புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
2 Posts - 4%
prajai
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
1 Post - 2%
சிவா
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
1 Post - 2%
viyasan
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
2 Posts - 13%
Rutu
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோசம்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 07, 2011 6:04 pm

எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 07, 2011 6:13 pm

கலக்குற தம்பி ..
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 07, 2011 6:15 pm

நன்றி அண்ணா சந்தோசம் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat May 07, 2011 10:59 pm

Manik wrote:எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் 154550
கவிதை மிக அருமை மாணிக்... சந்தோசம் 224747944 சந்தோசம் 224747944 சந்தோசம் 224747944
ஆனா அது யாரென்று எனக்கு தெரியவில்லையே..
அந்த கருத்தை கவிதையின் இறுதியில் அல்லது கவிதையில்
இடையில் குறிப்பிட்டால் இன்னும் அதன் உணர்வு கூடும்...மாணிக்..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சந்தோசம் Friendshipcomment54சந்தோசம் 00fq051jst
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 10:02 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Manik wrote:எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் 154550
கவிதை மிக அருமை மாணிக்... சந்தோசம் 224747944 சந்தோசம் 224747944 சந்தோசம் 224747944
ஆனா அது யாரென்று எனக்கு தெரியவில்லையே..
அந்த கருத்தை கவிதையின் இறுதியில் அல்லது கவிதையில்
இடையில் குறிப்பிட்டால் இன்னும் அதன் உணர்வு கூடும்...மாணிக்..

நண்பா அதைத்தான் தலைப்பிலே போட்டிருக்கேனே "சந்தோசம்" என்று சந்தோசம் 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 11:08 am

Manik wrote:எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் 154550
அருகே இருந்தவரை அதன் மகத்துவம் அறியாது போயினும் கண்கட்டு கழட்டியப்பின்னும் தேடும் அன்பை உண்மை என்றே அறிய முடிகிறது.....அன்பு எப்படி கற்பனையாகும்... அன்பு கண்டிப்பாக எப்போதும் ஏதோ ஒரு ரூபத்தில் நம் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டே தான் செல்லும்.... அன்னை ரூபத்தில் நட்பின் ரூபத்தில் சகோதர ரூபத்தில் மனைவியின் ரூபத்தில் பிள்ளைகளின் ரூபத்தில் இப்படி புன்னகை
அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா தக்கவெச்சுக்கோ அன்பை எப்போதும், விட்டுவிட்டால் திரும்ப கிடைக்காமல் போய்விடும்.... சந்தோசம் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தோசம் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 11:14 am

அக்கா நான் அன்பை சொல்லவில்லை சின்ன சின்ன சந்தோசத்தை சொன்னேன் இந்த கவிதையின் முடிவு இதன் தலைப்புதான் அக்கா சந்தோசம் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 12:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
அருகே இருந்தவரை அதன் மகத்துவம் அறியாது போயினும் கண்கட்டு கழட்டியப்பின்னும் தேடும் அன்பை உண்மை என்றே அறிய முடிகிறது.....அன்பு எப்படி கற்பனையாகும்... அன்பு கண்டிப்பாக எப்போதும் ஏதோ ஒரு ரூபத்தில் நம் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டே தான் செல்லும்.... அன்னை ரூபத்தில் நட்பின் ரூபத்தில் சகோதர ரூபத்தில் மனைவியின் ரூபத்தில் பிள்ளைகளின் ரூபத்தில் இப்படி புன்னகை
அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா தக்கவெச்சுக்கோ அன்பை எப்போதும், விட்டுவிட்டால் திரும்ப கிடைக்காமல் போய்விடும்.... சந்தோசம் 224747944

நல்ல அறிவுரை.. கடைப்பிடிக்கத் தெரியனுமே.. சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 12:33 pm

Manik wrote:அக்கா நான் அன்பை சொல்லவில்லை சின்ன சின்ன சந்தோசத்தை சொன்னேன் இந்த கவிதையின் முடிவு இதன் தலைப்புதான் அக்கா சந்தோசம் 154550

நிறைந்த அன்பில் மனம் மகிழும் சந்தோஷம் பெறலாம் என்றே நானும் சொன்னேன் மணிகண்டா... சந்தோசம் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தோசம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 12:36 pm

கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
அருகே இருந்தவரை அதன் மகத்துவம் அறியாது போயினும் கண்கட்டு கழட்டியப்பின்னும் தேடும் அன்பை உண்மை என்றே அறிய முடிகிறது.....அன்பு எப்படி கற்பனையாகும்... அன்பு கண்டிப்பாக எப்போதும் ஏதோ ஒரு ரூபத்தில் நம் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டே தான் செல்லும்.... அன்னை ரூபத்தில் நட்பின் ரூபத்தில் சகோதர ரூபத்தில் மனைவியின் ரூபத்தில் பிள்ளைகளின் ரூபத்தில் இப்படி புன்னகை
அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா தக்கவெச்சுக்கோ அன்பை எப்போதும், விட்டுவிட்டால் திரும்ப கிடைக்காமல் போய்விடும்.... சந்தோசம் 224747944

நல்ல அறிவுரை.. கடைப்பிடிக்கத் தெரியனுமே.. சந்தோசம் 224747944

சந்தோசம் 154550 சந்தோசம் 678642



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தோசம் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக