புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
16 Posts - 59%
heezulia
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
58 Posts - 62%
heezulia
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 31, 2011 6:48 am

புதுடில்லி: வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களை, பத்திரிகைகள் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்த, வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு வருமான வரியாக இன்னும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூலாக வேண்டியுள்ளது. வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களிடமிருந்து, வருமான வரியை வசூல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. வரி ஏய்ப்பாளர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது பற்றியோ, அவர்களது சொத்து விவரம் பற்றியோ முழு விவரம் தெரியாததால், நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள் பினாமிகள் பெயரில் சொத்துகளை உருவாக்கி, வருமான வரித்துறையினரின் கண்ணிலிருந்து தப்பி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களை சிக்க வைப்பதற்காக, யார் யார் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன? என்பது குறித்து அறிவதற்காக, பத்திரிகைகளில் அவர்களை பற்றி விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் மூலம், அவர்களது பினாமிகள் யார் யார்? அவர்களிடம் உள்ள சொத்து விவரங்களை அறிந்து கொள்ள வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்து, அவர்கள் பற்றிய தகவல்களை தருபவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக பாதுகாத்து வைப்பதோடு, அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்க இருக்கிறது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சொத்து விவரங்களை, வருமான வரித்துறையினரால் முழுமையாகக் கண்டறிவதில் பல சிக்கல்கள் உள்ளன. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கு தொடர் வருமானம் தரக்கூடிய சொத்துகளை தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெயரில் காட்டி, வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். கடந்த 2010ம் ஆண்டு மார்ச் வரையில் வருமான வரித்துறைக்கு, 2 லட்சத்து 29 ஆயிரத்து 32 கோடி ரூபாய் வரியாக வர வேண்டியுள்ளது. இதில், 9 ஆயிரத்து 476 கோடி ரூபாய் வசூலிக்க ஆட்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 92 ஆயிரத்து 360 கோடியை வசூலிப்பதற்கு எவ்வித சொத்துகளும் இல்லாமல் உள்ளது. எனவே, வரி ஏய்ப்பவர்களிடமிருந்து வரியை வசூல் செய்வதற்காக, அவர்களது சொத்துகளை கண்டறிவதற்குத் தான் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, சமீபத்தில் டில்லியில் நடந்த வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், இதில் உள்ள சாதக, பாதகங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கறுப்பு பணத்தை தடுக்க சிறப்பு விசாரணை பிரிவு: வரி தொடர்பான கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பது, அவர்கள் மீதான கோர்ட் நடவடிக்கைகளை முடிவு செய்ய, வருமான வரித்துறையில் சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக பணத்தை பதுக்குபவர்கள் பற்றியும், சட்டத்திற்கு புறம்பான பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்கள் மீது நேரடி வரி சட்டத்தின் கீழ் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறை இயக்குனரகத்தில் குற்ற விசாரணைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இது நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும். குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது; அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யார் என்பது பற்றி இந்த சிறப்பு விசாரணைப் பிரிவு ஆய்வு செய்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
நன்றி தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக