புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
3 Posts - 6%
Baarushree
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
2 Posts - 4%
prajai
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
2 Posts - 4%
viyasan
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
1 Post - 2%
Rutu
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
1 Post - 2%
சிவா
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
2 Posts - 15%
Rutu
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_m10கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 9:37 am

கலைஞரின் கண்ணிரும் எனது கேள்வியும்;



திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலைஞர் தன் மகள் சிறையில் வாடுவதை எண்ணி கண்ணீர் சிந்தினார்..எந்த தவறும் செய்யாத அப்பாவி கனிமொழி என்றார்..ஆச்சர்யமாக இருக்கிறார்..பொதுவாழ்வில் எத்தனை போராட்டம்,வழக்குகளை சந்தித்திருப்பார் கருணாநிதி..தவறு செய்யாதவர்களை தண்டிக்கும் நீதிமன்றத்தை இவர் இவர் மகள் விசயத்தில் இப்போது கண்டுபிடித்திருக்கிறாரே..இது தமிழுக்கு நேர்ந்த துயரம் அல்லவா..தமிழின தலைவருக்கு ஏற்பட்ட துரோகம் என தமிழக மக்கள் ஏன் பொங்கவில்லை..?


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இன்றும் சிறையில் இருக்கும் நளினியும் ஒரு பெண் தானே..? விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர் என இலங்கை அரசு தெரிவித்தபின்னும்,பிரபாகரனே கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அர்சு சொன்னபின்னும் 5 வருடங்களாக அவரை விடுதலை செய்யக்கூடாது என அரசு தரப்பில் மறுத்துக்கொண்டே இருந்தாரே கலைஞர்..அந்த பரிதாப நிலைதான் இன்று இவர் பெண்ணிற்கு வந்துள்ளது...கொஞ்ச நாளைக்கே கலங்காதீர்கள் அய்யா...இன்னும் நாள் இருக்கிறது!


ஏன்னா தமிழனுக்கு தெரியும்..தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்....பணம் மட்டும் வேணும்..ஆனா சிறை கூடாதாம் என்னய்யா அநியாயமா இருக்கு!


மலரை போன்ற மென்மையான கனிமொழியை சிறையில் அடைத்து வாடவிடுகிறார்கள் என்கிறார் கலைஞர்.
40 வயது பெண்மணியை மலர் என்பவர் உண்மையான மலர்கள் பிஞ்சு குழந்தைகள் மீது வெடிகுண்டுகளை வீசி சிங்களப்படைகள் நாசம் செய்ததே..அப்போது கண்ணீர் விட்டாரா..? என்ன சுய நலம் பாருங்கள் மக்களே!


அடுத்தவனுக்கு ஆப்பு வைக்கும்போது நமக்கு வலிக்கலை..நமக்கு ஆப்பு வைக்கும்போது வலிக்குது...!
தமிழக முதல்வர்னா தமிழன் எங்கே அடிபட்டாலும் ,போராடணும்...மீட்கணும்..அதுக்குதான் தமிழ்க முதல்வர்..எவனாவது காப்பத்துவான்...இருக்ககூடாது!அப்படி இருந்தால் இப்படித்தான் மக்கள் டவுசர் கிழிப்பார்கள்!!
-------------------------------------------
ஜெயலலிதா முதல்வர் ஆனதும் அவர் புத்தியை காட்டிவிட்டார்..கலைஞர் திட்டத்தை நிறுத்திவிட்டார் என்பவர்களுக்காக;





சட்டசபை மாற்றம்//


இதில் ஊழல் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்..அஸ்திவாரம் தோண்டியதிலேயே பல கோடி ஊழல் என்கிறார்கள்..விசாரணை விரைவில் வருமாம்...அதுவுமில்லாமல் சட்டசபை ஒரு பக்கம் நடக்க கட்டிடப்பணி ஒருபக்கம் நடப்பது பாதுகாப்பில்லை...


►கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து//ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கும் திட்டம்..அரசு மருத்துவமனை ஊரெல்லாம் இருக்க பல கோடி வரிபணத்தை தனியார் மருத்துவமனைகளுக்கு அள்ளி கொடுப்பது ஏன்...?


►மோனோ ரயில்//


மெட்ரோ ரயில் திட்டத்தை விட சுலபமானது மோனோ ரயில் திட்டம் என நிபுணர்களே சொல்கிறார்கள்..அடிப்படை கட்டமைப்பு வசதி செய்வது சுலபமாம்


►சமத்துவ கல்வி திட்டம் ரத்து//
அதில் போய் கலைஞர் கவிதை எதுக்கு சொருகணும்..?கலைஞர் என்ன திருவள்ளுவரா..?


►திருமண உதவி திட்டம் ரத்து//
இது என்ன கூத்து..இன்று தாலிக்கு தங்கம்..ரொக்கப்பணம் உதவி ஜெ..தொடங்கி வைத்ததை பேப்பரில் பார்க்கவில்லையா..?


►கல்வி கட்டணம் பிரச்சனை//
5 வருடத்தில்..கலைஞர் என்ன சாதித்தார்...?இருப்பினும் இன்னும் சில நாட்களில் அதிரடி அறிவிப்பு வரும் என நம்புகிறேன்!




இப்பதான் பதவி ஏத்துகிட்டிருக்காங்க..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்பா..அதுக்கப்புறம் பொங்குங்க!!
.------------------------------------------------------------
சூப்பர் ஹிட்டு;
கறுப்பு பணம் ,ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் தொடங்கிய ராம்தேவ்..5000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாம்...இவரே ஏகப்பட்ட கறுப்புபணம் வெச்சிருப்பார் போலிருக்கே!
நடுராத்திரியில் இவர் உண்ணாவிரத்தை போலீஸ் கொண்டு கலைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்..அதே சமயம் ராம்தேவ் போலீஸ்க்கு பயந்து கொண்டு சல்வார்கம்மீஸ் அணிந்துகொண்டு பெண்கள் கூட்டத்தில் ஒளிந்து கொண்டதை நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்...பாவம் பயபுள்ள ரொம்ப பயந்திருச்சி!



சல்வார்கம்மீஸ் உடையில் ராம்தேவ்...


முன்னதாக உண்ணாவிரதம் தொடங்கும் முன் காலில் விழாத குறையாக அவரிடம் மத்திய மூத்த மந்திரிகள் ஏர்போர்ட்டில் கெஞ்சியதும்,உண்ணாவிரதம் தொடங்கியபின்..அவர் மோசடிக்காரர்...என சொல்லுவதும் பார்த்தால் கறுப்புபண குவியலே இவங்களுதுதான் போலிருக்கு என சந்தேகம் வருது!



நல்ல நேரம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக