உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 19, 2011 12:06 pm

முரளிராஜா wrote:உங்கள் கவிதைகளில் மிகவும் ரசித்ததில் இந்த கவிதையும் ஒன்று செய்தாலி சூப்பருங்க

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 19, 2011 12:15 pm

கைவிடப்பட்ட ஒவ்வொரு உயிரின் இறுதித் தேடல் மெளனமாய் ஊடுருவுகிறது இதயத்தினுள் உங்கள் எழுத்தினூடாக..

மிகவும் அருமை தோழா..!!

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 19, 2011 1:52 pm

jegadeeswara wrote:கைவிடப்பட்ட ஒவ்வொரு உயிரின் இறுதித் தேடல் மெளனமாய் ஊடுருவுகிறது இதயத்தினுள் உங்கள் எழுத்தினூடாக..

மிகவும் அருமை தோழா..!!

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக