புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
4 Posts - 3%
Kavithas
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
1 Post - 1%
bala_t
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
1 Post - 1%
prajai
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
6 Posts - 1%
prajai
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேப்பி பர்த்டே டாடி...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 5:00 pm

சுலோச் சுலோச் நந்தகோபாலின் கைகள் வரம்பு மீறத்தொடங்கியதும் சட்டென்று விலக்கிவிட்டு எழுந்தாள் சுலோச்சனா...

புடவையில் ஒட்டி இருந்த பீச் மணல் துகள்கள் எனக்கென்ன என்பது போல் உதிர்ந்தது....

நந்தா இன்னமும் என்னால் பொறுமையா இருக்கமுடியாது எத்தனை முறை சொல்கிறேன் நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவ....
உனக்கென்ன நீ பணக்காரவீட்டு ஒரே பையன்.... உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி நம் திருமணத்துக்கு பர்மிஷன் கேளேன் ப்ளீஸ் என்று நந்தகோபாலின் கைகளை பிடித்தபோது சுலோச்சனாவின் கண்கள் பளபளத்தன....
.
நான் எப்படி சொல்வேன் எனக்கே பயம்மா இருக்கு சுலோச்...

பட்டென்று தட்டிவிட்டாள் கையை....

கோப விழிகளுடன் உறுத்து பார்த்தாள் நந்தகோபாலை....

இவ்ளோ பயமிருக்கிறவன் ஏண்டா என்னை காதலிச்சே?

அமைதியாய் தலைகுனிந்தான் நந்தகோபால்...

இருவரும் அன்று இனிமையுடன் பேசத்தொடங்கி பின் வெறுமையுடன் பிரிந்தனர்....

என் கல்யாணம் நந்தாவுடன் நடக்குமா திகிலுடன் யோசிக்கத் தொடங்கினாள் சுலோச்சனா....

இவளோ ஏழைக்குடும்பத்துப்பெண் சொன்னால் ஏற்பாரா என் வீட்டில் என்ற யோசனையுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்தான் நந்தகோபால்....

நந்தகோபால் சுருட்டைமுடியும் ப்ரவுன் நிற விழிகளும் சந்தன நிறமும் எந்த பெண்ணையும் சட்டென திரும்பி பார்க்கவைக்கும் அழகிய உருவம்.... பாலும் பருப்பும் நெய்யும் உண்டு வளர்ந்ததால் அலட்சியம் எப்போதும் உண்டு அவன் பார்வையில் அவன் குணத்தில்.... ஆனால் காதலில் உருகுவதில் உண்மை இருந்தது.....

சுலோச்சனா....
பார்க்க அத்தனை நிறமில்லையென்றாலும் மாநிறம் நல்ல களை...
பணம் தான் எங்கள் காதலை பிரித்துவிடுமோ என்று பயந்தாள் சுலோச்சனா...கோவில் மணி டாண் டாண் என்று அடிக்க ஆரம்பித்தது....

நந்தா இந்தாடா இன்னும் கொஞ்சம் நெய் விட்டுக்கோ என்றபடி நந்தகோபாலின் சுருட்டை முடியை ஆதரவுடன் அளைந்தாள் பத்மாவதி....

நந்தகோபால் யோசனையுடன் அன்னத்தை அளைந்தான் கைகளில்...

என்னடா யோசனை?

உனக்கு ஒரு கால்கட்டு போடுவது பற்றி இப்ப தான் பேசிக்கிட்டு இருந்தோம், அதுக்குள் நீயே வந்துட்டே.... சாப்பிட்டு வா... உன்னிடம் பேசணும் ஒரு நல்ல இடம் வந்திருக்கு... பொண்ணுக்கு சொந்த வீடு இருக்கு.... பொண்ணோட அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கார். நிலபுலமும் எக்கச்சக்கம்.... நல்ல வசதி கார் கூட வெச்சிருக்காங்க... பொண்ணு போட்டோ கூட இருக்கு பார்க்கிறியா என்றாள் பத்மாவதி...

அவனை இம்சை செய்யாதே நிதானமா சாப்பிட்டு வரட்டுமே... என்றபடி ஈசி சேரில் அமர்ந்தார் புருஷோத்தமன்...

நந்தகோபாலின் இதயம் துடித்தது வேகமாக ஐயோ இது என்ன கொடுமை.... சுலோச்சனாவுக்கு தெரிந்தால் என்று வேர்த்து சாப்பிட இஷ்டமில்லாமல் தட்டிலேயே கையை கழுவிவிட்டு எழுந்தான்.
என்னடா உனக்கு பிடிச்ச ஆவக்கா ஊறுகாயும் பருப்பும் நெய்யும் விட்டா நல்லா சாப்பிடுவியேன்னு... முடிக்கவிடாமல் கத்தினான் நந்தகோபால்...

எனக்கு பிடிக்கல விடுங்களேன்......

என்னாச்சு இவனுக்கு என்று அதிசயமாக பார்த்தாள் பத்மாவதி....

படுக்கையில் போய் விழுந்தான் நந்தகோபால்.... தலையணை அவன் கண்ணீரால் நனையத்தொடங்கியது.... எனக்கு சுலோச்சனா வேணும்... எனக்கு சுலோச்சனா வேணும்.... இப்படி அழுதுக்கொண்டே எப்போது உறங்கினானோ தெரியாது....

நந்தா நந்தா என்ற புருசோத்தமன் குரலில் கண்விழித்தான்....

என்னப்பா என்றபடி இறங்கி வந்தான்..

என்னடா கண் இரண்டும் இப்படி சிவந்திருக்கு?

ஒன்னுமில்லை சொல்லுங்க என்ன விஷயம்?

இன்னிக்கு மாலை பொண்ணு பார்க்க போகிறோம் நாம.. அதனால ஆபிசு விட்டதும் எங்கயும் போயிடாதே சீக்கிரம் வீட்டுக்கு வா என்றபடி குளிக்க கிளம்பினார் புருஷோத்தமன்...

என்ன நந்தா என்றபடி அவசர அவசரமாக வந்தாள் புடவைத்தலைப்பை காற்றுடன் போராடி மல்லுக்கட்டி இழுத்துக்கொண்டே...

சுலோச் இதை எப்படி சொல்வதுன்னே தெரியலை என்று மென்று முழுங்கினான் நந்தகோபால்...
சொல்லு நந்தா வீட்டில் சொல்லிட்டியா நம் காதலை?

இல்லை....

அப்ப என்ன விஷயம்?

வந்து... வந்து.....

அதான் வந்தாச்சே.. சொல்லி முடி.....

எனக்கு பெண் பார்த்துட்டாங்க சுலோச்... அவன் குரலில் சுரத்து குறைந்திருந்தது.....

அமைதியாக அவன் முகத்தை உற்றுநோக்கினாள் சுலோச்சனா....

நந்தா..... இங்கப்பாரு என்னை என்று அவன் முகத்தை தன் கைகளால் ஏந்தினாள்....

வீட்டில் பொண்ணு பார்த்திருக்காங்க அவ்ளோ தானே?

இந்த பிறவியில் நாம ரெண்டு பேரும் தான் கணவன் மனைவி ஆகப்போகிறோம்... எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்...

இல்லை சுலோச் உனக்கு தெரியாது எங்கம்மா அப்பாவை பற்றி....

அவர்களை மீறும் தைரியம் எனக்கில்லை...

அப்ப ஏண்டா என்னை காதலிச்சே என்று அழுகையுடன் கேட்டாள் சுலோச்சனா....

ஐயோ மணி ஆகிவிட்டதே நான் ஓடனும்... அப்பா தேடுவார் என்று சொல்லிவிட்டு சைக்கிளை திருப்பிக்கொண்டு வேகமாக மிதித்தான் நந்தகோபால்...

வெறுமையாய் தன்னை உணர்ந்தாள் சுலோச்சனா...

என்னை விட்டுவிடுவானோ? என்ற பயப்பந்து சுருண்டது மனதில்.....

அடுத்த அடுத்த நாட்களில் நந்தகோபாலை எதிர்ப்பார்த்து வந்து பீச்சில் காத்திருந்து ஏமாந்தாள்....
சரியாக முப்பது நாட்கள் கழித்து நந்தகோபால் கிரிஜாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்....

இந்த கதை மூன்று பாகமாக வரும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹேப்பி பர்த்டே டாடி... 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 5:02 pm

அக்கா, நீங்கள் படைத்திட்ட கதையா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 5:04 pm

என்னது 3 பாகமா வருமா போங்க அக்கா இப்படித்தான் எல்லாத்தையும் சஸ்பென்சாவே வச்சிருப்பீங்க

கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா ஹேப்பி பர்த்டே டாடி... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 5:11 pm

முதல் பாகம் அருமை... இதுக்கு அப்புறம் இன்னும் மூனு பாகம் இருக்கா ...? நல்லது நல்லது ... தொடரட்டும்...! சூப்பருங்க அருமையிருக்கு




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 5:13 pm

கணக்குல நீ வீக்கா கலை? இதோடு சேர்த்து மூணு பாகம் மட்டுமே.... இன்னிக்கு , நாளைக்கு, நாளன்னைக்கு முடிச்சிருவேன் கதையை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹேப்பி பர்த்டே டாடி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 5:15 pm

இது உங்க சொந்த கதையா அக்கா ஹேப்பி பர்த்டே டாடி... 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 5:17 pm

srinihasan wrote:அக்கா, நீங்கள் படைத்திட்ட கதையா?
ஹேப்பி பர்த்டே டாடி... 246975 ஏன் மண்டபத்துல யாராச்சும் எழுதிக்கொடுத்து அதை கொண்டு வந்து போட்டுட்டேன்னு நினைச்சியா? வாசா? ஹேப்பி பர்த்டே டாடி... 649524 ஹேப்பி பர்த்டே டாடி... 211781 இனிமே கேப்பியா? இது நான் இப்ப சுடச்சுட எழுதி போட்டது...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹேப்பி பர்த்டே டாடி... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 5:17 pm

Manik wrote:இது உங்க சொந்த கதையா அக்கா ஹேப்பி பர்த்டே டாடி... 102564

ஆமாம் தம்பி ... அவங்களே சொந்தமா கொட்டாயி போட்டு குந்திக்கினு யோசிச்சு எழுதுன சொந்தக்கதை...! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 5:19 pm

Manik wrote:என்னது 3 பாகமா வருமா போங்க அக்கா இப்படித்தான் எல்லாத்தையும் சஸ்பென்சாவே வச்சிருப்பீங்க

கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா ஹேப்பி பர்த்டே டாடி... 677196

எல்லாம் அப்டி தான் ஆரம்பிச்சு ஆரம்பிச்சு பாதில விட்டுடறேன். இதையாவது சொன்னபடி முடிக்க முடிகிறதா பார்ப்போம் பகவானே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹேப்பி பர்த்டே டாடி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 5:19 pm

என்னது சுடச்சுட எழுதினீங்களா நம்பவே முடியலையே ஒரு கைல வடை சுடும்போது இன்னொரு கைல கதை எழுதியிருக்கீங்க ஹேப்பி பர்த்டே டாடி... 838572




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக