புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
68 Posts - 45%
heezulia
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
5 Posts - 3%
prajai
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
4 Posts - 3%
Jenila
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%
jairam
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
1 Post - 1%
kargan86
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
9 Posts - 4%
prajai
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
6 Posts - 3%
Jenila
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%
jairam
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_m10திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 29 May 2011 - 15:28

சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும்,காளகஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.


திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும்.


இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.


இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இதுகிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்புஅணியாமல் சுற்றி வருவர்.


இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி அவர்கள், தன் இன்னுயிர் நீங்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.




புராணகாலம்முதல்இன்றுவரையில்கிரிவலயாத்திரைதிருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின்ஆசியும்பக்தர்கள்பெறுகின்றனர்.


கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.


மலையின் அமைப்பு
அருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருன லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.
ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக் அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன.


திருவ‌ண்ணாமலை‌க்கு‌ச் செ‌ன்று இறைவனை த‌ரி‌சி‌க்க‌க் கூட வே‌ண்டா‌ம், நினைத்தாலே முக்தி தருவது என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில்.












அ‌வ்வளவு ச‌க்‌தி கொண்ட திருவண்ணாமலையில் உறையும்அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி அமையப்பெற்றுள்ள கிரி எனப்படும் மலையை வலம் வருவதால் பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப் பெறுவோம் என்பதில் ஐயமேதும் இல்லை.







அதிலும் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அ‌த்தனை ‌சிற‌ப்பு உ‌ள்ளது எ‌ன்று மு‌‌ற்ற‌ம் உண‌ர்‌ந்த ஞானிகளும், யோகிகளும் தெரிவிக்‌கி‌ன்றன‌ர்.


ஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.
"
அருணாசலத்தை வலம் வருகிறேன்" என்று சொன்னாலே பாவம் தீரும். "வலம் வர வேண்டும்" என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரும்மஹத்திப் பாவமும் நீங்கிப் போகும். மது, மாது, சூது, கொலை, களவு என்ற பாவங்கள் அனைத்தும் கிரிவலம் வருவதால் நீங்கும்.
கி‌ரிவல‌ம் ப‌ற்‌றி அருணாசல புராணம் :


அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமா? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.


வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும். இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும். மூன்றடிக்கு கோயில் கட்டிய பேறு கிடைக்கும். அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும். மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நாலாவித பாவங்களும் காணாதொழியும். பாதத்துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும். கிரிவலம் வருவோரின் காலடித் தூசுபட்ட மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும் என ‌கி‌ரிவல‌த்‌தி‌ன் ம‌கிமையை ப‌லவாறு கூறு‌கிறது அருணா‌ச்சல புராண‌ம்




கிரிவலம் வருவது எப்படி..?
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. . முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.


திருவண்ணாமலை முக்கிய இடங்கள்;



விசிறி சாமியார் என அழைக்கப்படும் பகவான் ராம்சுரத்குமார் ஆசிரமம்,ரமணர் ஆசிரமம்,சத்குரு ஷேசாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் போன்றவை அதிக சக்தி வாய்ந்த இடங்கள்..இங்கு அமர்ந்து 10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.


காலம்காலமாய் பல சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை ..இறைவனே ஜோதியாய் மலையாய் இருக்குமிடம்...மலைக்குள் ஒரு உலகமே இருப்பதாகவும் சிலர் பார்த்ததாகவும் சொல்வார்கள்.


மலையை வலம் வர நாள் கணக்கு இல்லை..ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு பலன் என்றாலும் பவுர்ணமி மிக சிறப்பு..நம் மனம் அதிக சக்தி பெறும் நாள்.அன்று கோயில் நிர்வாகிகள் மலை வர உகந்த நேரம் என அறிவிப்பார்கள்.அந்த நேரத்தில் செல்லலாம்.


கிரிவலத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை


1.குளித்து முடித்து சுத்தமான ஆடையுடன் ,அமைதியாக செல்ல வேண்டும்...
2.முறுக்கு கடலை சாப்பிட்டு கொண்டு பக்கத்து வீட்டு கதை ,நடிகர் பர்றி பேசிக்கொண்டு செல்லக்கூடாது..
3.வழியெல்லாம் தீனி வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்லக்கூடாது
4.சிவ நாமம் சொல்லிக்கொண்டு..பொறுமையாக நடக்க வேண்டும்
5.ஒருவர் மீது ஒருவர் உரசிக்கொண்டு இடித்துக்கொண்டு செல்லக்கூடாது..பாதி வழியில் ஆட்டோ ஏறக்கூடாது.




என்ன கிரிவலம் செல்ல ரெடியாகிட்டீங்களா..?



astrosuper




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 29 May 2011 - 16:46

சந்தோஷமாக தயாராகிவிட்டேன்.. இந்தியா போனால் கண்டிப்பாக திருவண்ணாமலை போவேன் சிவநாமம் சொல்லிக்கொண்டே....

அன்பு நன்றிகள் தாமு அருமையான பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருவண்ணாமலை கிரிவலம் வருவது எப்படி..?  47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக