புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
24 Posts - 67%
ayyasamy ram
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
10 Posts - 28%
Ammu Swarnalatha
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
1 Post - 3%
M. Priya
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
66 Posts - 71%
ayyasamy ram
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
4 Posts - 4%
Rutu
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
2 Posts - 2%
prajai
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
2 Posts - 2%
Jenila
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
1 Post - 1%
manikavi
சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_m10சனீஸ்வரர் வழிபாடு.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனீஸ்வரர் வழிபாடு....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 01, 2011 12:27 pm

சனி மங்களாஷ்டகம்

ஸெளரி: க்ருஷ்ணருசிச்ச பச்சிமமுக: ஸெளராஷ்ட்ரப: காச்யபோ
நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருத்சுரக்ஞயோர்க்ருத்ரக:
ஷட்த்ரிஸ்த: சுபதோசுபோதநுகதிச்சாபாக்ருதௌ மண்டலே
ஸந்திஷ்டந் சிரஜீவதாதிபலத: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: காசியப கோத்ரியும், கும்பம், மகரம் ராசிகளுக்கு தலைவரும், மேற்கே தெற்கு முகமாக வில் போன்ற மண்டலத்தில் இருப்பவரும், நீண்ட ஆயுளை அளிப்பவருமான சனி மங்களத்தைச் செய்யட்டும்.
சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சனி காயத்ரி:
சனைச்சராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்
ஸ்லோகம்
நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
(மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.)
சனி : சனி ஸ்தோத்திரம்
ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.
சனி வழிபாடு
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

சனிபகவான் ஸ்தோத்திரம்
காப்பு - வெண்பா
தேவரெண்டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்
மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்
தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்
காரணிந்த யானைமுகன்-காப்பு
1. ஆதிவே தாந்த முதலறிய ஞான
மைந்தெழுத்தினுட் பொருளையயன் மாலோடு
சோதி சிற்றம்பலத்தி லாடிகின்ற
சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே
பாதிமதி சடைக்கணிய வரவம்பூணப்
பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்
சாதியில்லா வேடனெச் சிற்றின்ன வைத்த
சனியனே காகமேறுந் தம்பிரானே
2. வேலவனை வேங்கை மரமாக்கி வைத்தாய்
விறகுகட்டிச் சொக்கர் தமை விற்க வைத்தாய்
மாலினியை யுரலொடு கட்டுவித்தாய்
வள்ளிதனைக்குறவரது வனத்தில் வைத்தாய்
காலனை மார்க்கண்டனுக்காவரனுதைத்த
காரணமும் நீபிடித்த கருமத்தாலே
சாலவுனையான் றொழுதே னெனைத்தொடதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
3. மஞ்சுத வழயோத்தியில் வாழ்தசரதன் தன்
மக்களையும் வனவாசமாக்கி வைத்தாய்
பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
பஞ்சுபடும் பாடவர் படச்செய்வித்தாய்
எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டைவிற்றே
யிழிகுலத்திலடி மையுற விசையவைத்தாய்
தஞ்சமெனவுனைப் பணிந்தேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
4. அண்டமாயிரத்தெட்டு மரசுசெய்த
வடல்சூரபத்மனையு மடக்கிவைத்தாய்
மண்டலத்தையாண்ட நளச்சக்கரவர்த்தி
மனைவியோடு வனமதனி லலையச்செய்தாய்
விண்டலத்தை பானுகோபன்றன்னாலே
வெந்தணலாய்ச் சூரரை வெருவச்செய்தாய்
தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
5. அண்டர்கோன்மேனியிற் கண்ணாக்கி வைத்தாய்
அயன்சிரத்தை வயிரவனாலறுக்க வைத்தாய்
திண்டிறல்கொள் கௌதமனால கலிகைதான்
சிலையாகவேசாப முறவேசெய்தாய்
கண்டரள நகையிரதி மாரன் றன்றைச்
சங்கரனார் நுதல்விழியிற் றணல்செய்வித்தாய்
சண்டமிலா துனைத் தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
6. பாருலவுபரிதியைப் பல்லுதிரவைத்தாய்
ப<ஞ்சவருக்குத்தூது பீதாம்பரனை வைத்தாய்
தாருலவுவாலி சுக்ரீவன் தம்மைத்
தாரையினாற்றீராத சமர்செய்வித்தாய்
சூரனெ னுமிலங்கை ராவணன்றங்கை
சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்
தாரணியு மணிமார்பா வெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
7. சுக்ரன்றன் கண்ணிழந்தான் இலங்கையாண்டு
துலங்குமி ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்
மிக்கபுகழிரணியன்றன் வீறழிந்தான்
விளங்குதிரிபுராதிகளும் வெந்துமாண்டார்
சக்கரத்தாலுடலறுத்தான் சலந்திரன்றான்
தாருகாசுரனுமே சமரில் மாண்டான்
தக்கன் மிகச் சிரமிழந்தா னின்றோஷத்தாற்
சனியனே காகமேறுந் தம்பிரானே
8. அந்தமுள ஐங்கரன் கொம்பரவே செய்தாய்
அறுமுனிவர் மனைவிகள் கற்பழியச் செய்தாய்
சந்திரன் தன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
சங்கரனைப் பிச்சை தானெடுக்கச் செய்தாய்
தந்திமுகச் சூரனுயிர் தளரச்செய்தாய்
சாரங்கதரன் கரத்தைத் தறிக்கச் செய்தாய்
சந்ததமுமுனைப் பணிவேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
9. சீதைதனையிரா வணனாற் சிறைசெய்வித்தாய்
தேவர்களைச்சூரனாற் சிறைசெய்வித்தாய்
மாதுதுரோபதை துயிலை வாங்குவித்தாய்
மகேச்சுரனையுமைபிரியும் வகைசெய்வித்தாய்
போதிலயன் றாளிற்றளை பூட்டுவித்தாய்
பொதிகையினிலகத்தியனைப் பொருந்தச் செய்தாய்
தாதுசேர்மலர்மார்பா வெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
10. அப்பர் தமைக்கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய்
அரனடியில் முயல்களை யடங்கச்செய்தாய்
செப்புமாணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்
ஸ்ரீராமனைமச்சவுரு வெடுக்கச் செய்தாய்
ஓப்பிலனுமான் வாலிலொளி தீயிட்டாய்
ஒலிகடலினஞ்சையர னுண்ணவைத்தாய்
தப்பிலா துனைத்தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
11. நீரினையுண்டேழுமேக வண்ணா போற்றி
நெடுந்தபத்திலறு கமலக்கண்ணா போற்றி
சூரியன் தவத்தில் வந்த பாலா போற்றி
துலங்கு நவக்கிரகத்துண் மேலா போற்றி
காரியன் பெயர்களுப காரா போற்றி
காசினியிற் கீர்த்திபெற்ற தீரா போற்றி
மூரிகொளு நோய்மகவாமுடவா போற்றி
மூதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி

சனீஸ்வரன் அஷ்டோத்திரம்
ஓம் சநைச்சராய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நம
ஓம் சரண்யாய நம
ஓம் வரேண்யாய நம
ஓம் ஸர்வேசாய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் ஸுரவந்த்யாய நம
ஓம் ஸுரலோக விஹாரிணே நம
ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நம
ஓம் ஸுந்தராய நம
ஓம் கநாய நம
ஓம் கநரூபாய நம
ஓம் கநாபரண தாரிணே நம
ஓம் கநஸார விலேபாய நம
ஓம் கத்யோதாய நம
ஓம் மந்தாய நம
ஓம் மந்த சேஷ்டாய நம
ஓம் மஹ நீய குணாத்மநே நம
ஓம் மர்த்ய பாவந பாதாய நம
ஓம் மஹேசாய நம
ஓம் சாயா புத்ராய நம
ஓம் சர்வாய நம
ஓம் சத தூணிர தாரிணே நம
ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நம
ஓம் அசஞ்சலாய நம
ஓம் நீலவர்ணாய நம
ஓம் நித்யாய நம
ஓம் நீலாஞ்ஜந நிபாய நம
ஓம் நீலாம்பர விபூஷாய நம
ஓம் நிச்சலாய நம
ஓம் வேத்யாய நம
ஓம் விதிரூபாய நம
ஓம் விரோதா தார பூமயே நம
ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நம
ஓம் வஜ்ர தேஹாய நம
ஓம் வைராக்யதாய நம
ஓம் வீராய நம
ஓம் வீத ரோக பயாய நம
ஓம் விபத்பரம் பரேசாய நம
ஓம் விச்வவந்த்யாய நம
ஓம் க்ருத்ர வாஹாய நம
ஓம் கூடாய நம
ஓம் கூர் மாங்காய நம
ஓம் குரூபிணே நம
ஓம் குத்ஸிதாய நம
ஓம் குணாட்யாய நம
ஓம் கோசராய நம
ஓம் அவித்யர் மூல நாசாய நம
ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நம
ஓம் ஆவுஷ்ய காரணாய நம
ஓம் ஆபதுத்தர்த்ரே நம
ஓம் விஷ்ணுபக்தாய நம
ஓம் வசிநே நம
ஓம் விவிதாகம வேதிநே நம
ஓம் விதிஸ்துத்யாய நம
ஓம் வந்த்யாய நம
ஓம் விரூபாக்ஷõய நம
ஓம் வரிஷ்ட்டாய நம
ஓம் க்ரிஷ்டாய நம
ஓம் வஜ்ராங்குசதராய நம
ஓம் வரதாபயஹஸ்தாய நம
ஓம் வாமநாய நம
ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நம
ஓம் ச்ரேஷ்டாய நம
ஓம் மிதபாஷிணே நம
ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நம
ஓம் புஸ்டிதாய நம
ஓம் ஸ்துத்யாய நம
ஓம் ஸ்தோத்ரகம்யாய நம
ஓம் பக்தி வச்யாய நம
ஓம் பாநவே நம
ஓம் பாநு புத்ராய நம
ஓம் பவ்யாய நம
ஓம் பாவநாய நம
ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நம
ஓம் தநதாய நம
ஓம் தநுஷ்மதே நம
ஓம் தநுப்ரகாச தேஹாய நம
ஓம் தாமஸாய நம
ஓம் அசேஷ ஜநவந்த்யாய நம
ஓம் விசஷபலதாயிநே நம
ஓம் வசீக்ருத ஜநேசாய நம
ஒம் பசூ நாம் பதயே நம
ஓம் கேசராய நம
ஓம் ககேசாய நம
ஓம் கநநீலாம்பராய நம
ஓம் காடிந்ய மாநஸாய நம
ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நம
ஓம் நீலச்சத்ராய நம
ஓம் நித்யாய நம
ஓம் நிர்குணாய நம
ஓம் குணாத் மநே நம
ஓம் நிராமயாய நம
ஓம் நந்த்யாய நம
ஓம் வந்தநீயாய நம
ஓம் தீராய நம
ஓம் திவ்யதேஹாய நம
ஓம் தீ நார்ததி ஹரணாய நம
ஓம் தைந்ய நாசகராய நம
ஓம் ஆர்யஜ நகண்யாய நம
ஓம் க்ரூராய நம
ஓம் க்ரூர சேஷ்டாய நம
ஓம் காமக்ரோதகராய நம
ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நம
ஓம் பரிபோஷித பக்தாய நம
ஓம் பரபீதி ஹராய நம
ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நம
நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.

நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சனீஸ்வரர் வழிபாடு.... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 01, 2011 12:28 pm

நன்றி தலைவி நன்றி நன்றி நன்றி



சனீஸ்வரர் வழிபாடு.... Uசனீஸ்வரர் வழிபாடு.... Dசனீஸ்வரர் வழிபாடு.... Aசனீஸ்வரர் வழிபாடு.... Yசனீஸ்வரர் வழிபாடு.... Aசனீஸ்வரர் வழிபாடு.... Sசனீஸ்வரர் வழிபாடு.... Uசனீஸ்வரர் வழிபாடு.... Dசனீஸ்வரர் வழிபாடு.... Hசனீஸ்வரர் வழிபாடு.... A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 01, 2011 12:46 pm

சனீஸ்வரர் வழிபாடு.... 942



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சனீஸ்வரர் வழிபாடு.... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக