புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின்
Page 1 of 1 •
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
லண்டன்: "" பல
சாதனைகளை படைத்துவிட்டாலும், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் திருப்தி
ஏற்படவில்லை,'' என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்
கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருபவர்
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (38). ஒருநாள் மற்றும் டெஸ்ட்
கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதம் (99) என இவர் ஏற்படுத்தாத சாதனைகளே இல்லை
எனலாம். இருப்பினும், தான் இன்னும் முதல்நிலையில் தான் உள்ளேன் என்கிறார் சச்சின்.
இதுகுறித்து சச்சின் கூறியது:
போட்டிகளில் எப்போது சதம் அடித்தாலும் அல்லது
வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் திருப்தியாக இருக்காது. வாகனம்
சென்று கொண்டிருக்கும் போது, திடீரென "ஹேண்ட் பிரேக்' செய்து நிறுத்துவதைப் போல,
திருப்தி என்பது உடனடியாக வர வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில்
பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. இதனால் தான் இன்னும் திருப்தி ஏற்படவில்லை. துவக்க
நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.
கிரிக்கெட்
முக்கியம்:
எனது இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் கிரிக்கெட் மீது,
தீவிர ஆர்வம் கொண்டுள்ளேன். இப்போது மட்டுமல்ல எப்போதும் கிரிக்கெட்டை
விரும்புவேன். ஏனெனில் இதுதான் என்னுடைய வேலை. இதுதவிர, வேறெதுவும் எனக்கு
தூண்டுதலாக அமையாது.
இளவயது
கனவு:
இளவயதில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன்.
இப்போதும் அதே ஆசையுடன் தான் உள்ளேன். இதுதான் எனக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாக
உள்ளது. மொத்தத்தில் கிரிக்கெட் இல்லாமல் எனது வாழ்க்கையை நினைத்துப்
பார்க்கமுடியாது.
சாதிக்க
ஆலோசனை:
இன்னும் கிரிக்கெட் குறித்து கற்று கொண்டு தான் உள்ளேன். ஒவ்வொரு
முறை பேட்டிங் செய்யும் போதெல்லாம், இதற்கு முன் எடுத்த ரன்களை கணக்கில்
கொள்ளமாட்டேன். இதனால் மனது "ரிலாக்சாக' இருக்கும். பின் "புட்வொர்க்' அல்லது
பேட்டிங் "ஸ்டைலில்' சூழ்நிலைக்கேற்ப சிறிய மாற்றம் செய்து கொள்வேன். எல்லாமே
தனக்குத் தெரியும் என்ற மனப்பான்மை இல்லாமல் இருந்தால், இன்னும் சிறப்பாக
இருக்கும். இந்த முறையில் தயார் ஆனால், கிரிக்கெட்டில் சாதிக்கலாம்.
அந்தரத்தில் பறந்தேன்:
சமீபத்தில் உலக கோப்பை
வென்றபோது, பல்வேறு வகையான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏதோ வேறு உலகத்தில் இருப்பது போல
உணர்ந்தேன். தவிர, அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பல்வேறு சாதனைகள்
படைத்து இருந்தாலும், உலக கோப்பைக்காக 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இந்த உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இவ்வாறு சச்சின்
கூறினார்.
வீரர்கள்
பாராட்டு:
சச்சின் குறித்து அவரது சக வீரர் டிராவிட் கூறுகையில்,""
சூழ்நிலைக்கு தகுந்து தன்னை மாற்றிக்கொள்ளும், சச்சினின் பேட்டிங்கை
ரசித்துக்கொண்டே இருக்கலாம். மாஸ்டர் பேட்ஸ்மேனாக இருந்த இவர், இப்போது
"மிஸ்டேக்-புரூப்' (தவறு செய்யாத) பேட்ஸ்மேனாகி உள்ளார். பொதுவாக மனது
கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், தேவையில்லாத கோபத்தை குறைத்துக்கொள்ளலாம். சச்சினை
அவரது மனது தான் கட்டுப்படுத்துகிறது, அவரது வயது அல்ல,'' என்றார்.
ஜாகிர் கான் கூறுகையில்,""
தவறாக அவுட்டாகி விட்டோம் என்று சச்சின், ஒருமுறை கூட பேட்டினை தூக்கி எறிந்தது
கிடையாது. வீரர்கள் அறையில் ஒருமுறை கூட அவர் கோபமாக இருந்து பார்த்ததில்லை.
எப்போதும் அமைதியாக இருப்பார்,'' என்றார்.
ரிச்சர்ட்ஸ் புகழாரம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின்
முன்னாள் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
பேட்டிங் ஜாம்பவான் டான் பிராட்மேனை பார்த்ததில்லை.
ஆனால் என்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களில், சச்சினை விட சிறந்தவர் யாரும் இல்லை.
இனிமேலும் அவரைப் போல ஒருவர் வரப் போவதில்லை. இவரது காலத்தில் உள்ள லாரா, பாண்டிங்,
காலிஸ் மற்றும் கவாஸ்கர், மியாண்தத் என அனைவரையும் விட சச்சின்
மேலோங்கியுள்ளார்.
பிராட்மேன் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடித்து இருந்தார்.
ஆனால் வலிகள், மனவேதனை, தோல்விகள், சோர்வுறுதல் மற்றும் காயங்கள் என அனைத்தையும்
கடந்து, 22 ஆண்டுகளாகியும் சச்சின் எப்படி ஜொலித்துக் கொண்டுள்ளார் என்பது தான்
வியப்பாக உள்ளது.
இவ்வாறு ரிச்சர்ட்ஸ் கூறினார்.
நன்றி தினமலர்
சாதனைகளை படைத்துவிட்டாலும், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் திருப்தி
ஏற்படவில்லை,'' என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்
கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருபவர்
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (38). ஒருநாள் மற்றும் டெஸ்ட்
கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதம் (99) என இவர் ஏற்படுத்தாத சாதனைகளே இல்லை
எனலாம். இருப்பினும், தான் இன்னும் முதல்நிலையில் தான் உள்ளேன் என்கிறார் சச்சின்.
இதுகுறித்து சச்சின் கூறியது:
போட்டிகளில் எப்போது சதம் அடித்தாலும் அல்லது
வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் திருப்தியாக இருக்காது. வாகனம்
சென்று கொண்டிருக்கும் போது, திடீரென "ஹேண்ட் பிரேக்' செய்து நிறுத்துவதைப் போல,
திருப்தி என்பது உடனடியாக வர வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில்
பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. இதனால் தான் இன்னும் திருப்தி ஏற்படவில்லை. துவக்க
நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.
கிரிக்கெட்
முக்கியம்:
எனது இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் கிரிக்கெட் மீது,
தீவிர ஆர்வம் கொண்டுள்ளேன். இப்போது மட்டுமல்ல எப்போதும் கிரிக்கெட்டை
விரும்புவேன். ஏனெனில் இதுதான் என்னுடைய வேலை. இதுதவிர, வேறெதுவும் எனக்கு
தூண்டுதலாக அமையாது.
இளவயது
கனவு:
இளவயதில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன்.
இப்போதும் அதே ஆசையுடன் தான் உள்ளேன். இதுதான் எனக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாக
உள்ளது. மொத்தத்தில் கிரிக்கெட் இல்லாமல் எனது வாழ்க்கையை நினைத்துப்
பார்க்கமுடியாது.
சாதிக்க
ஆலோசனை:
இன்னும் கிரிக்கெட் குறித்து கற்று கொண்டு தான் உள்ளேன். ஒவ்வொரு
முறை பேட்டிங் செய்யும் போதெல்லாம், இதற்கு முன் எடுத்த ரன்களை கணக்கில்
கொள்ளமாட்டேன். இதனால் மனது "ரிலாக்சாக' இருக்கும். பின் "புட்வொர்க்' அல்லது
பேட்டிங் "ஸ்டைலில்' சூழ்நிலைக்கேற்ப சிறிய மாற்றம் செய்து கொள்வேன். எல்லாமே
தனக்குத் தெரியும் என்ற மனப்பான்மை இல்லாமல் இருந்தால், இன்னும் சிறப்பாக
இருக்கும். இந்த முறையில் தயார் ஆனால், கிரிக்கெட்டில் சாதிக்கலாம்.
அந்தரத்தில் பறந்தேன்:
சமீபத்தில் உலக கோப்பை
வென்றபோது, பல்வேறு வகையான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏதோ வேறு உலகத்தில் இருப்பது போல
உணர்ந்தேன். தவிர, அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பல்வேறு சாதனைகள்
படைத்து இருந்தாலும், உலக கோப்பைக்காக 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இந்த உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இவ்வாறு சச்சின்
கூறினார்.
வீரர்கள்
பாராட்டு:
சச்சின் குறித்து அவரது சக வீரர் டிராவிட் கூறுகையில்,""
சூழ்நிலைக்கு தகுந்து தன்னை மாற்றிக்கொள்ளும், சச்சினின் பேட்டிங்கை
ரசித்துக்கொண்டே இருக்கலாம். மாஸ்டர் பேட்ஸ்மேனாக இருந்த இவர், இப்போது
"மிஸ்டேக்-புரூப்' (தவறு செய்யாத) பேட்ஸ்மேனாகி உள்ளார். பொதுவாக மனது
கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், தேவையில்லாத கோபத்தை குறைத்துக்கொள்ளலாம். சச்சினை
அவரது மனது தான் கட்டுப்படுத்துகிறது, அவரது வயது அல்ல,'' என்றார்.
ஜாகிர் கான் கூறுகையில்,""
தவறாக அவுட்டாகி விட்டோம் என்று சச்சின், ஒருமுறை கூட பேட்டினை தூக்கி எறிந்தது
கிடையாது. வீரர்கள் அறையில் ஒருமுறை கூட அவர் கோபமாக இருந்து பார்த்ததில்லை.
எப்போதும் அமைதியாக இருப்பார்,'' என்றார்.
ரிச்சர்ட்ஸ் புகழாரம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின்
முன்னாள் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
பேட்டிங் ஜாம்பவான் டான் பிராட்மேனை பார்த்ததில்லை.
ஆனால் என்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களில், சச்சினை விட சிறந்தவர் யாரும் இல்லை.
இனிமேலும் அவரைப் போல ஒருவர் வரப் போவதில்லை. இவரது காலத்தில் உள்ள லாரா, பாண்டிங்,
காலிஸ் மற்றும் கவாஸ்கர், மியாண்தத் என அனைவரையும் விட சச்சின்
மேலோங்கியுள்ளார்.
பிராட்மேன் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடித்து இருந்தார்.
ஆனால் வலிகள், மனவேதனை, தோல்விகள், சோர்வுறுதல் மற்றும் காயங்கள் என அனைத்தையும்
கடந்து, 22 ஆண்டுகளாகியும் சச்சின் எப்படி ஜொலித்துக் கொண்டுள்ளார் என்பது தான்
வியப்பாக உள்ளது.
இவ்வாறு ரிச்சர்ட்ஸ் கூறினார்.
நன்றி தினமலர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நிறைகுடம் தளும்பாது !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு முறை சச்சின், நான் இந்தியன், அடுத்து தான் மும்பை காரன் எனக் கூறி ஒட்டு மொத்த இந்தியர்களின் பாராட்டை பெற்றார். ஆனால் சிவசேனா இதை அரசியலாக்கப் பார்த்தது. கடைசியில் அதன் மூக்குடைந்ததுதான் மிச்சம்.
மகா பிரபு wrote:ஒரு முறை சச்சின், நான் இந்தியன், அடுத்து தான் மும்பை காரன் எனக் கூறி ஒட்டு மொத்த இந்தியர்களின் பாராட்டை பெற்றார். ஆனால் சிவசேனா இதை அரசியலாக்கப் பார்த்தது. கடைசியில் அதன் மூக்குடைந்ததுதான் மிச்சம்.
நீங்க என்னைக்கு தப்பா சொன்னீங்க நாட்டாமை அய்யா ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் நாட்டாமைன்னே முடிவு பண்ணியாச்சா ??வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:ஒரு முறை சச்சின், நான் இந்தியன், அடுத்து தான் மும்பை காரன் எனக் கூறி ஒட்டு மொத்த இந்தியர்களின் பாராட்டை பெற்றார். ஆனால் சிவசேனா இதை அரசியலாக்கப் பார்த்தது. கடைசியில் அதன் மூக்குடைந்ததுதான் மிச்சம்.
நீங்க என்னைக்கு தப்பா சொன்னீங்க நாட்டாமை அய்யா ....
உங்க போட்டவை பார்க்கும் போதே இந்த பாடல் தான் மனதுக்குள் ஒலிக்குது ( ஒரு நாயகன் உருவாகின்றான்.....)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வை.பாலாஜி wrote:உங்க போட்டவை பார்க்கும் போதே இந்த பாடல் தான் மனதுக்குள் ஒலிக்குது ( ஒரு நாயகன் உருவாகின்றான்.....)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அப்ப விளம்பரங்களில் நடிப்பது திருப்தியா இருக்கு அப்படின்னு சொல்லாம சொல்றீங்களா. இருந்தாலும் மற்ற வீரர்கள் போல் நீங்கள் எந்த கிசு கிசுவிலும் இல்லை.அதற்காகவே உங்களுக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் திருப்தி
ஏற்படவில்லை,'' என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்
கூறியுள்ளார்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Similar topics
» கிரிக்கெட்டில் சாதிக்க தூண்டியது நெருக்கடிதான்: மனம் திறக்கிறார் லட்சுமண்
» ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
» நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன்
» 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி
» கிரிக்கெட் உலகில் சச்சின் கடவுள் என்றால்... ஷேவாக் தி ரஜினிகாந்த்!
» ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
» நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன்
» 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி
» கிரிக்கெட் உலகில் சச்சின் கடவுள் என்றால்... ஷேவாக் தி ரஜினிகாந்த்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|