புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
3 Posts - 60%
Manimegala
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
11 Posts - 4%
prajai
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
9 Posts - 4%
Jenila
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
4 Posts - 2%
Rutu
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
2 Posts - 1%
jairam
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அண்ணன் மனசு Poll_c10அண்ணன் மனசு Poll_m10அண்ணன் மனசு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன் மனசு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 9:00 am

எவர்சில்வர் டப்பாவில் ஆசையுடன் ரவா லட்டுகளை அடுக்கி வைத்தாள் தேவானை.

"செண்பகா... ஆபீசுக்கு போற வழியில கதிரேசன் மாமா வீட்ல இதைக் கொடுத்துட்டு போயிடு...'' டப்பாவை மகள் கையில் திணித்தாள்.

"என்னம்மா... அண்ணன் மேல ஆசை பொங்கி வழியுதாக்கும்...'' கொஞ்சம் கோபத்துடன் கேட்ட மகளை சீற்றத்துடன் பார்த்தாள் தேவானை.

"ஏண்டீ... எங்க அண்ணனுக்கு என்ன குறைச்சல்... உங்கப்பா இறந்த இந்த அஞ்சு வருஷமா... தங்கச்சி குடும்பத்தை உள்ளங்கையில வச்சி தாங்கறாரு... உன்னை காலேஜ் முடிக்க வைச்சு நல்ல வேலையிலயும் சேர்த்து விட்டிருக்காரு... எல்லாத்துக்கும் மேல உன்னை நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமின்னு நல்ல மாப்பிள்ளை தேடி அலைஞ்சிக்கிட்டிருக்காரு... அப்படிப்பட்டவர் மேல பாசமா இருக்கறதுல என்ன தப்பு...''

"அம்மா நீ ரொம்பவும் வெகுளிம்மா... வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடறே... இத்தனை காலம் உங்கண்ணன் இந்த குடும்பத்தை பார்த்துக்கிட்டதெல்லாம்.. ஊர்க்காரங்க ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்துதான்... இப்பக் கூட எனக்கு மாப்பிள்ளை பார்க்க இறங்கியிருக்காரே, ஏன் தெரியுமா... நீ புள்ள கேட்டு அவங்க வீட்டு வாசல்ல நின்னுடக் கூடாதுன்னுதான்... படிச்சுட்டு பெங்களூர்ல கைநிறைய சம்பளம் வாங்கற பையனை விட்டுட்டு உள்ளூர்ல மாப்பிள்ளை தேடி அலையறாராம்... இதை நம்ப நீ தயாரா இருக்கலாம்... ஆனா... என்னை ஏமாத்த முடியாது தெரிஞ்சிக்க...''

விருட்டென்று வெளியேறிய மகளை ஆச்சரியத் துடன் பார்த்தாள் தேவானை. என்ன பேச்சு பேசிவிட்டுப் போகிறது இந்த பெண்... இவளைப் போல் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேச தேவானையால் முடியாது. அவள் வளர்ந்த விதம் அப்படி... இருந்தாலும் செண்பகா பேசியதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது... ஏன் அண்ண னிடம் இதைப்பற்றி நேரே கேட்கக் கூடாது... மனம் அலைபாய உடனடியாய் கதவைப் பூட்டிக் கொண்டு அண்ணன் வீட்டுக்கு கிளம்பினாள் தேவானை.

அண்ணன் வீட்டு வாசலில் அவள் கால் வைத்த சமயம்...

"இந்தாங்க... நீங்க கேட்ட மாதிரி நாலு வரனை தேடிப் பிடிச்சு கொண்டாந்திருக்கேன்... போட்டோ வும், ஜாதகமும் இந்த கவர்லயே இருக்கு... பார்த்துட்டு சம்மதம் சொன்னீங்கன்னா உடனே பையன் குடும்பத்தை வரவழைச்சு பொண்ணு பார்க்க வச்சுடலாம்...''

தரகர் கொடுத்த கவரைப் பிரித்து போட்டோக்களை கையில் வைத்து உற்று நோக்கினார் கதிரேசன்.

"ஏன் தரகரே... இந்தப் பையன் செண்பகாவுக்கு பொருத்தமா இருப்பான் இல்ல...''

ஆர்வத்துடன் கேட்ட கதிரேசனை தயக்கத்துடன் ஏறிட்டார் தரகர்.

"அதை விடுங்க ஐயா... எனக்கு ஒரு சந்தேகம்... செண்பகாவுக்கு பொருத்தமான மாப்பிள்ளைய ஊரெல்லாம் தேடி அலையுறீங்களே... நான் கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்கப்படாது... ஏன் உங்க பையனுக்கு செண்பகாவை கட்டிவைக்கக் கூடாது..? ஒரு வேளை செண்பகா ஜாதகத்துல தோஷம் ஏதாச்சும்...'' தரகர் முடிக்குமுன்பே குறுக்கிட்டார் கதிரேசன்.

"சேச்சே... செண்பகாவைப் பத்தி எதுவும் சொல்லாதீங்க... அவ சொக்கத்தங்கம்... மகாலட்சுமி மாதிரி எந்த வீட்டுக்கு போனாலும் நல்லாயிருப்பா... குறை என் பையனுக்குத் தான்... பெங்களூர்ல வேலை கிடைச்சு போனவன் கை நிறைய சம்பளம் மட்டும் வாங்கல... மடி நிறைய பாவமும் சேர்த்து வெச்சுருக்கான்... குடி, கூத்துன்னு அவன் அலையறதை நேர்லயே பாத்துட்டேன்... பாவம் என் தங்கச்சி... ஏற்கனவே அவ தன் குடிகாரப் புருஷன்கிட்ட பட்டதே போதும்... செண்பகாவது நல்லவனுக்கு வாழ்க்கைப்பட்டு மகராசியா வாழணும்... அதான் பெத்த புள்ளய பத்தின வேதனைய ஒதுக்கித் தள்ளிட்டு... செண்பகா நல்லபடியா வாழணும்னு மாப்பிள்ளை தேடி அலைஞ்சுகிட்டிருக்கேன்...''

அண்ணனின் நல்ல மனசு தேவானையின் நெஞ்சைத் தொட... மனநெகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

கே.லட்சுமி



அண்ணன் மனசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 11, 2011 9:09 am

யதார்த்தமான கதை
அருமை சூப்பருங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 11, 2011 9:12 am

சூப்பருங்க அருமையிருக்கு கதை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 11, 2011 11:11 am

அருமையான கதை. அண்ணன் மனசு 224747944 அண்ணன் மனசு 224747944 அண்ணன் மனசு 224747944



அண்ணன் மனசு Uஅண்ணன் மனசு Dஅண்ணன் மனசு Aஅண்ணன் மனசு Yஅண்ணன் மனசு Aஅண்ணன் மனசு Sஅண்ணன் மனசு Uஅண்ணன் மனசு Dஅண்ணன் மனசு Hஅண்ணன் மனசு A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sat Jun 11, 2011 11:13 am

உதயசுதா wrote:அருமையான கதை. அண்ணன் மனசு 224747944 அண்ணன் மனசு 224747944 அண்ணன் மனசு 224747944




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக