புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
3 Posts - 4%
Baarushree
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 1%
manikavi
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
2 Posts - 6%
viyasan
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 3%
Rutu
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 3%
manikavi
ஈசாப் குட்டி கதைகள் Poll_c10ஈசாப் குட்டி கதைகள் Poll_m10ஈசாப் குட்டி கதைகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசாப் குட்டி கதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 12:08 pm

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

மத்தியான வேளையில் மரப்பொந்தில் ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிச் செய்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டம் சகிக்க முடியவில்லை.கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி ஆந்தை கேட்டது.வெட்டுக்கிளி கேட்கவில்லை.கேட்காததோடு மட்டுமல்ல: ஆந்தையைப் பார்த்துத்திட்டியது."நீ குருட்டுக் கழுதை! பகலில் வெளியே தலை நீட்டுவதில்லை யோக்கியமானவர்கள் எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்"என்று துரித்தது.

ஆந்தை சிறிதுநேரம் யோசனை செய்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து,பின்வருமாறு சொல்லிற்று:

"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ.ஆனால் விழித்துக் கொண்டிருப்பதற்கு இனிமையாய் இருப்பதற்காகவாவது உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன் சாரீரம் இனிமையானது.அதைத் தேவகானம் மாதிரி செய்வதற்கு என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது.அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும்.மேலே வா,தருகிறேன்"என்றது.

ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறிய ஆந்தையிடம் போயிற்று.பக்கத்தில் வ்ந்ததும ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.

பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 12:13 pm

பொன் முட்டையிடும் வாத்து


ஒருவனிடம் இருந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இட்டு வந்தது. வாத்துக்காரன் பேராசை கொண்டவன்.தினம் ஒரு முட்டைக்காகக் காத்துக் கொண்டிருப்பதைவிட வாத்தின் வயிற்றைக் கீறினால் புரா முட்டைகளையும் ஒரே தடவையில் எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தான்.

கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான்.வயிறு வெறும் வயிறாய் இருந்தது. வாத்தும் செத்துப் போயிற்று,தினம் கிடைத்து வந்த ஒரு பொன் முட்டையும் கிடைக்காமல் போயிற்று.

பேராசைக்காரனுக்கு புத்தி மட்டு




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed May 25, 2011 12:16 pm

சிவா wrote:பொன் முட்டையிடும் வாத்து
ஒருவனிடம் இருந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இட்டு வந்தது. வாத்துக்காரன் பேராசை கொண்டவன்.தினம் ஒரு முட்டைக்காகக் காத்துக் கொண்டிருப்பதைவிட வாத்தின் வயிற்றைக் கீறினால் புரா முட்டைகளையும் ஒரே தடவையில் எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தான்.

கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான்.வயிறு வெறும் வயிறாய் இருந்தது. வாத்தும் செத்துப் போயிற்று,தினம் கிடைத்து வந்த ஒரு பொன் முட்டையும் கிடைக்காமல் போயிற்று.

பேராசைக்காரனுக்கு புத்தி மட்டு

இந்த மாதிரி கதையை நான் கேட்டதே இல்ல.... தேங்ஸ் அங்கில்.... ஈசாப் குட்டி கதைகள் 755837



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 25, 2011 12:18 pm

Tamilzhan wrote:

இந்த மாதிரி கதையை நான் கேட்டதே இல்ல.... தேங்ஸ் அங்கில்.... ஈசாப் குட்டி கதைகள் 755837


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 12:20 pm

தச்சனும் குரங்கும்

ஒரு தச்சன் மரத்தை அறுத்துக் கொண்டிருந்தான்.சாப்பாட்டு நேரம் வந்ததும் அறுத்த பிளவில் சக்கையைத் திணித்து விட்டுச் சாப்பிடப் போனான்.மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு குரங்கு: தச்சன் போனதும் கிழே இறங்கி வந்து சக்கையை ஆட்டி அசைத்துப் பிடுங்கியது.சக்கை வெளியே வந்ததும் பிளவாய் இருந்த மரம் படீரென்று ஒன்று சேர்ந்தது.அந்தப் பிளவில் அகப்பட்டிருந்த குரங்கின் காலும்,வாலும் நசுங்கிப் போயின.

விஷமம் செய்வது சுலபம்,அதனால் ஏற்படும் கெடுதலில் இருந்து தப்புவது கடினம்

(இது தமிழனுக்குப் பொருந்தும் என்று நான் இங்கு கூறவில்லை)




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed May 25, 2011 12:24 pm

சிவா wrote:(இது தமிழனுக்குப் பொருந்தும் என்று நான் இங்கு கூறவில்லை)
அப்போ மலையாளிக்கு பொருந்துமா..? ஈசாப் குட்டி கதைகள் 440806



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 12:27 pm

மரமும் மனிதனும்

ஒரு மனிதன் காட்டுக்குள் சென்று மரங்களைப் பார்த்து, மரங்களே என் கோடாலிக்கு ஒரு கைப்பிடி கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டான்.

மனிதன் மீது இரக்கங்கொண்ட ஒரு மரம், தான் கொடுப்பதாகச் சொல்லிற்று. அந்த மரத்திலிருந்து ஒரு கைப்பிடியைத் தன் கோடாலிக்குப் போட்டதும் அங்குள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தான்.

வெகு சீக்கிரம் பல மரங்கள் கீழே விழுந்தன.அதைப் பார்த்த ஒரு கிழட்டு மரம், நம்மவன் ஒருவன் அந்த மனிதனுக்குக் கைபிடி கொடுக்காவிட்டால், இத்தனை மரங்களை அவன் வெட்டிருக்க முடியுமா? என்று பிரலாபித்தது.

சமுகத்திற்கு விரோதமாகக் கோடாலிக்காம்பாக நடத்து கொள்ள வேண்டாம்




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 12:29 pm

ஓநாயும் மேய்ப்பவர்களும்

மேய்ப்பவர்கள் குடிசை வழியாக ஓநாய் போயிற்று. உள்ளே ஆட்டுக் கறியை ஒரு தட்டில் வைத்து,அதைச் சுற்றி மேய்ப்பவர்கள் உட்கார்ந்து ருசியாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருத்தார்கள்.அதைப் பார்த்து ஓநாய், நான் மட்டும் இந்த மாதிரி ஆட்டுக்கறியை வைத்து தின்பதைப் பார்த்தால் இந்த மனிதர்கள் என்ன கூச்சல் போடுவார்கள்! என்று சொல்லிக் கொண்டே போயிற்று.

தங்கள் செய்யும் அதே காரியத்தைப் பிறர் செய்வதை மனிதர்கள் சகிக்க மாட்டார்கள்




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 12:31 pm

கரடியும் நரியும்

கரடி ஒரு நாள் பெருமையாகச் சொல்லியதாவது: மனிதர் சவத்தின்மீது எனக்கு மரியாதை உண்டு,என்னவானாலும் சரி, சவத்தைத் தொட்டு அவமரியாதை செய்வது மட்டும் என்னிடம் கிடையாது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த நரி அடடா,என்ன மரியாதை! சவத்திடம் உள்ள அதே மரியாதையை மனிதர் உயிரோடு இருக்கும்போது நீ காட்டுவாயானால்,நீ சொல்லுவதற்கு அர்த்தமுண்டு என்று இடித்துக் கூறியது.

வீண்பெருமை கொள்ளக் கூடாது




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 25, 2011 1:05 pm

அண்ணா எல்லா கதையும் சூப்பர்....இன்னும் இருந்தால் பதிவிடுங்கள்....
ஈசாப் குட்டி கதைகள் 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக