புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள்
Page 1 of 1 •
மும்பை, : மகாராஷ்டிராவின் பண்டல்காந்த் கிராமத்தில் வட்டிக்காரர்களிடம் பணம் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகள், அவர்களிடம் தங்கள் மனைவியை விற்றுவிடும் பரிதாபம் நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் வட்டிக்காரர்களே மிரட்டி விவசாயிகளின் மனைவிகளை தூக்கிச் செல்கின்றனர். மகாராஷ்டிராவின் ஜான்சி நகரில் உள்ள மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது நீதிபதி முன் திடீரென ஒரு பெண் வந்து, தன் கணவர் ரூ.8,000க்கு தன்னை வேறு ஒருவரிடம் விற்று விட்டதாகவும், அவருடன் தனக்கு செல்ல விருப்பம் இல்லை என்றும் தன்னை காப்பாற்றுமாறும் கதறினாள்.
அவளிடம் நீதிபதி நடத்திய விசாரணையில், பண்டல்காந்த் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேஷ்தான் அவரது கணவர் என்பது தெரிந்தது. வட்டி கட்ட பணம் இல்லாததால், கடன் வாங்கிய முதியவரிடம் மனைவியை விற்றுவிட்டது தெரிந்தது. பெண்ணை வாங்கிய அந்த முதியவர், நீதிமன்றத்தில் திருமண ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்காக அந்த பெண்ணுடன் வந்தபோது, அவர் தப்பி வந்து நீதிபதியிடம் முறையிட்டது தெரியவந்தது. அந்த பெண்ணை வாங்கிய முதியவருக்கும், பெண்ணின் கணவருக்கும் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதுபோன்று மனைவியை விற்கும் பல சம்பவங்கள் பண்டல்காந்த் கிராமத்தில் நடந்து வருவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இந்த கிராமத்தில் சுகியா என்ற பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது, வட்டிக்காரர் ஒருவர் வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரை திட்டி வெளியே போகச் சொன்னபோது, சுகியாவின் கணவர் அவரை தன்னிடம் விற்றுவிட்டதாக அந்த வட்டிக்காரர் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சுகியா, அந்த நபரின் மர்ம உறுப்பை துண்டித்ததுடன், சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். இந்த கிராமத்தைச் சேர்ந்த காளிச்சரண் என்பவர் கூறும்போது, "நான் ரூ.13,000த்தை வட்டிக்கு வாங்கினேன். அதற்கு முறையாக வட்டி கட்டிவிட்டேன்.
ஆனால், வட்டிக்காரர் என்னிடம் ரூ.20,000 கேட்கிறார். அவர் என் மனைவி நகைகளையும், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் எல்லாம் அள்ளிச் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன் அடியாட்களுடன் வந்த அவர் என் மனைவியையும் தூக்கிச் சென்றுவிட்டார்" என்றார். இதுகுறித்து ஜான்சி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, "பண்டல்காந்த் கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. கடைசியாக நடந்தததாக கூறப்படும், காளிச்சரண் மனைவி கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், அவர், தன் தங்கையின் கணவர் தேஷ்ராஜ் என்பவருடன் விரும்பியே சென்றுள்ளது தெரியவந்தது" என்றார். ஆனால், சம்பந்தப்பட்ட தேஷ்ராஜ்தான் காளிச்சரணுக்கு கடன் கொடுத்ததாக கூறப்படும் வட்டிக்காரர் என்று தெரியவந்துள்ளது.
அவளிடம் நீதிபதி நடத்திய விசாரணையில், பண்டல்காந்த் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேஷ்தான் அவரது கணவர் என்பது தெரிந்தது. வட்டி கட்ட பணம் இல்லாததால், கடன் வாங்கிய முதியவரிடம் மனைவியை விற்றுவிட்டது தெரிந்தது. பெண்ணை வாங்கிய அந்த முதியவர், நீதிமன்றத்தில் திருமண ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்காக அந்த பெண்ணுடன் வந்தபோது, அவர் தப்பி வந்து நீதிபதியிடம் முறையிட்டது தெரியவந்தது. அந்த பெண்ணை வாங்கிய முதியவருக்கும், பெண்ணின் கணவருக்கும் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதுபோன்று மனைவியை விற்கும் பல சம்பவங்கள் பண்டல்காந்த் கிராமத்தில் நடந்து வருவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இந்த கிராமத்தில் சுகியா என்ற பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது, வட்டிக்காரர் ஒருவர் வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரை திட்டி வெளியே போகச் சொன்னபோது, சுகியாவின் கணவர் அவரை தன்னிடம் விற்றுவிட்டதாக அந்த வட்டிக்காரர் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சுகியா, அந்த நபரின் மர்ம உறுப்பை துண்டித்ததுடன், சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். இந்த கிராமத்தைச் சேர்ந்த காளிச்சரண் என்பவர் கூறும்போது, "நான் ரூ.13,000த்தை வட்டிக்கு வாங்கினேன். அதற்கு முறையாக வட்டி கட்டிவிட்டேன்.
ஆனால், வட்டிக்காரர் என்னிடம் ரூ.20,000 கேட்கிறார். அவர் என் மனைவி நகைகளையும், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் எல்லாம் அள்ளிச் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன் அடியாட்களுடன் வந்த அவர் என் மனைவியையும் தூக்கிச் சென்றுவிட்டார்" என்றார். இதுகுறித்து ஜான்சி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, "பண்டல்காந்த் கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. கடைசியாக நடந்தததாக கூறப்படும், காளிச்சரண் மனைவி கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், அவர், தன் தங்கையின் கணவர் தேஷ்ராஜ் என்பவருடன் விரும்பியே சென்றுள்ளது தெரியவந்தது" என்றார். ஆனால், சம்பந்தப்பட்ட தேஷ்ராஜ்தான் காளிச்சரணுக்கு கடன் கொடுத்ததாக கூறப்படும் வட்டிக்காரர் என்று தெரியவந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதறசீரழிந்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
https://eegarai.darkbb.com/-f2/--t6058.htm#54878
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
https://eegarai.darkbb.com/-f2/--t6058.htm#54878
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- Sponsored content
Similar topics
» மாடு வாங்க பணம் இல்லாததால் தன் மகன்களையே மாடாக்கிய தந்தை
» நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
» சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய், சகோதாியை கொலை செய்து மகன் தற்கொலை
» மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால் தானே வயிற்றைக் கிளித்து ஓபரேஷன் செய்த பெண்
» குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
» நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
» சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய், சகோதாியை கொலை செய்து மகன் தற்கொலை
» மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால் தானே வயிற்றைக் கிளித்து ஓபரேஷன் செய்த பெண்
» குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|