புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
4 Posts - 3%
prajai
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
4 Posts - 3%
Jenila
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 2%
jairam
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
1 Post - 1%
kargan86
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
8 Posts - 5%
prajai
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
6 Posts - 4%
Jenila
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
4 Posts - 2%
Rutu
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
1 Post - 1%
viyasan
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யாரென்று உணரும்போது.....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 10:09 am

நான் யாரென்று உணரும்போது..... Images?q=tbn:ANd9GcRYxW7NFS9jNNimGf5HntPjHPejUD7CnRhckYXqr92S49eBFQtlOg

கண்முன்னே காணும் காட்சிகள்
கதிகலங்கிடச்செய்கிறது
நேற்று ஹாய் என்று ஹலோ சொன்ன ஓருயிர்
இன்று மதியிழந்ததாய் அறிவிப்பு


ஒரு கணம் ஸ்தம்பிக்கிறது மனம்
இதுதான் வாழ்வென்று.....
ஓராயிரம் அத்தாட்சிகள் கண்டபோதும்
ஆள்வது நானென்று போராடும் மனிதர்கள்


உத்தரவாதமற்ற உயிர்கள் எம்மோடு
உறங்குவதும் விளிப்பதும் நிச்சயமற்றதாகி
இறைவனின் ஏற்பாட்டில்
நாம் அறிந்திடாத நிகழ்வுகள்



சுகங்களை தேடியலைந்த போதும்
துன்பங்களில் நிலைத்தபோதும்
நாளை பற்றி அறிந்திராத நாம்
இன்று நன்மைசெய்திட வேண்டாமா ?


நலிவுற்ற வாழ்வுகள் கண்டும்
தற்பெருமை மறக்க வேண்டாமா ?
பேரழிவுகள் நடப்பது கண்டும்
பேராசை தீர்க்க வேண்டாமா ?


நான் யாரென்று தான் உணரும்போது
நாளையென்று தள்ளிவைத்தலகன்று
கையிலுள்ள இன்றைக்காய்
நன்மைசெய்திட உள்ளம்நாடும்




நேசமுடன் ஹாசிம்
நான் யாரென்று உணரும்போது..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 05, 2011 10:21 am

கருத்துள்ள ஆழமான வரிகள் அருமை ஹாசிம் சூப்பருங்க
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 11:33 am

முரளிராஜா wrote:கருத்துள்ள ஆழமான வரிகள் அருமை ஹாசிம் சூப்பருங்க

மிக்க நன்றி நண்பரே



நேசமுடன் ஹாசிம்
நான் யாரென்று உணரும்போது..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 05, 2011 12:02 pm

மனிதயியலை ஆழமாக சொல்லும் வரிகள்
சுயம் மறந்து திரியும் மனிதர்களுக்கு சுயம் உணர்த்தும் வரிகள் அற்புதம் உறவே

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உறவே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 12:04 pm

நன்றே செய்!-அதை இன்றே செய்!

கருத்துள்ள கவிதை ----ஹாசிம்!


வாழ்த்துக்கள்.---அன்புடன் ரமேஷ்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 12:10 pm

நலிவுற்ற வாழ்வுகள் கண்டும்
தற்பெருமை மறக்க வேண்டாமா ?
பேரழிவுகள் நடப்பது கண்டும்
பேராசை தீர்க்க வேண்டாமா ?


நிகழ்கால நிஜத்தினை உணர்த்திய உண்மை வரிகள் !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 1:46 pm

செய்தாலி wrote:மனிதயியலை ஆழமாக சொல்லும் வரிகள்
சுயம் மறந்து திரியும் மனிதர்களுக்கு சுயம் உணர்த்தும் வரிகள் அற்புதம் உறவே

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உறவே

மிக்க நன்றி சகோ ஒரு சோகத்தின் சாயலில் உருவான வரிகளிவை



நேசமுடன் ஹாசிம்
நான் யாரென்று உணரும்போது..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 3:44 pm

அருமையான வரிகள் ஹாசிம்….
நாளை என்பது நிச்சயமில்லை எனும்போது இன்றைய இந்த நிமிடம் மகத்தானவை என்பதும் நலமுடன் இருக்கும் நாம் நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக எண்ணி நல்லதையே செய்யவேண்டும் என்பதை அன்புடன் சொல்லும் அருமையான கவிதை ஹாசிம்…

மனதின் கசப்பும், காழ்ப்புணர்ச்சியும் பழிவாங்கும் குணமும் இல்லாது என்றும் நல்லவையே பேசி நல்லவையே நினையுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்ட அருமையான கவிதை ஹாசிம்..
ரொம்ப நாட்கள் கழித்து மிக அருமையான கவிதை மீண்டும் உன்னுடையதை படிக்கிறேன் ஹாசிம். அன்பு வாழ்த்துக்கள்…
அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் யாரென்று உணரும்போது..... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 4:01 pm

மிகவும் அர்த்தமுள்ள வ்ரிகள் அண்ணா நாளை என்பதே நிச்சயமற்ற நிலையில் இன்றைக்காவது உதவி செய்தால் என்ன சூப்பர் அண்ணா இந்த கவிதை நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக