புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழக மின் பற்றாக்குறையை சமாளிக்க, அனைத்து கட்டடங்களிலும் கூரை சூரிய மின் அமைப்புகளை கட்டாயமாக்கும் திட்டம், தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையம், அணைகளில் ஹைட்ரோ நிலையம் காஸ் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன. இது மட்டுமின்றி தனியார் ஒத்துழைப்புடன் 5,887 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மற்றும் பயோமாஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் உற்பத்தி திறன் குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் 4,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சென்னையில் ஒரு மணி நேரமும், மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின் தடை அமலில் உள்ளது. இரவு நேரங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. விவசாயத்திற்கு 9 மணி நேர மின்சாரம் மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை அதிக அளவில் ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி திட்டத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இயற்கை வளமான சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க, புதிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக இந்த ஆண்டில் 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார திறன் கொண்ட காற்றாலை மையங்களையும், 7 முதல் 10 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தியை உருவாக்கும் போட்டோ வோல்டெக் (பி.வி.,) மின் உற்பத்தி மையங்களை தனியார் மூலம் இந்த ஆண்டில் அமைக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இது மட்டுமின்றி அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் சுய மின் தேவையை சரி செய்ய, சூரிய கூரை(ரூப் டாப்) மின் உற்பத்தி அமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தைப் போல் அரசு மானியத்துடனும், மத்திய அரசின் நேரு சூரிய மின்சக்தி திட்டத்தின்படியும் சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பு உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் மின் விளக்கு, மின் விசிறி, வாட்டர் ஹீட்டர், "ஏசி', பிரிட்ஜ் போன்ற அனைத்து மின் சாதனங்களும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மின் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இதற்கான திட்டத்தை, தமிழ்நாடு எரிசக்தி திட்ட முகமை தயாரித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. இதன்படி, மரபுசாரா எரிசக்தியை எவ்வளவு அதிகம் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு திட்டங்கள் தயாராகி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் ஏற்கனவே சிவகங்கையில் மட்டும் தனியார் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் மையம் உள்ளது. இங்கிருந்து ஐந்து மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, சூரிய மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து அறிவிப்புகளும் கவர்னர் உரையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு: மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சூரிய மின் சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் போட்டோவோல்டேக் மையம் அமைத்து, மின் சப்ளைக்கான கட்டமைப்புகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மரபுசாரா எரிசக்தி துறையின் கீழ், மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்தி செய்ய, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்க விரும்பும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இவர்களிடம் குறிப்பிட்ட சதவீத மின் சக்தியை அரசே விலைக்கு வாங்கிக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. 2013ம் ஆண்டு வரை இந்த மின்சாரம் வாங்கும் ஒப்பந்தம் செய்யப்படும். இதற்காக ஜூன் 20க்குள் கருத்துகளை தெரிவிக்குமாறு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையம், அணைகளில் ஹைட்ரோ நிலையம் காஸ் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன. இது மட்டுமின்றி தனியார் ஒத்துழைப்புடன் 5,887 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மற்றும் பயோமாஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் உற்பத்தி திறன் குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் 4,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சென்னையில் ஒரு மணி நேரமும், மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின் தடை அமலில் உள்ளது. இரவு நேரங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. விவசாயத்திற்கு 9 மணி நேர மின்சாரம் மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை அதிக அளவில் ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி திட்டத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இயற்கை வளமான சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க, புதிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக இந்த ஆண்டில் 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார திறன் கொண்ட காற்றாலை மையங்களையும், 7 முதல் 10 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தியை உருவாக்கும் போட்டோ வோல்டெக் (பி.வி.,) மின் உற்பத்தி மையங்களை தனியார் மூலம் இந்த ஆண்டில் அமைக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இது மட்டுமின்றி அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் சுய மின் தேவையை சரி செய்ய, சூரிய கூரை(ரூப் டாப்) மின் உற்பத்தி அமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தைப் போல் அரசு மானியத்துடனும், மத்திய அரசின் நேரு சூரிய மின்சக்தி திட்டத்தின்படியும் சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பு உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் மின் விளக்கு, மின் விசிறி, வாட்டர் ஹீட்டர், "ஏசி', பிரிட்ஜ் போன்ற அனைத்து மின் சாதனங்களும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மின் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இதற்கான திட்டத்தை, தமிழ்நாடு எரிசக்தி திட்ட முகமை தயாரித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. இதன்படி, மரபுசாரா எரிசக்தியை எவ்வளவு அதிகம் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு திட்டங்கள் தயாராகி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் ஏற்கனவே சிவகங்கையில் மட்டும் தனியார் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் மையம் உள்ளது. இங்கிருந்து ஐந்து மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, சூரிய மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து அறிவிப்புகளும் கவர்னர் உரையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு: மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சூரிய மின் சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் போட்டோவோல்டேக் மையம் அமைத்து, மின் சப்ளைக்கான கட்டமைப்புகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மரபுசாரா எரிசக்தி துறையின் கீழ், மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்தி செய்ய, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்க விரும்பும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இவர்களிடம் குறிப்பிட்ட சதவீத மின் சக்தியை அரசே விலைக்கு வாங்கிக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. 2013ம் ஆண்டு வரை இந்த மின்சாரம் வாங்கும் ஒப்பந்தம் செய்யப்படும். இதற்காக ஜூன் 20க்குள் கருத்துகளை தெரிவிக்குமாறு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வரவேற்க வேண்டிய திட்டம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ் நாட்டில் வருஷம் 365 நாளும் அடிக்கும் வெய்லை நல்லபடி உபயோகிக்க இப்பவானும் ஏற்பாடு செயரங்களே சந்தோஷம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சூரிய மின் திட்டம் தமிழகத்துக்கு ,இந்தியாவுக்கு ஒத்து வராதுங்கோ ???
ராம்
ராம்
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
செய்ய படவேண்டிய திட்டம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
காலை 9 மணி முதல் மாலை 4,5 மணிவரை மட்டுமே சூரிய மின்சாரம் கிடைக்கும் மழை மட்டும் ,மேக மூட்ட நாட்களில் அத்வும் கிடைக்காது அப்ப என்ன செய்வது ,அதனால் இது சரிப்பட்டு வராது
ராம்
ராம்
- Sponsored content
Similar topics
» சூரிய ஒளிமூலம் மின்சக்தி
» சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» உழைக்கும் மகளிர் விடுதிகள் பற்றாக்குறையை போக்க திட்டம் என்ன?
» சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» உழைக்கும் மகளிர் விடுதிகள் பற்றாக்குறையை போக்க திட்டம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|