புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவன் ஒரு அப்பாவி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அன்பிற்காக ஏங்கும் ஒரு பையனின் அன்பான கதை
இவன் பெயர் குட்டி இவனை இப்படித்தான் வீட்ல செல்லமா கூப்பிடுவாங்க. இவனோட அம்மானா இவனுக்கு ரொம்ப பிடிக்கும் அது இப்ப முன்னாடி அம்மானா அம்மா அவ்ளோதான் அதுக்கு மேல ஒன்னும் தெரியாது இவனுக்கு.... இப்ப இவனோட அம்மா உயிரோட இல்ல அவ்ளோதான் ஆனா இவன் மனசுக்குள்ள உயிரா இருக்காங்க....
இவனோட நினைவுகள் தான் இவனை உயிர் வாழ வைக்கிறது எப்பவும் அம்மாவையே நினைச்சுட்டு இருப்பான் சோகமா இவனுக்கு யார் அட்வைஸ் பன்னாலும் ஏத்துக்குவான் ஆனா மறுபடியும் சோகமாயிருவான்....... இவனுக்கு தனிமைனா ரொம்ப பிடிக்கும்... அதே மாதிரி தனிமைல இருக்கும் போது இவன் கவிதை எழுதுவான் அது நல்லா இருக்கா இல்லையானு பாக்க மாட்டான் எழுதிருவான் அவ்ளோதான்.... ஆனா அந்த கவிதைகளை மத்தவங்க பாராட்டுரப்ப அவனுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்..
இவனோட அம்மா இவன் கிட்ட பேசுன கடைசி வார்த்தை இல்ல முதல் வார்த்தை கூட இவனோட மனசுல அச்சு பதிஞ்சாப்பல இருந்துச்சு... இவனால எந்த ஒரு வேலையையும் செய்யவே முடியாது அப்படி ஒரு நிலைமை எல்லாத்துலையும் ஒரு விரக்தி, சோம்பேறிதன, வாழப் பிடிக்காம இருப்பான்.
நினைவுகள் வலியைக் கொடுக்கும்னு சொல்லிட்டே இருப்பான்... இவனோட அம்மா இவன் தலைமுடியை கோதிவிடும் போதே இவன் உயிர் துறக்கனும்னு இப்ப தோணுது இவனுக்கு. எத்தனையோ நாள் கோதி விட்டிருப்பாங்க அப்பலாம் சுகத்துல அசந்து தூங்கிய இவனுக்கு இப்பதான் அதுல இருக்குற வலி புரிஞ்சது.
எப்பவுமே சிரிச்சிட்டே இருப்பான் மத்தவங்களுக்காக இவனுக்குள்ள அழுதுட்டே இருப்பான்..... இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு பிடிச்சவன், அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
இவன் பெயர் குட்டி இவனை இப்படித்தான் வீட்ல செல்லமா கூப்பிடுவாங்க. இவனோட அம்மானா இவனுக்கு ரொம்ப பிடிக்கும் அது இப்ப முன்னாடி அம்மானா அம்மா அவ்ளோதான் அதுக்கு மேல ஒன்னும் தெரியாது இவனுக்கு.... இப்ப இவனோட அம்மா உயிரோட இல்ல அவ்ளோதான் ஆனா இவன் மனசுக்குள்ள உயிரா இருக்காங்க....
இவனோட நினைவுகள் தான் இவனை உயிர் வாழ வைக்கிறது எப்பவும் அம்மாவையே நினைச்சுட்டு இருப்பான் சோகமா இவனுக்கு யார் அட்வைஸ் பன்னாலும் ஏத்துக்குவான் ஆனா மறுபடியும் சோகமாயிருவான்....... இவனுக்கு தனிமைனா ரொம்ப பிடிக்கும்... அதே மாதிரி தனிமைல இருக்கும் போது இவன் கவிதை எழுதுவான் அது நல்லா இருக்கா இல்லையானு பாக்க மாட்டான் எழுதிருவான் அவ்ளோதான்.... ஆனா அந்த கவிதைகளை மத்தவங்க பாராட்டுரப்ப அவனுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்..
இவனோட அம்மா இவன் கிட்ட பேசுன கடைசி வார்த்தை இல்ல முதல் வார்த்தை கூட இவனோட மனசுல அச்சு பதிஞ்சாப்பல இருந்துச்சு... இவனால எந்த ஒரு வேலையையும் செய்யவே முடியாது அப்படி ஒரு நிலைமை எல்லாத்துலையும் ஒரு விரக்தி, சோம்பேறிதன, வாழப் பிடிக்காம இருப்பான்.
நினைவுகள் வலியைக் கொடுக்கும்னு சொல்லிட்டே இருப்பான்... இவனோட அம்மா இவன் தலைமுடியை கோதிவிடும் போதே இவன் உயிர் துறக்கனும்னு இப்ப தோணுது இவனுக்கு. எத்தனையோ நாள் கோதி விட்டிருப்பாங்க அப்பலாம் சுகத்துல அசந்து தூங்கிய இவனுக்கு இப்பதான் அதுல இருக்குற வலி புரிஞ்சது.
எப்பவுமே சிரிச்சிட்டே இருப்பான் மத்தவங்களுக்காக இவனுக்குள்ள அழுதுட்டே இருப்பான்..... இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு பிடிச்சவன், அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
///ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று////
மாணிக்
மாணிக்
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
மாணிக் இது உங்க சொந்தக் கதையா?? ரொம்ப நல்லா இருக்கு..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நன்றி தாமு அண்ணா
நன்றி ப்ரியா
இது என்னோட கதைதான்
நன்றி ப்ரியா
இது என்னோட கதைதான்
அன்புள்ள மாணிக்!
உங்களுடைய நினைவுகள் எனக்கு ஸ்ரீ.கே.பாலசந்தரின் "சர்வர்.சுந்தரம்" படைப்பை
ஞாபகமூட்டுகிறது! அம்மா - வின் நினைவுகள் யாருக்குமே ஆழமானதுதான்.
ஆனால், அதே அம்மாவின் ஆசிகள் நம்மை வாழ்க்கையிலும் "எதிர் நீச்சல்"
போடவைத்து நம்மை வெற்றிகளுக்கு உரியவனாக்கும் என்பதும் நீங்கள்
அறிந்ததுதானே திரு. மாணிக்!
உங்களுடைய வலி எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை பகிர்ந்து கொள்ளும் விதமாக
உங்களின் அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதுகிறேன், மாணிக்!
உங்களின் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படும் விதமாக!
வருத்தங்கள் எப்போதும் வேண்டாம் மாணிக்!
அன்புடன் ரமேஷ்!
உங்களுடைய நினைவுகள் எனக்கு ஸ்ரீ.கே.பாலசந்தரின் "சர்வர்.சுந்தரம்" படைப்பை
ஞாபகமூட்டுகிறது! அம்மா - வின் நினைவுகள் யாருக்குமே ஆழமானதுதான்.
ஆனால், அதே அம்மாவின் ஆசிகள் நம்மை வாழ்க்கையிலும் "எதிர் நீச்சல்"
போடவைத்து நம்மை வெற்றிகளுக்கு உரியவனாக்கும் என்பதும் நீங்கள்
அறிந்ததுதானே திரு. மாணிக்!
உங்களுடைய வலி எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை பகிர்ந்து கொள்ளும் விதமாக
உங்களின் அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதுகிறேன், மாணிக்!
உங்களின் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படும் விதமாக!
வருத்தங்கள் எப்போதும் வேண்டாம் மாணிக்!
அன்புடன் ரமேஷ்!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பிரியமான தோழி wrote:ஏன் அண்ணா இவ்ளோ சோகமா கதை எழுதுரிங்க எனக்கு கஷ்டமா இருக்கு
கவலை வேண்டாம் ரேவதி என் மனசுல இருக்குறத அப்படியே எழுதியிருக்கேன் அது சோகமா இருக்கு அவ்ளோதான்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
rameshnaga wrote:அன்புள்ள மாணிக்!
உங்களுடைய நினைவுகள் எனக்கு ஸ்ரீ.கே.பாலசந்தரின் "சர்வர்.சுந்தரம்" படைப்பை
ஞாபகமூட்டுகிறது! அம்மா - வின் நினைவுகள் யாருக்குமே ஆழமானதுதான்.
ஆனால், அதே அம்மாவின் ஆசிகள் நம்மை வாழ்க்கையிலும் "எதிர் நீச்சல்"
போடவைத்து நம்மை வெற்றிகளுக்கு உரியவனாக்கும் என்பதும் நீங்கள்
அறிந்ததுதானே திரு. மாணிக்!
உங்களுடைய வலி எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை பகிர்ந்து கொள்ளும் விதமாக
உங்களின் அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதுகிறேன், மாணிக்!
உங்களின் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படும் விதமாக!
வருத்தங்கள் எப்போதும் வேண்டாம் மாணிக்!
அன்புடன் ரமேஷ்!
உங்களுடைய இந்த வரிகள் எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது நண்பா மிக்க நன்றி
என்ன மானிக், திடீரென இப்படி மனதை உருக்கும் கதையைக் கூறிவிட்டீர்கள்! என்றும் உங்கள் அம்மாவின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும்! கவலையை விட்டுத் தள்ளுங்கள்!
///இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு
பிடிச்சவன், அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல
கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று///
உங்களைப் பற்றி நீங்களே இவ்வளவு பெருமையாகக் கூறிக் கொள்கிறீர்களே!
///இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு
பிடிச்சவன், அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல
கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று///
உங்களைப் பற்றி நீங்களே இவ்வளவு பெருமையாகக் கூறிக் கொள்கிறீர்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எல்லாரும் என்னைப் பற்றி இப்படித்தான் நினைக்கிறாங்க அண்ணா இதை நான் நேரிலே கண்டேன் சிலர் என் முன்னாலே சொன்னாங்க ஆனால் நான் அதை நினைத்து வருத்தப்படவில்லை
நான் என் மனம் சொல்றபடி நடக்கிறேன் அவ்ளோதான்
நான் என் மனம் சொல்றபடி நடக்கிறேன் அவ்ளோதான்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|