புதிய பதிவுகள்
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
92 Posts - 53%
heezulia
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
59 Posts - 34%
T.N.Balasubramanian
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
234 Posts - 41%
mohamed nizamudeen
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
16 Posts - 3%
prajai
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம்


   
   
ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Fri Sep 11, 2009 9:21 am

எந்த வகையிலும் தமிழர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு எப்போதும் இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது என்பது தேவையற்ற வாதம்” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க ராஜபக்ச அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு இராடாரை அளித்தும், அதனை இயக்க இந்திய இராணுவத்தின் பொறியாளர்களை அனுப்பியும், மறைமுகமாக ஆயுத உதவி, பயிற்சி, ஆலோசனைகளை வழங்கியும் சிறிலங்க இராணுவத்திற்கு முழுமையாக உதவியது மத்திய காங்கிரஸ் அரசு என்பதை ஒரு முறைக்குப் பலமுறை சிறிலங்க அமைச்சர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே உறுதிபட கூறியுள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, வன்னி மக்கள் மீது முப்படைகளையும் ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்தியபோது, புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் காயமுற்ற சிறிலங்க இராணுவத்தினருக்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துப் பொருட்கள் இல்லை என்று கூறப்படுகிறதே என்று சிறிலங்க நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுணா கட்சியின் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிறிலங்க அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் நிமல சிறீபால டி சில்வா, காயம்பட்ட இராணுவத்தினருக்கு சிகிச்சையளிக்கத் தேவையான அனஸ்தீசியா உள்ளிட்ட முக்கிய மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அது விரைவில் வந்துவிடும் என்று பதிலளித்தார்.

மருந்துப் பொருட்கள் இந்தியாவில் இருந்துதான் பெற வேண்டுமா என்று அந்த உறுப்பினர் கேட்டதற்கு, “இந்தியா நமக்கு செய்துவரும் உதவிக்கு இந்த அவையின் உறுப்பினர்கள் நன்றி காட்ட வேண்டு்ம். அவர்களின் உதவி இல்லாவிட்டால் நம்மால் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று சிறீபால டி சில்வா கூறினார்.

சிறிலங்க அமைச்சர் இவ்வளவு ‘நன்றி’யுணர்வுடன் பேசிய அந்த நேரத்தில்தான், மக்கள் பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட மிகக் குறுகிய நிலப்பரப்பில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிறிலங்க இராணுவத்தின் கொடூரத் தாக்குதலிற்கு ஆளாகி, ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். அந்த மக்களின் துயரம் மத்திய காங்கிரஸ் அரசிற்கு தெரியவில்லை, ஆனால் அவர்களை கொன்று குவித்த சிறிலங்க சிப்பாய்களின் காயங்களை ஆற்ற மருந்து அனுப்பி வைத்ததது. இதற்குத்தான் ‘நன்றி’யைக் காட்டுமாறுக் கூறினார் சிறிலங்க அமைச்சர்.

இன்று, “எந்த நிலையிலும் தமிழர்களை தனிமைபடுத்தி, அவர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டதில்லை” என்று அறிக்கை விடும் சுதர்சனம் நாச்சியப்பன், மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு இழைத்த இந்த துரோகச் செயலை தமிழர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்திருக்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக