புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
32 Posts - 53%
ayyasamy ram
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
26 Posts - 43%
M. Priya
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
75 Posts - 64%
ayyasamy ram
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
3 Posts - 3%
prajai
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%
manikavi
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுகோலென்னும் ஆயுதம்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 12:26 pm

"எழுதுகோலென்னும் ஆயுதம்"

ஏழ்மை வர்கத்தின் உயிர்தின்ர மிச்சத்தில்
சப்தமில்லாத வெற்றி கொள்கிறது நம்
ஜனநாயகம்!

உறக்கம் துறந்த இருட்டுக் குடிசையின்
கூரை ஓட்டைகளில் காண முடியாத ஏழ்மை
நம் கண்களுக்குத் தெரியாமல்போனதே
நம் சாபம்!

கண்ணாடி மின்னும் கட்டிடங்களின் செங்கல் இடுக்குகளிலும்,
கணினி வளர்ச்சியின் அடிவேர் நுனியிலும் -
கசிந்துபோன வியர்வையின் பச்சை வாசம் - ஏனோ
நம் நாசிகளை இப்போதெல்லாம் துளைப்பதேயில்லை!

வெறும் காகிதமென நினைத்து - பணக்கட்டுகளின்
மேல் படுத்திருக்கும் ஜாம்பவான்களின் கண்களை
எந்த சாமி வந்து திறந்து வைக்குமோ - வைக்கட்டும்;

அவர்களின் முதுகில் சவுக்கடி விழாமல்
திருந்த வலிக்கும் எழுத்துப் போர் கொள்ள
ஆயிதமேடுங்கள் கவிஞர்களே;

கூர்முனையில் மை கசிய வேண்டாம் - அவர்களின்
இரத்தம் சொட்டட்டும்,

இரத்த வாசத்தில் வெற்றி வேண்டாம் - இதுவரை
கிடைத்திடாத சமத்துவம் பிறக்கட்டும்!
---------------------------------------------------
வித்யாசாகர்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:55 pm

துடிப்பான கவிதை!பேனாவை விலைகுடுக்காதிர்கள் உயிரே போனாலும்
நிலாசகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நிலாசகி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 05, 2009 2:43 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அவர்களின் முதுகில் சவுக்கடி விழாமல்
திருந்த வலிக்கும் எழுத்துப் போர் கொள்ள
ஆயிதமேடுங்கள் கவிஞர்களே; (வித்யா சாகர்)
என்ன அருமையான வரிகள்?

வெண்டுமானால் சவுக்கடியும் கொடுக்கலாம் (நந்திதா)
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 4:14 pm

வணக்கம்,

நல்லதம்மா, மிக்க நன்றிகளிருவருக்கும், என் எழுதுகோலில் இறைவனின் அருளே மையாக இடப் படுவதாய் உணர்கிறேன், என்னால் இயன்ற துரும்பையாவது இந்த சமூகதிர்க்காய் என் எழுதுகோல் அசைத்து திருத்தி வைக்குமென நம்புகிறேன்.

என் எழுதுகோலை விட எந்த விலையோ.. என் உயிரோ கூட பெரிதில்லை. கவலை வேண்டாம், நிச்சயம் விலை போகாது.

பணிவன்புடன்,

வித்யாசாகர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 05, 2009 5:08 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நிற்கும் நாயகமான இறைவனின் அருளே மையாக்க் கொண்டு எழுதுவது க்டமை தான். ஆனால் அந்த இறைவன் திருந்தாத கொடியவ்ரைத்தண்டித்துத் தான் திருத்த வேண்டுமென்றால் தயங்குவதில்லை, உங்க்ள் பேனாவுக்கு அந்த வலிமையும் வர்வேண்டும் என்றே வேண்டுகிறேன். பாப்பாவுக்காக்ச் சொல்லவில்லை பாரதி. நமக்காவும் தான் சொன்னான்.
பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
மாறா அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 5:37 pm

நிதர்சன உண்மை, மறுக்கவில்லையே.

என் படைப்புகளான "பொண்ணு வாங்கலையோ பொன்னும், கனவுத் தொட்டில் நாவலும், சாமி வணக்கமுங்க ஆன்மீக விளக்கக் கதையும் தங்கள் கருத்தையே சொல்கின்றன.

கோபமும் ஒரு ஆயுதம். அதனால் தான் ரவ்த்திரம் பழகென்றார் மகாகவி பாரதி. தண்டனை திருத்துவதற்கெனில் மகன்/மகள் பெற்றோருக்குக் கூட தரலாம்.

நன்றிகளுடன் விடைபெறுகிறேன்..

வித்யாசாகர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:43 am

******குடும்பம்*******

அதிகாரதின் வர்க்கம் அப்பா. எழுதுகோலென்னும் ஆயுதம் 67637

அன்பின் வடிவம் அம்மா. எழுதுகோலென்னும் ஆயுதம் 599303

ஆசையின் மொத்தம் மனைவி. எழுதுகோலென்னும் ஆயுதம் 154550

தென்றலின் தழுவல் காதலி! எழுதுகோலென்னும் ஆயுதம் 677196


***** காதல் ஜெயிக்கிறது******

உன் இமைகள் துடிக்கும் ஒசைதான்
என் இதயத்தில் ஒலிக்கிறது.

உன் இதழ்கள் சிந்தும் வார்த்தைதான்
என் காதில் இனிக்கிறது.

உன் விழிகள் பேசும் மொழியில்தான்
என் கவிதை பிறக்கிறது.

என் நெஞ்சம் துடிக்கும் துடிப்பில்தான்
என் உயிரும் வாழ்கிறது.

நீ செல்லும் வார்த்தையில் மட்டும்தான்
நம் காதல் ஜெயிக்கிறது.

இவை அனைத்தும் ஒரு புதுக்கவிதை....... படைப்பு விஜயாலையன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக