புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
61 Posts - 48%
ayyasamy ram
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
1 Post - 1%
bala_t
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
1 Post - 1%
prajai
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
285 Posts - 42%
heezulia
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
278 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_m10ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 11, 2011 8:41 pm

மே13' நிகழ இருப்பது
ஆண்டவன் கட்டளை..
ஈழத்து வேதனையின்
ஏக்க விளைச்சல்.
கோபப்படாமல் ஐயா
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

வெளியில் நீங்கள் வேசமிட்டு
நாடகம் ஆடினாலும்
உங்கள் கள்ளமான
உள்ளுணர்வில்
இப்படித்தான் நடக்கும் என்று
கருக்கட்டி
ஊற்றெடுத்த உண்மை
உத்தியோக பூர்வமாக
பிரசவமாகப்போகும் பொழுது.

காலதேவன் உங்களுக்கு
கட்டை இறுக்கப்போகும்
கனிவான கடைசி நாள்.

சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள்
இப்போதே நீங்கள் தத்தளிப்பது
தெரிகிறது
இருந்தும்
இது சிறிய ஆரம்பம் மட்டுமே.
தொடர இருப்பது பெருங்கதை
.
நவீன நரசிம்மர் உங்களுக்கு
இனி நிரந்தர ஆட்சி விடுமுறை
ஆனாலும் நீங்கள்
தொடர்ந்து அரச விருந்தினர்
அதற்கான மூலங்கள்
உங்களை சுற்றி படர்ந்து விட்டன.



இதன் பின்னும்
நச்சு பாஷாணமான
உங்கள் நாக்கு
நிச்சியம் உறங்க மறுக்கலாம்
என்ன செய்ய
உங்கள் குடும்பத்தலைவிகள்
குஞ்சம்மா பொன்னம்மா தவிர
கேட்பதற்கு இனி எவரும் வரப்போவதில்லை.

எச்சில் சிதற நீங்கள் எடுத்துவிட்ட
பத்தடுக்கு பொய் எல்லாம்
திரும்பி நின்று கும்மியடிக்கப்போகும்
கோரப் பொழுது.
இப்பொழுதே பத்திரிகைகள்மேல்
நீங்கள் எரிந்து விழுவது
சிரிப்பூட்டுகிறது.

அரை நாள் உண்ணாவிரதம்
அபத்தம் என்று
நீங்களே உணர்ந்துகொண்டதால்
இனி காற்றாடக்கூட
கடற்கரைக்கு போகமுடியாது.
சில நேரம்
கம்பி எண்ணவேண்டிய காலம்.

வெட்கமாக இருக்கிறதா
உதவிக்கு ஒத்தூதிய குஞ்சாமணியும்
குதிப்பேன் நிமிர்வேன் என்று
கோசமிட்ட தருமர்களும்
செத்த மாட்டின் உண்ணிபோல
மெல்ல விட்டகலப்போகும்
விகாரப்பொழுது.

இதே மே மாதம்
இரண்டாயிரத்து ஒன்பது
பதின் மூன்றளவில்.
ஒரு அதிகாலைப் பொழுது
ஆறு நாட்கள் அன்ன ஆகாரம்
இல்லாமல் கிடந்த
என் அன்னையையும்
இரண்டு தங்கைகளையும்
உன் அன்னை சூனியாவின்
எரி குண்டுக்கு இரையாக்கிய தினம்.

திகதி என்னவென்று தெரியாத
திகிலடைந்த பொழுதுகள்.

குடிநீர் இல்லாத கோடை வெய்யில்.
நடுநிசியிலும் குண்டுமழை.
உப்புக்கடற்கரையில்
பதுங்கு குழிக்குள் பனித்த
உவர்ப்பு நீர்கூட
இரத்தமும் மலமும் கலந்த கலவையாக.

ஆறு பொழுதுகள்
அந்த உப்பு நீரே உணவாகி
கோரக்குண்டில் சிதறி
என் தாயும் சகோதரிகளும்
செத்து மடிந்ததை அறிவீரோ?

காலை ஒரு கண்மணியிடம்
கோப்பியும் இட்லியும்
மாலை ஒரு மங்கையிடம்
மணக்கும் புறியாணி
செமியாக்குணம் போக்க
சுற்றி கதை அளந்து சிரிப்பூட்டும்
ஒரு செலுக் கூட்டம்.

நல்லெண்ணெய் தோசை
நாட்டுக்கோழி சூப்பு
பல்லிடுக்கில் தங்கிவிடா
மெல்லிய மீன் பொரியல்
சில்லென்று பருகிவிட
சிறப்பான மினரல் நீர்
பாலும் பழமும்
படுத்தவுடன் பெருத்த குசு.

இப்படியா ஐயா எங்கள் வாழ்வு
எரிகுண்டை எதிர்கொண்டு
இழவுகளை மடிதாங்கி
பட்டினியில் பாய்விரித்து
செத்து மடிந்த கதை
சத்தியமாய் அறியீரோ

நல்லதோர் வீணை செய்து-அதன்
நலன் கெடுத்து புழுதியில்
எறிந்தீர் கண்டோம்-நிச்சியம்
பதில் சொல்லுவாள் சிவசக்தி
சூத்திரம் என்னென்று
காண்பீர் என்பேன்,

பொல்லா எம் வாழ்வு-ஒரு
பொறியளவு புரிந்தீரோ-அதன்
வல்லமை காண்பீர் காண்
வரும் பொழுதுகளில்.

நல்லவை எல்லாம் போக
நடைப்பிணமாக நீர்-வண்டியில்
தள்ளிட ஆளில்லாமல்
தவித்திட நேரும் சொல்வேன்
சத்தியம் இதுவே யென்பேன்
சாவிலும் சபித்தே நிற்போம்.

உன் வாழ்வினில் குறுக்கே நாங்கள்
வந் திடர் செய்ததுண்டோ
ஏனென்று கேட்டு யாரும்
இன்னலை தந்ததுண்டோ
மூவிரு மணம் புரிந்தீர்
முலைப்பாலை மருந்தாய் கொண்டீர்
கோடியில் ஊழல் கண்டீர்
குடும்பமே கழகம் என்றீர்
மானுடம் காணா பொய்யும்
மலைபோல நஞ்சும் தாங்கி
போராடி களத்தில் நின்ற-என்
பிறப்பையே அழித்தாய் நேற்று.

எங்களை கொன்றொழித்தீர்
இனமானம் காக்க வெந்த-முத்து
குமரனையும் லூசன் என்றீர்
தீ சுட்ட வேதனையால்
சினங்கொண்ட சீமான் தன்னை
வல் வினை சாட்டி பொல்லா
செல்லினில் அடைத்தீர் கண்டோம்.

பதவியை விட்டுச்சென்று-நீ
பாடையில் போனாலும் காண்-என்
தாயவள் வயிற்றெரிவும்
தங்கையர் ஏம்பலிப்பும்
கூடவே எரிந்து மாண்ட
குழந்தைகள் விடலை பெண்கள்
காவலாய் நின்று காத்து
காவியமாகிப்போன
வீரரின் அழிவில் எல்லாம்
வினையாகிப் போனீர் ஐயா.

நாசமாய் போவீர் என்று
நான் மட்டும் சொல்லவில்லை.
ஊரெல்லாம் சொல்லக்கண்டேன்
உலகமே திட்ட கண்டேன்.

இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர்
உணர்ந்திடும் நாளை காண்பீர்.
நல்லவை எல்லாம் உன்னை
நாடிடா தென்பேன் கொள்வீர்.
புத்திர சோகம் கொண்டு
புண்பட்ட எம்மைப் போலே
சத்தியமாக நீரும்
தண்டனை கொள்ள வேண்டும்
நிச்சியம் நடக்கும் நாளை
நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம்

நன்றி சவுக்கு


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 1:02 am

வக்கிருந்தும் வாய்ப்பிருந்தும்
திக்கிருந்தும் தீர்ப்பிருந்தும்
சொக்குப்பொடி போட்ட மைனர்
சிக்கெடுக்கும் பெண்ணைப்போல
செக்குமாடாய் சென்னைக்கும்
தில்லிக்கும் சென்றலைந்து
கொக்கினைப்போல் காத்திருந்து
கொடும்பதவி பெற்றவரே..


பணிகளைத் தான் மறந்தீர்
’மணி’ மொழியை நிதம் புரிந்தீர்..
கனிமொழியைக் காக்க எண்ணி
பிணிமொழியை பேசிநிதம்
வணிகரையும் தோற்கடிக்கும்
சனிமுனி போல் தமிழகத்தை
துணியவிழ்த்து ஓடவிட்டீர் ..


இக்காலம் பதில் சொல்லும்
முக்காலம் உமை வெல்லும்
எக்காளம் போட்டு நின்ற
சிக்காளா உமை விதியும்
சிக்காளி ஆக்கிவைத்து
சிதையேற்றும் காலம் வரும்
முக்காவே உமைஎமனும்
பிய்க்காமல் விடமாட்டான்..!


இந்த கவிதை கண்டு என் மனதில் சட்டென்று தோன்றிய கவிதை மணி..!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 7:16 am

இரண்டு கவிதைகளும் அருமை சூப்பருங்க

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 12, 2011 10:24 am

ஐய்யா வந்தாலும் அம்மா வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் பண்ண போறது கிடையாது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 13, 2011 8:21 pm

அறம் பாடிக்கொல்வது என்பது இது தானோ...? இதில் என் பங்கும் கொஞ்சம் உண்டென்பதை பணிவுடன் உணர்கிறேன்..!


நன்றி முரளி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri May 13, 2011 10:26 pm

ரபீக் wrote:ஐய்யா வந்தாலும் அம்மா வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் பண்ண போறது கிடையாது


பெண்கள் சித்திரவதைக்குள்ளாகி கொலை செய்யப்படும் காட்சி கண்டு நெகிழாத இதயமில்லை. இவரின் இதயமும் நெகிழந்ததாக அறிகிறோம். அத்துடன் துணிச்சலான முடிவுகளை எடுப்பவர் என்றும், சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர் என்றும் அறிகிறோம்.
இங்கே தமிழர் மத்தியில் முழு நம்பிக்கை உள்ளது. அன்னை காப்பாள்!

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat May 14, 2011 1:09 pm

இதுதாண்டா ஜனநாயகம் ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி 224747944 ,

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat May 14, 2011 1:51 pm

சூப்பருங்க சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக