புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
73 Posts - 46%
heezulia
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
M. Priya
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
eraeravi
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Kavithas
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
சிவா
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
bala_t
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
304 Posts - 43%
heezulia
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
prajai
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
manikavi
புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_m10புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 8:36 am

சென்னை புத்தகக் கண்காட்சியின் மகத்தான, மாபெரும், அட்டகாசமான வெற்றிக்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டுமென்று நிறைய பேர் நினைக்கின்றார்கள். ஆனால் எவ்வாறு நடத்துவது அது தொடர்பான கேள்விகளை யாரிடம் கேட்பது என தயக்கமும் அவர்களிடத்தில் இருக்கிறது. சில முக்கிய கேள்விகளுக்கு பதில்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.
முதலில் எதற்காக புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும்?
புத்தகங்களை விற்பதற்குதான்.
அதற்காக கண்காட்சி என்று தனியே நடத்த வேண்டுமா?
வீட்டு உபயோகத்திற்கு தேவையில்லாத பொருட்களை மக்கள் கண்காட்சிகளில்தான் வாங்குகிறார்கள் என்பதால் கண்காட்சி நடத்த வேண்டியது அவசியமே.
கண்காட்சிக்கு பெயர்?
கண்டிப்பாக வைக்க வேண்டும். பெயரின் முடிவில் கண்காட்சி என முடிய வேண்டும். ஆரம்பத்தில் எந்த நகரத்தில் நடத்தப்படுகின்றதோ அந்த நகரத்தின் பெயரை வைக்கலாம். இவற்றின் நடுவில் கண்காட்சியின் முக்கிய நோக்கத்தை புகுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு, சென்னை புத்தக கண்காட்சி, மதுரை புத்தக கண்காட்சி, கோவில்பட்டி வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி.
இடத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
மக்கள் தொகை நெரிசலான, போக்குவரத்திற்கு சற்றும் வசதியில்லாத இடத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் கண்காட்சிக்கு கவர்ச்சி.
தேர்ந்தெடுத்த இடத்தை சுற்றி டிக்கெட் கவுண்டர்கள் மட்டும் அமைக்க இடம் விட்டு முழு சுவரெழுப்பி, பட்டிப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
வெளிப்புற அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
கண்காட்சிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை உடன் நிறுத்தி விட்டு வருமாறு/செல்லுமாறு எக்காரணம் கொண்டும் வெளிப்புற அமைப்பு இருந்துவிட கூடாது.
வாகனங்களை நிறுத்த உதவி செய்யும் சீருடை அணிந்த ஆட்கள் கன கம்பீரமாக கண்காட்சியின் வாயிலில் இருக்க வேண்டும். அவர்கள் அந்த ஊரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்களுக்கு “கார் அங்கிட்டு, பைக் இஞ்சே” என சொல்லத் தெரிந்தாலே போதுமானது. மீதியை கண்காட்சிக்கு வருபவர்கள் பார்த்துக் கொள்வார்கள். டபிள் பார்க் நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று.
200 அடி இடைவெளி விட்டு மூன்று அல்லது நான்கு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே செயல்பட வேண்டும். வருபவர்கள் சற்று குழம்பி தேடி அலைய வைத்து டிக்கெட் வாங்க வைக்க வேண்டும். இது தங்கள் வாகனங்களை நிறுத்த அலைந்து கொலைவெறியுடன் உள்ளே வருபவர்களின் மனநிலையை முற்றிலும் மாற்றி விடும்.
கண்காட்சிக்கு வெளியே பலூன், பப்பரமிண்ட், துப்பாக்கி சுடுதல், ஆதிவாசிகளின் நாட்டு மூலிகை, பால்கோவா, பப்பாளி பழத்தை அதிகமாக போட்டு செய்யப்படும் பழ சாலட், கைரேகை, கம்யூட்டர் ஜோசியம் போன்ற கடைகள் தானாகவே உருவாகிவிடும். இதற்காக அமைப்பாளர்கள் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கத் தேவையில்லை.
உடுமபு தைலம் விற்பவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்காதீர்கள்.
கழிப்பிடங்கள் அவசியமா?
கழிப்பிடங்கள் இடத்தை வீணாக அடைப்பவை. மேலும் அவை இலவசம் என்பதால் பைசா தேறாது. கண்காட்சி காலை 11 மணியளவில்தான் ஆரம்பிக்கிறது. அதுவோ காலைக்கடன். அதனால் கழிப்பிடங்கள் அவசியமில்லை.
ஆனால் சிறுநீர் கழிப்பான்களை அமைக்க வேண்டும். அதற்கு ஒரு கணித சூத்திரம் உள்ளது. கண்காட்சிக்கு ஒரு நாளில் வரும் மக்களின் மொத்த எண்ணிக்கைக்கு மூன்று ஸ்கொயர் ரூட் எடுத்து வரும் தொகையில் சிறுநீர் கழிப்பான்களை வைக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, கண்காட்சிக்கு ஒரு நாளில் ஒரு இலட்சம் பேர் வருகிறார்கள் என்றால், மூன்று ஸ்கொயர் ரூட்களுக்கு பிறகு 4.21 என விடை வருகிறது. மாநகராட்சிகளில் கண்காட்சி நடப்பதாக இருந்தால் ஐந்து என ஆக்கிக் கொள்ளலாம்.
கேன்டீன் பக்கம் வைப்பதே மரபு.
கலை நிகழ்ச்சிகள்?
பட்டி மன்றம், சொற்பொழிவுகள் வைப்பதே மரபு. நாட்டுப்புற குத்து நடனத்தில் கதக்களியின் ஆதிக்கம் இருக்கின்றதா/இல்லையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் வைக்கலாம். யாரை வேண்டுமானாலும் பேச கூப்பிடலாம். கூட்டம் இருந்தாலும், மக்கள் அங்கே வெறித்த பார்வையுடன்தான் அமர்ந்து இருப்பார்கள். “தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல, சீனாவின் அங்கம்” என்று சொன்னாலும் எந்த சலனமும் இருக்காது.
கண்காட்சிக்கு உள்ளே?
அதை பதிப்பாளர்கள் பார்ததுக் கொள்வார்கள். ஒருவித புழுக்கமான நிலை நிலவும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இலக்கிய சூழ்நிலை அது.

ki




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக